துருக்கி-ஈரான் எல்லைப்பகுதி மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரானுக்கு சொந்தமான பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரான்-துருக்கி எல்லை பகுதிகள் கடந்த 14 மாதங்களாக மூடப்பட்டிருந்த நிலையில் தற்போது மீண்டும் திறக்கப்பட்டுள்ளதாக ஈரான் அரசுக்கு சொந்தமான பிரபல செய்தி நிறுவனம் ஒன்று தகவல் தெரிவித்துள்ளது. அதில் அந்த நிறுவனம் கூறியிருப்பதாவது, கொரோனா அச்சுறுத்தல் காரணமாக ஈரானுக்கும் துருக்கிக்கும் இடையிலான காபிகோ-ராஸி எல்லை பகுதி கடந்த 14 மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இருநாடுகளுக்கு […]
