கொரோனா காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டிக்க துருக்கி நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துருக்கியில் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் புதிய சட்டங்களை கடந்த 2011ம் ஆண்டு துருக்கி அரசு கொண்டு வந்தது. இத்தகைய புதிய சட்டங்களுக்கு பழமைவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அச்சட்டங்களை ரத்து செய்வது குறித்து அதிபர் எர்டோகன் ஆலோசித்தார். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்ட […]
