Categories
தேசிய செய்திகள்

செல்பியால் நேர்ந்த விபரீதம்… இளம்பெண் துப்பாக்கியை வைத்ததால்… தவறி பாய்ந்த குண்டு… சோக சம்பவம்…!!

உத்தர பிரதேச மாநிலம் ஹார்டா மாவட்டத்தைச் சேர்ந்த ராஜேஷ் குப்தா என்பவரது மகன் ஆகாஷ் குப்தா. இவருக்கும் ராதிகா என்பவருக்கும் கடந்த மே மாதம் திருமணம் நடைபெற்றது. ராஜேஷ் குப்தா தனது வீட்டில் ஒற்றை குழல் துப்பாக்கி ஒன்றை வைத்துள்ளார். இந்நிலையில் அந்த துப்பாக்கியை வைத்து ராதிகா செல்பி எடுத்துள்ளார். இதை தொடர்ந்து குண்டு நிரப்பப்பட்ட ஒற்றை குழல் துப்பாக்கியை தனது முன் நிறுத்தியபடி கையில் வைத்துக்கொண்டு செல்பி எடுத்துள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக கை அழுத்தியதால் குண்டு […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

திடீரென கேட்ட துப்பாக்கி சத்தம்…. இப்படியா பண்றீங்க…. காவல்துறையினரின் நடவடிக்கை….!!

காட்பாடியில் துப்பாக்கியுடன் வேட்டையாடுவதற்கு சென்ற 8 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள மூலகசம் ஓடைப் பகுதி காட்பாடி காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சூடு வெடிக்கும் சத்தம் கேட்டு காவல்துறையினர் விரைந்து சென்று பார்த்தபோது 6 பேர் கொண்ட கும்பல் காட்டுப்பூனை, முயலை நாட்டுத் துப்பாக்கியால் வேட்டையாடியது தெரியவந்தது. இதனையடுத்து காவல்துறையினர் அவர்கள் 6 பேரையும் கையும் களவுமாக பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அதன்பின் வனத்துறை […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

முயல் வேட்டைக்கு சென்ற வாலிபர்…. நடந்த அதிர்ச்சி சம்பவம்…. கைது செய்த காவல்துறையினர்….!!

முயல் வேட்டைக்கு சென்ற வாலிபர் மீது துப்பாக்கி சூடு நடத்திய 3 பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள சித்தாமூர் பகுதியில் முத்து என்பவர் வசித்து வருகின்றார். இவர் முயல் வேட்டைக்காக கோட்டைபூஞ்சை அருகே துப்பாக்கியுடன் சென்றுள்ளார். அப்போது அவ்வழியாக சென்ற 3 பேர் முத்துவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து 3 பேரும் சேர்ந்து முத்துவின் துப்பாக்கியை பறித்து அவரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி சென்று விட்டனர். இதனால் படுகாயமடைந்த முத்து மருத்துவமனையில் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இந்த செடியா வளர்க்க…. வசமா சிக்கிய வாலிபர்…. காவல்துறையினரின் அதிரடி நடவடிக்கை….!!

சட்டவிரோதமாக கஞ்சா செடி வளர்த்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். வேலூர் மாவட்டத்தில் உள்ள பாக்கம் கிராமத்தில் கஞ்சா செடி வளர்த்து வருவதாக திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின்படி பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபாலகிருஷ்ணன், சப்-இன்ஸ்பெக்டர் முரளிதரன், திட்டமிட்ட குற்றங்கள் நுண்ணறிவு பிரிவு ஏட்டு ராதாகிருஷ்ணன் மற்றும் காவல்துறையினர் பாக்கம் கிராமத்தில் உள்ள வீட்டில் திடீர் சோதனை நடத்தியுள்ளனர். அப்போது ஒரு வீட்டில் இருந்த […]

Categories
திண்டுக்கல் மாவட்ட செய்திகள்

அனுமதி இல்லாம வச்சிருக்காரு..! தண்டனை கடுமையா இருக்கணும்… மாவட்ட கலெக்டர் அதிரடி உத்தரவு..!!

