வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்ட நிலையில் அதிகாரிகள் துரித நடவடிக்கை மேற்கொண்டதால் கிராமங்களுக்குள் தண்ணீர் போகாமல் தடுக்கப்பட்டது. தமிழக முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்ததால் வைகை அணை முழு கொள்ளளவை எட்டிய நிலையில் உபரி நீர் திறந்து விடப்பட்டு இராமநாதபுரம் மாவட்டத்திற்கு வந்தது. மேலும் தண்ணீரை வீணாக்காமல் பெரிய கண்மாய் என வழியில் உள்ள கண்மாய்களுக்கு தண்ணீர் திருப்பி விடப்பட்டது. பின்னர் முழு கொள்ளளவை எட்டியதையடுத்து தண்ணிர் கடலுக்கு திறந்து விடப்பட்டது. வைகை […]
