Categories
உலக செய்திகள்

தொடரும் வன்முறைகள்… போராட்டத்தை கையில் எடுத்த பெண்கள்…!!

கொரோனா காலகட்டத்தில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் அதிகரித்து வருவதை கண்டிக்க துருக்கி நாட்டில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. துருக்கியில் பெண்களுக்கு எதிராக வன்முறை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கைகள் எடுக்கவும், பாலின சமத்துவத்தை நிலைநாட்டவும் புதிய சட்டங்களை கடந்த 2011ம் ஆண்டு துருக்கி அரசு கொண்டு வந்தது. இத்தகைய புதிய சட்டங்களுக்கு பழமைவாதிகள் பலர் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் அச்சட்டங்களை ரத்து செய்வது குறித்து அதிபர் எர்டோகன் ஆலோசித்தார். இந்த நிலையில் பெண்கள் பாதுகாப்பிற்கு போடப்பட்ட […]

Categories
உலக செய்திகள்

“கொரோனாவிடம் தோற்று விட்டோம்” தோல்வியை ஒப்புக்கொண்ட அதிபர்…!!

கொரோனா தொற்றுக்கு எதிராக நடந்த போரில் தோற்று விட்டோம் என துருக்கி நாட்டு அதிபர் தெரிவித்துள்ளார் துருக்கியில் நடந்த கொரோனா தொற்றுக்கு எதிரான போரில் சில இடங்களில் தோற்று விட்டோம். ஆனால் இனிவரும் மாதங்களில் நிச்சயம் மீண்டு வருவோம் என அந்நாட்டின் அதிபர் கூறியுள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், சமீபத்தில் பரவத் தொடங்கிய கொரோனா தொற்றினால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் எண்ணிக்கையைப் பார்க்கும்போது தொற்றுக்கு எதிராக நடந்த போரில் நாம் தோற்று விட்டோம் என்பதையே சுட்டிக்காட்டுகின்றது. ஆனால் இனிவரும் […]

Categories
உலக செய்திகள்

கொரோனவால் கதிகலங்கிய 10 நாடுகள்…!

சீனாவில் தொடங்கி உலகையே மிரட்டி வரும் கொரோனா வைரஸ் 210 க்கும் அதிகமான நாடுகளை கதிகலங்க வைத்துள்ளது. உலகளவில் கொரோனா வைரஸ் தாக்கத்தால் 6,852,818 பேர் பாதித்துள்ளனர். 3,352,066 பேர் குணமடைந்த நிலையில் 398,282 பேர் உயிரிழந்துள்ளனர். 3,102,470 பேர் சிகிக்சை பெற்று வரும் நிலையில் 53,621 பேர் இக்கட்டான நிலையில் இருந்து வருகின்றனர். 1.அமெரிக்கா : பாதிக்கப்பட்டவர்கள் : 1,965,912 குணமடைந்தவர்கள் : 738,729 இறந்தவர்கள் : 111,394 சிகிச்சை பெற்று வருபவர்கள் : 1,115,789 […]

Categories
உலக செய்திகள்

“கொரோனா போரில் உதவி”… அமெரிக்காவுக்கு துணை நிற்கும் துருக்கி!

கொரோனாவை தடுக்கும் போராட்டத்தில் அமெரிக்காவிற்கு உதவ துருக்கி துணை நிற்கும் என அந்நாட்டு அதிபர் எர்டோகன் தெரிவித்துள்ளார் சீனாவின் வூஹான் நகரில் சென்ற ஆண்டு டிசம்பர் மாதம் கண்டறியப்பட்ட கொரோனா தொற்று உலகம் முழுவதிலும் பல நாடுகளுக்கு பரவி ஏராளமான பாதிப்பை ஏற்படுத்தியது. அவ்வகையில் அமெரிக்கா அதிக அளவு பாதிப்பை சந்தித்தது. சுமார் 10 லட்சத்திற்கும் அதிகமானோர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு 58 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் துருக்கி நாட்டு அதிபர் எர்டோகன் அமெரிக்காவிற்கு முகக் […]

Categories
உலக செய்திகள்

அம்மா…. அம்மா….. கதறி அழுத குழந்தை…. கொரோனவால் பாச போராட்டம் …!!