திண்டுக்கல்லில் அனுமதி இன்றி துப்பாக்கி வைத்திருந்தவரை காவல் துறையினர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சத்திரப்பட்டி கோபாலபுரத்தில் வசித்து வரும் வில்சன்குட்டி பாபு என்பவர் அனுமதி இல்லாமல் துப்பாக்கி வைத்திருந்ததால் சத்திரப்பட்டி காவல் துறையினரால் சென்ற 12-ஆம் தேதி கைது செய்யப்பட்டார். இந்நிலையில் பாபுவை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய அனுமதிக்குமாறு போலீஸ் சூப்பிரண்டு ரவளி பிரியா மாவட்ட ஆட்சியர் விஜயலட்சுமிக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து மாவட்ட […]

Categories
சினிமா தமிழ் சினிமா

துப்பாக்கி பட வில்லன் “தளபதி 65” இல் நடிக்கிறாரா? வெளியான முக்கிய தகவல்…!!

துப்பாக்கி பட வில்லன் தளபதி 65 திரைப்படத்தில் நடிக்க உள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகிறது. முன்னணி நடிகர் விஜய் நடிப்பில் வெளியான மாஸ்டர் திரைப்படம் திரையரங்குகளில் மாபெரும் வெற்றியை பெற்றது. இதைத்தொடர்ந்து சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் தளபதி 65 திரைப்படத்தை நெல்சன் இயக்கவுள்ளார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் அபர்ணா தாஸ், விடிவி கணேஷ் ஆகியோர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளனர். இந்நிலையில் இப்படத்தில் […]

Categories
விளையாட்டு

இந்தியாவுக்கு மேலும் 2 தங்கப் பதக்கம்… அசத்தும் வீரர்கள்….!!

உலக கோப்பை துப்பாக்கி சுடும் போட்டியில் பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவில் இந்திய வீராங்கனை சிந்து யாதவ் தங்கப்பதக்கத்தை வென்று அசத்தியுள்ளார். புதுடெல்லியில் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல்  போட்டி நடைபெற்று வருகின்றது. அதில் 53 நாடுகளைச் சேர்ந்த 294 வீரர் வீராங்கனைகள் பங்கேற்று விளையாடுகின்றனர். நேற்று போட்டி முடிவில் 7 தங்கம், 4 வெள்ளி, 4 வெண்கலம் என மொத்தம் 15 பதக்கங்களுடன் இந்தியா முதலிடத்தில் இருக்கின்றது. இன்று காலையில் இந்தியாவுக்கு ஆண்டுகளுக்கான 50 […]

Categories
தேசிய செய்திகள்

காதலனை பார்க்க சென்ற காதலி…” பணத் தகராறில் அக்கா, தங்கை இருவரையும் போட்டுத்தள்ளிய காதலன்”… பரபரப்பு..!!

பஞ்சாபில் காதலனை பார்க்க சென்ற காதலி மற்றும் அவரது தங்கையை காதலன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானா பகுதியை சேர்ந்த குர்வீர்  சிங். இவர் முன்னாள் பஞ்சாயத்து தலைவரின் மகனாவார். குர்வீர் சிங் அதே பகுதியை சேர்ந்த கூர்மயில் சிங் என்பவரின் மகளை காதலித்து வந்துள்ளார். இந்த விவகாரம் அந்தப் பெண்ணின் தங்கைக்கு தெரியும். இதையடுத்து கடந்த வாரம் அந்தப் பெண் மற்றும் அவரது சகோதரி இருவரும் காதலனை சந்திக்க […]

Categories
உலக செய்திகள்

ஆசியாவில் துப்பாக்கி விற்பனை அதிகரிப்பு….. என்ன காரணம்?

கொரோனா நோய்த்தொற்று காரணமாக மக்களிடையே வெறுப்புணர்வு அதிகரித்து வருவதால், தற்காப்புக்கு துப்பாக்கி பயன்படுத்துவதாக தகவல் வெளியாகியுள்ளது. உலக அளவில் கடந்த ஒரு வருட காலமாக கொரோனா நோய்த்தொற்று அதிக அளவில் பரவி வருகின்றது. இந்த கொரோனா வைரஸ் பெரும் தோற்றால் இந்தியா உள்பட பல நாடுகளில் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்கள் தொடர்ந்து அதிக அளவில் அதிகரித்து காணப்பட்டதாக புள்ளிவிவரங்கள் கூரி வருகின்றது, அதாவது  மக்களிடையே வெறுப்புணர்வு அதிக அளவில் அதிகரித்து உள்ளது என்பது […]

Categories
உலக செய்திகள்

கமலா ஹாரிஸ் வீட்டின் வெளியே துப்பாக்கியுடன் மர்ம நபர்…. பெரும் பரபரப்பு….!!

