Categories
தேசிய செய்திகள்

போதைக்காக கத்திய விழுங்கிய கொடூரம்… ! அரியானாவில் சோகம் …!!

கொரோனா ஊரடங்கினால் நாடு முழுவதும் உள்ள அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மது பிரியர்கள் மிகுந்த வேதனையில் வீட்டிற்குள் முடங்கிக் கிடக்கும் நிலை உண்டாக்கியது. போதையை கட்டுப்படுத்த முடியாத கொடூர போதை வாசிகள் கிடைப்பதையெல்லாம் போதைப் பொருளாகவே பார்த்தனர். பலரும் உயிரை கொள்ளக்கூடிய பலவற்றை போதைக்கு பயன்படுத்தி மரணமடைந்த  நிகழ்வும் அரங்கேறி வருகின்றது. அந்த வகையில் தற்போது அரியானாவில் ஒரு மிகப் பெரிய கொடூரம் நடந்துள்ளது. போதைக்கு அடிமையான நபர் போதை கிடைக்காத விரக்தியில் கத்தி ஒன்றை விழுங்கியுள்ளார். […]

Categories
பல்சுவை

துயரங்களை மனதில் புதைத்து… நமது மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும் தந்தை…!!

அப்பா இந்த வார்த்தைகள் கட்டுப்படாதவர்கள் மிகக் குறைவு. பெரும்பாலும் கண்டிப்பா அப்பாக்களின் பிம்பமாக இருக்கும். பொதுவாக தந்தை பாசம் என்பது அன்பை உள் ஒளித்து வைத்து கண்டிப்பை வெளியில் காண்பிக்கும் பலாப்பழத்திற்கு ஈடான உறவு என்பார்கள். இப்படி அன்பை தனக்குள் புதைத்து வாழும் தந்தையருக்கு மரியாதையும் நன்றியும் செலுத்தும் விதமாக தான் தந்தையர் தினம் ஆண்டுதோறும் ஜூன் மாதம் மூன்றாம் ஞாயிற்றுக்கிழமை கொண்டாடப்படுகிறது. தன் பிள்ளையின் அழுகை, சிரிப்பு, கண்ணில் சந்தோசம் என அனைத்து தருணங்களிலும் பங்கெடுத்துக் […]

Categories
தேசிய செய்திகள்

கொரோனா ஊரடங்கு: சொல்ல முடியாத துயரம்…. வாழ்க்கை குறித்த அச்சம்…. கலங்கி நிற்கும் பிஞ்சு குழந்தைகள்…!!

ஊரடங்கு உத்தரவினால் இந்தியாவில் 4 கோடிக்கும் மேற்பட்ட குழந்தைகள் பெரும் துயரத்தை அனுபவிப்பதாக குழந்தைத் தொழிலாளர்கள் சங்க இயக்குனர் சஞ்சய் குப்தா தெரிவித்துள்ளார். இந்தியாவில் 47.2 கோடி குழந்தைகள் உள்ள நிலையில் அதிக அளவில் குழந்தைகள் கொண்ட நாடு இந்தியா ஆகும். இதில் கிட்டத்தட்ட 4 கோடி குழந்தைகள் தின கூலி வேலை செய்து வாழ்க்கையை நடத்தி வருகின்றனர். சாலைகளில் பொருட்களை விற்பதும் விவசாயம் தொடர்பான வேலைகளை செய்வதுமே அவர்களின் வேலை. கொரோனா தொற்றைத் தடுக்க ஊரடங்கு […]

Categories

Tech |