ஜெர்மனியில் ட்ராமில் பயணம் செய்துகொண்டிருந்த சிரிய அகதி இளைஞரை தாக்கிய ஜெர்மனியை சேர்ந்த நபரை போலீசார் கைது செய்துள்ளனர். ஜெர்மனி நகரத்திலுள்ள Erfurt பகுதியில் ட்ராம் ஒன்றில் பயணம் செய்து கொண்டிருந்த 39 வயதான ஜெர்மனியை சேர்ந்த நபர் ஒருவர் சிரிய அகதியான 17 வயதான இளைஞரிடம் திடீரென வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். இதனையடுத்து இவர்கள் இருவரின் வாக்குவாதம் முற்றிபோய் ஆத்திரமடைந்த ஜெர்மனியை சேர்ந்த நபர் திடீரென அந்த இளைஞரை தாக்க தொடங்கியுள்ளார். அப்போது அந்த ஜெர்மனியர் இளைஞரின் […]