அமெரிக்காவில் துணை ஜனாதிபதியின் வீட்டின்முன் துப்பாக்கியுடன் மர்மநபர்… தகவலறிந்த காவல்துறையினர் அதிரடியாக கைது செய்து வழக்குப் பதிவு செய்து விசாரணை. அமெரிக்காவில் கமலா ஹாரிஸ்  துணை ஜனாதிபதியாக பதவியில்  இருக்கிறார். இவரின் வீடு, வாஷிங்டன் நகரில் அமைந்துள்ள தீ நேவல் அப்சர்வேட்டரி பகுதியில் அமைந்துள்ளது. இதனை கடற்படை கண்காணிப்பு இல்லம் என்றும் கூறப்படுகின்றன. இந்த கடற்படை வீட்டினை புதுப்பிக்கும் வேலை நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக, அமெரிக்காவில் துணை ஜனாதிபதி கமலா ஹாரிஸ் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் […]

Categories
தேசிய செய்திகள்

சமோசாவுக்கு காசு கேட்டது குத்தமா…” அதுக்கு இப்படியா பண்றது”… போலீசார் வலைவீச்சு..!!

இமாச்சல பிரதேசத்தில் சமோசாவுக்கு  காசு கேட்ட கடை உரிமையாளரை துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இமாச்சல பிரதேசம் பகுதியை சேர்ந்த சகோதரர்கள் இருவரும் கேக், மிட்டாய் விற்பனை செய்துவரும் கடையை நடத்தி வருகின்றனர்.  கடைக்கு சமோசா வாங்க வந்த இருவர், விலை அதிகமாக உள்ளது என்று கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே அவர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியால் கடை உரிமையாளரை சுட்டு விட்டு அங்கிருந்து தப்பி ஓடினர். இதில் […]

Categories
உலக செய்திகள்

காருக்குள்ள என்ன?… போலீசாரிடம் சிக்கிய தம்பதியினர்… 17 ஆண்டு சிறை தண்டனை விதித்த நீதிமன்றம்…!

காரில் துப்பாக்கியை மறைத்து வைத்திருந்த தம்பதியினருக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. லண்டனைச் சேர்ந்த பிராட்லி கிளான்சி-பெக்கி டீன் என்ற தம்பதியினர் கடந்த செப்டம்பர் மாதம் காரில் சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களை நிறுத்தி விசாரித்ததில் அவர்கள் துப்பாக்கிகளை மறைத்து வைத்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். அதன்பிறகு போலீசார் அவரை கைது செய்தனர். இந்த வழக்கின் விசாரணை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் நேற்று தீர்ப்பளிக்கப்பட்டது. அதில் பிராட்லி கிளான்சி க்கு 12 ஆண்டுகள் […]

Categories
அரசியல் மாநில செய்திகள்

முதல்வர் கூட்டத்தில் துப்பாக்கியுடன் நபர்… பரபரப்பு…!!!

சென்னை அரக்கோணம் சாலையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரசாரம் செய்த போது துப்பாக்கியுடன் ஒரு நபர் வந்துள்ளார். தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. ஒவ்வொரு கட்சியினரும் தங்கள் எதிர்க்கட்சியினரை கடுமையாக விமர்சித்து தேர்தல் பிரசாரம் செய்து வருகிறார்கள். அதிலும் குறிப்பாக அதிமுக மற்றும் திமுக இடையே கடும் மோதல் போக்கு நிலவி வருகிறது. […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

”டம்” என வெடித்த துப்பாக்கி…! வீட்டை சூழ்ந்த அமைதி…. சென்னையில் பரபரப்பு சம்பவம் …!!

