Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

“சம்பளம் கொடுக்கல” துப்புரவு பணியாளர்கள் போராட்டம்…. பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள்….!!

ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகம் முன்பு துப்புரவு பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அரியலூர் மாவட்டத்தில் இருக்கும் ஜெயங்கொண்டம் நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த பணியாளர்கள்,டெங்கு பணியாளர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் என மொத்தம்  188  வேலை செய்கிறார்கள். இந்த பணியாளர்களுக்கும்  நடந்து முடிந்த நகராட்சி தேர்தலில் பணியில் ஈடுபட்ட துப்புரவு பணியாளர்களுக்கும்  சம்பளம் வழங்கப்படாமல் இருந்துள்ளது. இதனால் மனவேதனையில் இருந்த பணியாளர்கள் நேற்று நகராட்சி நிர்வாகத்தின் செயலை கண்டித்து அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டம் நடத்தினர். இந்த  சம்பவம் பற்றி  […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கோரிக்கைகளை வலியுறுத்தி…. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துப்புரவு பணியாளர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டையில் 90-க்கும் மேற்பட்டோர் ஒப்பந்த அடிப்படையில் துப்புரவு பணியாளர்களாக பணிபுரிந்து வருகின்றனர். இவர்கள் நிலுவைத் தொகை மற்றும் நடப்பு ஆண்டிற்கான சம்பள உயர்வு போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி ஆணையாளர்களிடம் பலமுறை புகார்கள் கொடுத்துள்ளனர். ஆனால் அதிகாரிகள் மனுவின் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காததால் கடந்த மாதம் கோரிக்கைகளை வலியுறுத்தி நகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொண்டனர். அப்போது […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

இவர்களுக்கு கீழ் வேலை பார்க்க மாட்டோம்…. துப்புரவு பணியாளர்களின் போராட்டம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

துப்புரவு பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஜோலார்பேட்டை நகராட்சி அலுவலகத்தில் 90-க்கும் மேற்பட்ட ஒப்பந்த துப்புரவு பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே நகராட்சியில் பணிபுரியும் சுகாதார ஆய்வாளர் உமா சங்கர், துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் ஆகியோர் ஒப்பந்த துப்புரவு பணியாளர்களை வேலை வாங்கி வருகின்றனர். அவர்கள் சொல்லும் வேலைகளை துப்புரவு பணியாளர்களும் செய்து வருகின்றனர். இதனையடுத்து துப்புரவு மேற்பார்வையாளர் ரமேஷ் துப்புரவு பணியாளர்களை தரக்குறைவாக பேசியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு மட்டும் ஏன் இவ்ளோ நேரம்..? அரசு மருத்துவமனையில்… துப்புரவு பணியாளர்கள் பரபரப்பு ஆர்ப்பாட்டம்..!!

திண்டுக்கல்லில் தடுப்பூசி போடுவதில் காலதாமதம் ஏற்பட்டதால் அரசு மருத்துவமனை முன்பு துப்புரவு பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திண்டுக்கல்லில் துப்புரவு பணியாளர்கள் மற்றும் பேரூராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அலுவலர்கள் கன்னிவாடி அரசு மருத்துவமனையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இந்நிலையில் பேரூராட்சி அலுவலர்கள் மற்றும் துப்புரவு பணியாளர்கள் இரண்டாவது டோஸ் தடுப்பூசி போடுவதற்காக கடந்த 12-ஆம் தேதி கன்னிவாடி அரசு மருத்துவமனைக்கு வந்தனர். அப்போது தடுப்பூசி, பேரூராட்சி அலுவலர்களுக்கு முதலில் போடப்பட்டது. ஆனால் […]

Categories
மாநில செய்திகள்

துப்புரவு பணியாளர்கள் இனி தூய்மை பணியாளர்கள் என்று அழைக்கப்படுவார்கள் – முதல்வர் பழனிசாமி அறிவிப்பு!

துப்புரவு பணியாளர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று இன்று சட்டப்பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி துப்புரவுப் பணியாளர்கள் இனி தூய்மைப் பணியாளர்கள் என அழைகப்படுவார்கள் என அறிவித்துள்ளார். மேலும் சட்டப்பேரவையில் விதி எண் 110ன் கீழ் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். அவை, 12,552 ஊரக சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ.15 ஆயிரம் கடன் வழங்கப்படும். மாநில சுய உதவி குழுக்களுக்கு, ரூ.14 ஆயிரம் கோடி வங்கி கடன் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. […]

Categories

Tech |