ஒரு மாதம் கழித்து சந்தித்த தாய் மற்றும் குழந்தையின் பாசப்பிணைப்பு வீடியோவாக மாறி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. துருக்கியில் மருத்துவ செயலாளராக பணிபுரிந்து வரும் ஓஸ்ஜி என்பவர் கொரோனா தொற்று பரவ தொடங்கியதும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பணியில் ஈடுபட்டார். இதனால் தனது 6 வயது மகளின் பாதுகாப்பு கருதி பாட்டி வீட்டில் விட்டிருந்தார். இந்நிலையில் ஒரு மாத கால இடைவெளிக்குப் பின்னர் தனது மகளுடன் நேரத்தை செலவிட எண்ணிய ஓஸ்ஜி, தனது […]

Categories
உலக செய்திகள்

கொரோனாவின் ஆட்டம் ஆரம்பம்… துருக்கியில் முதல் பலி!

கொரோனாவின் தாக்குதலுக்கு துருக்கியில் முதல் நபர் ஒருவர் மரணமடைந்தார். சீனாவின் ஹூபேய் மாகாணம் வூஹான் நகரில் ஆட்டத்தை தொடங்கிய கொரோனா வைரஸ் தற்போது 160-க்கும் மேற்பட்ட  நாடுகளில் குடியிருக்கிறது. இந்த கொடிய வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் 7, 987 பேர் பலியாகியுள்ளனர். மேலும், 1 லட்சத்து 98 ஆயிரத்து 426 பேருக்கு வைரஸ் பாதிப்பு இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்றால், சீனாவில் மட்டும் கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 3, 237 பேர் இறந்துள்ளனர். மேலும் […]

Categories
உலக செய்திகள்

எண்ணெய் கிணறில் சிக்கித்தவிக்கும் நாய் குட்டி… உயிரையும் பொருட்படுத்தாமல் காப்பாற்றிய சிறுவன்… வைரலாகும் வீடியோ!

துருக்கியில் எண்ணெய் கிணற்றில் தவறி விழுந்து சிக்கித்தவித்த  நாய்க்குட்டியை 10 வயது சிறுவன் காப்பாற்றும் காட்சி உலகம் முழுவதும் விலங்கு நல ஆர்வலர்களால் பாராட்டப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் தியர்பாகீர் (Diyarbakir) மாநிலத்தின் தென்மேற்கு பகுதியில் நடந்துள்ளது. எனிஸ் டேய்லன் (Enes taylan) என்ற அந்த 10 வயது சிறுவன் சாலையில் சென்று கொண்டிருந்தபோது ஒரு நாய்க்குட்டியின் சத்தத்தைக் கேட்டு  நின்றுள்ளான். பின்னர் அந்த சிறுவன் சத்தம் எங்கிருந்து வருகிறது என்று சுற்றி அங்கும் இங்கும் பார்த்தான். பின்னர் […]

Categories
உலக செய்திகள்

துருக்கிக்கு ஆயுதங்கள், வெடிகுண்டுகள் வழங்கத் தயாரான அமெரிக்கா… சிரியாவில் பதற்றம்!