சென்னையில் வீட்டிலேயே துப்பாக்கி பயிற்சி மேற்கொண்ட இளைஞரால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை அம்பத்தூர் அடுத்த அத்திப்பட்டு கலைவாணர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன். இவர் வளர்ப்பு நாய்களை விற்பனை செய்து வருகிறார். அதுமட்டுமின்றி இவர் துப்பாக்கி பயிற்சியையும் மேற்கொள்கிறார்.அதற்காக இவர் இரண்டு உயர்ரக ஏர்கன் உள்பட மூன்று ஏர்கன்களை வாங்கி வீட்டிலேயே பயிற்சி செய்து வந்துள்ளார். இந்நிலையில் தமிழ்செல்வன் வீட்டிலிருந்து நிஜ துப்பாக்கி வெடிக்கும் சத்தம் வந்துள்ளது. அச்சத்தத்தை கேட்ட அக்கம்பக்கத்தினர் அதிர்ச்சியடைந்து அம்பத்தூர் உதவி ஆணையரிடம் புகார் […]

Categories
தேசிய செய்திகள்

ஐயா.! அது துப்பாக்கி இல்லை… வெறும் சிகரெட் லைட்டர் தான்… நீதிமன்றத்தில் அரங்கேறிய டுவிஸ்ட்…!

மும்பையில் கொலை வழக்கில் சிக்கியவர் ஜாமினில் இன்று வெளிவந்தார். சினிமாவை மிஞ்சும் நிஜ சம்பவம் மும்பையில் நிகழ்ந்துள்ளது. மும்பை பாந்தரா பகுதியை சேர்ந்தவர் சையது. கட்டுமான ஊழியர் ஒருவரை சுட்டுக் கொன்றதாக போலீசார் சையதை கடந்த 29 ஆம் தேதி கைது செய்தனர். அதன்பின் அவரிடமிருந்த துப்பாக்கியையும் பறிமுதல் செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கு இன்று மும்பை நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது சையது தரப்பில் ஜாமீன் கோரப்பட்டது. அவரது தரப்பில் வாதாடிய வழக்கறிஞர், போலீசார் பறிமுதல் செய்த துப்பாக்கி […]

Categories
உலக செய்திகள்

100 வருடங்கள் ஆச்சு….! இன்னும் தோண்டுங்க பாப்போம்…. பழமையான பொருள் கண்டுபிடிப்பு ..!!

100 வருடங்களுக்கு முன்பு முதல் உலக போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ளது.  கனடாவைச் சேர்ந்த பில்டர்கள் முதல் உலகப் போரில் பயன்படுத்திய ஜெர்மனி பீரங்கியை கண்டுபிடித்துள்ளனர். இந்த பீரங்கியானது இறுதியாக துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட இடத்திலிருந்து சுமார் 4000 மைல் தூரத்தில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மேலும் ஒன்டாரியோ விலுள்ள அம்ஹர்ஸ்ட்பர்க்கில் பழைய பேஸ்பால் மைதானம் ஒன்று உள்ளது. இந்த மைதானத்தின் அடியில் கட்டுமான குழுவினர் Feldkanon 96 என்ற பீரங்கியை கண்டறிந்துள்ளனர். சுமார் 100 வருடங்களுக்கு முன்பு […]

Categories
மதுரை மாவட்ட செய்திகள்

சுட்டு பிடிக்க உத்தரவு: 67 வாகனங்களில்… துப்பாக்கியுடன் வளம் வரும் அதிகாரிகளால்… பீதியில் இளைஞர்கள்..!!

மதுரையில் குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களை பிடிக்க போகும்போது எதுவும் பிரச்சனை ஏற்பட்டால் தங்களை பாதுகாத்துக்கொள்ள துப்பாக்கியை பயன்படுத்தலாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் குற்றச்செயல்கள்  அதிகரித்து காணப்படும் சூழலில், மதுரை மாவட்டத்தில் இப்படி ஒரு உத்தரவு அமல்படுத்தப்பட்டு இருப்பது குற்றவாளிகள் மற்றும் இளைஞர்களுக்கு இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சமீபகாலமாக மாநிலத்தில் போலீசார் மீதான வன்முறை அதிகரித்து வருகின்றது. கடந்த ஆகஸ்ட் மாதம் தூத்துக்குடியில் சுப்பிரமணியன் என்ற போலீஸ் குண்டு வீசி படுகொலை செய்யப்பட்டார். இதையடுத்து போலீசார் மீது நடத்தப்படும் […]

Categories
தேசிய செய்திகள்

நான் உட்காரணும்… காலை எடுங்க… மறுத்த இளைஞனுக்கு சிறுவன் வைத்த ஆப்பு..!!

