ரஷ்ய அதிபர் புதின் மற்றும் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி விரைவில் சந்திக்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா ஒரு மாதத்திற்கும் மேலாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்தப் போரினை நிறுத்துவதற்கு பல்வேறு நாடுகள் முயற்சித்த போதிலும் தோல்வியில் முடிந்தது. இந்நிலையில் இன்று இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தை துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தை துருக்கி அதிபர் தாயூப் எர்டோகன் தலைமையில் நடைபெற்றது. இதனை தொடர்ந்து இந்த பேச்சுவார்த்தையில் உக்ரைனின் கீவ் […]