துருக்கிக்கு உதவுவதற்கு அமெரிக்கா முன்வந்துள்ளதால் சிரியாவில் பதற்றம் அதிகரித்துள்ளது  சிரியாவில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது. சிரிய அரசுப்படைக்கு ஆதரவாக ரஷ்யாவும்,   ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக துருக்கியும் செயல்பட்டு வருகிறது. சமீபகாலமாக இருபிரிவினரும் மாறி மாறி தாக்குதல் நடத்தி வருகின்றனர். தற்போது இந்த உள்நாட்டு போர் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது. ஆம், சமீபத்தில் இட்லிப் பகுதியில் சிரியாவுக்கு சொந்தமான போர் விமானத்தை ஹவுதி  கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவளிக்கும் துருக்கி படைகள் சுட்டு வீழ்த்தினர். இதற்கு பதிலடி கொடுப்பதற்கு சிரியா […]

Categories
உலக செய்திகள்

34 துருக்கி வீரர்களுக்கும் அனுதாபங்கள்… ஆனால் படைகளை அனுப்ப முடியாது… கைவிரித்த நேட்டோ..!!

ரஷ்ய தாக்குதலில் துருக்கி வீரர்கள் உயிரிழந்ததற்கு நேட்டோ அனுதாபம் தெரிவித்துள்ளதுடன் துருக்கிக்கு ஆதரவாக கூடுதல் படைகளை அனுப்ப மறுத்துவிட்டது. சிரியாவில் உள்நாட்டுப் போர் உச்சத்தை எட்டியிருக்கின்ற நிலையில், இட்லிப் மாகாணத்தை கைப்பற்ற சிரியாவுக்கு ரஷ்யா ஆதரவளிக்கின்றது. அதேபோல துருக்கி குர்திஷ் போராளிகளுக்கு ஆதரவளித்து வருகின்றது. தற்போது இரு பிரிவினரும் தீவிர முனைப்பு காட்டி வருகின்றன. இந்நிலையில் இட்லிப் மாகாணத்தில் சிரிய-ரஷ்ய கூட்டுப் படைகள் நடத்திய வான்வழித் தாக்குதல்களில் 34 துருக்கி வீரர்கள் கொல்லப்பட்டனர். இதையடுத்து அமெரிக்கா உட்பட […]

Categories
உலக செய்திகள்

சண்டை போட வேண்டாம்…. ”பேச்சுவார்த்தை நடத்துவோம்” … அதிபர்கள் ஒப்புதல் ….!!

சிரியா, துருக்கி இடையே ஏற்பட்டுள்ள மோதலை நிறுத்த பேச்சுவார்த்தை நடத்த சிரியா, ரஷ்யா அதிபர்கள் ஒப்புதல் அளித்துள்ளனர். கடந்த 2011 ஆம் ஆண்டு முதல் மத்திய கிழக்கு நாடான சிரியாவில் உள்நாட்டுப் போர்  நடந்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் பலியான நிலையில் சிரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் சேர்ந்துகொண்டு கிளர்ச்சியாளர்களுக்கு எதிரான நடவடிக்கையை மேற்கொண்டு அவர்கள் கட்டுப்பாட்டில் உள்ள பெரும்பாலான பகுதிகளை கைப்பற்றினர். இதில் கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள , துருக்கி நாட்டை ஒட்டி […]

Categories
உலக செய்திகள்

சிரியா உள்நாட்டு போர்… 33 ராணுவ வீரர்கள் பலி… துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம்!

சிரியா அரசு படைகள் நடத்திய வான்வெளி தாக்குதலில் துருக்கி ராணுவ வீரர்கள் 33 பேர் உயிரிழந்ததையடுத்து, துருக்கி- ரஷ்யா இடையே போர் பதற்றம் நிலவி வருகின்றது. சிரியாவில் அரசுக்கு எதிராக குர்திஷ் போராளிகள் குழுக்கள் செயல்பட்டு வருகின்றது. அதனால் ரஷ்யாவின் உதவியுடன் சிரிய ராணுவம் போராளி குழுக்கள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றது. அதே நேரம் குர்திஷ் குழுக்களுக்கு துருக்கி ஆதரவு அளித்து வருகின்றது. ஆம், சிரிய எல்லைக்குள் துருக்கி தங்கள் படைகளை பல இடங்களில் […]

Categories

Tech |