துருக்கியை சேர்ந்த ரமிசா கெல்கி என்ற பெண் உலகின் மிக உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். உலக அளவில் புதிய சாதனை புரிபவர்களின் பெயர் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்று வருகிறது. அந்த வகையில் துருக்கியை சேர்ந்த ரமிசா கெல்கி (24) இந்த ஆண்டுக்கான உயரமான பெண்ணாக தேர்வு செய்யப்பட்டுள்ளார். மேலும் சிண்ட்ரோம் என்ற அரியவகை நோயால் கெல்கி பாதிக்கப்பட்டிருப்பதால் அவருக்கு பக்கவிளைவாக இந்த அதீத உயர வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக இந்த ஆண்டிற்கான மிக […]
