Categories
தேசிய செய்திகள்

161 அடி உயர ஆஞ்சநேயர் சிலை… இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி…. எங்கு தெரியுமா…!!!!!

துமகூருவில் அமைக்கப்பட்டிருக்கின்ற  161 அடி உயர பஞ்சமுக ஆஞ்சநேயர் சிலையை பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார். கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா பிதனகெரே கிராமத்தில் பசவேசுவரா மடம் அமைந்துள்ளது. இந்த மடத்தில் 161 அடி உயரம் கொண்ட பிரமாண்ட ஆஞ்சநேயசாமி சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. உலகிலேயே மிகவும் உயரமான ஆஞ்சநேய சாமி சிலையாக இந்த சிலை அமைக்கப்பட்டிருக்கிறது. இந்த ஆஞ்சநேயர் சாமி சிலை இன்று ராம நவமியை முன்னிட்டு பக்தர்கள் தரிசனம் செய்வதற்காக திறந்து […]

Categories
தேசிய செய்திகள்

கணவர் மாயம்… 65 வயது நபரை கரம் பிடித்த 25 வயது பெண்… வைரலாகும் போட்டோ.!!

கர்நாடகாவில் 65 வயதுள்ள ஒருவரை இளம்பெண் திருமணம் செய்துகொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி இருக்கிறது. கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் சந்தேமவத்துர் கிராமத்தில் மேகனா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கும் வாலிபர் ஒருவருக்கும் கடந்த 3 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு வீட்டிலிருந்து வெளியேறிய மேகனாவின் கணவர் மீண்டும் வரவில்லை. இதனையடுத்து தன் கணவரை பல்வேறு இடங்களில் தேடி பார்த்தும் கண்டுபிடிக்க முடியாததால் மேகனா தனியாக வாழ்ந்து வந்தார். […]

Categories

Tech |