துமகூருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற 161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சாமி சிலை இன்று ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து […]