பூங்காவில் இருக்கையில் இருந்து காலை எடுக்க மறுத்த இளைஞனை சிறுவன் ஒருவன் துப்பாக்கியால் சுட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லியில் உள்ள ஜனக்பூர் பகுதியில் பூங்கா ஒன்று உள்ளது. அந்த பூங்காவிற்கு இன்று 23 வயது நிரம்பிய இளைஞன் ஒருவன் இருக்கையில் அமர்ந்துள்ளார். மேலும் தனக்கு எதிரே உள்ள இருக்கையில் இரு கால்களையும் நீட்டி வைத்துள்ளார். அங்கே வந்த ஒரு சிறுவன் தான் இருக்கையில் அமர வேண்டும் என்றும், அதனால் காலை எடுக்கும் படியும் கேட்டுள்ளார். […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி வைத்து செல்ஃபி… இளைஞனின் வீபரீத ஆசை… உயிரே பறிபோன சோகம் …!!

வாலிபர் ஒருவர் விளையாட்டாக செல்பி எடுத்த பொது உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உத்திரபிரதேச மாநிலம் நொய்டாவில் 22 வயதுடைய வாலிபர் ஒருவர் செல்பி எடுத்த பொது கையில் இருந்த துப்பாக்கியை தவறுதலாக அழுத்தியதால் குண்டானது மார்பில் பாய்ந்து உயிரிழந்துள்ளார். மரணமடைந்த வாலிபர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் வேறு ஒரு நண்பரின் திருமணத்திற்கு காரில் சென்ற போது, துப்பாக்கியை கையில் வைத்து கொண்டு செல்பி எடுக்க ஆரம்பித்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக அவரது நெஞ்சில் […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி வைத்து மாஸ் செல்பி…. திடீரென நடந்த விபரீதம்…. பறிபோன உயிர்…!!

ஓடிக் கொண்டிருந்த காரில் செல்பி எடுக்க முயற்சித்த போது துப்பாக்கி சுட்டுக் இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள நொய்டாவில் சேர்ந்தவர் சவுரப். இவர் தனது நண்பர் நகுல் சர்மாவுடன் திருமண விழாவிற்காக காரில் சென்று கொண்டிருந்தார். அப்போது துப்பாக்கியை வைத்துக்கொண்டு செல்பி எடுக்க முயற்சித்துள்ளார். கார் வேகமாக சென்று கொண்டிருந்ததால் தவறுதலாக துப்பாக்கியின் தோட்டா வெளிவந்து சவுரப் மார்பில்  பாய்ந்தது. இதனால் சவுரப்பை அவரது நண்பர் நகுல் சர்மா மருத்துவமனைக்கு […]

Categories
தேசிய செய்திகள்

“தாய் மற்றும் சகோதரன் கொடூரக் கொலை”… காரணம் என்ன?… விசாரணையில் போலீஸ்..!!

தீவிர மன அழுத்ததால் சிறுமி ஒருவர் தனது தாயையும் சகோதரியையும் கொடூரமாக சுட்டுக் கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில்வே துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் மகளான 14 வயது சிறுமி தேசிய அளவிலான துப்பாக்கிச்சுடும் போட்டியில் கலந்து கொண்டவர். ஆனால் லாக் டவுன் காரணமாக கடுமையான மன உளைச்சலில் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்துள்ளது. தீவிர மன அழுத்தத்திலிருந்த சிறுமி, தனது கையை வெட்டிக்கொண்டு, ’தான் ஒரு தகுதியற்ற மனிதப்பிறவி’ என்ற வசனத்தை ஜாம் மூலம் […]

Categories
உலக செய்திகள்

கட்டுக்கட்டாக பணம் மற்றும் போதை பொருட்கள் பதுக்கல்… சோதனை மேற்கொண்ட போலீஸார்… இரு நபர்கள் கைது..!!

லண்டனில் இரு நபர்களின் வீடுகளில் காவல்துறையினர் சோதனையிட்டதில், பணம் மற்றும் போதைப் பொருட்கள் கைப்பற்றப்பட்டது. Jody Hall(46) மற்றும் Harry El Araby(33) என்ற இரு நபர்களுக்கும் Woolwich Crown நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஏனென்றால் jody மற்றும் Harry ஆகிய இருவரின் வீட்டிலும் துப்பாக்கிகள், போதை மருந்துகள் மற்றும் கட்டுக்கட்டாக ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இதில் jody என்பவர் துப்பாக்கி விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதனால் அவருக்கு 12 வருடங்கள் சிறைத்தண்டனை வழங்கப்பட்ட […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

குருவி சுட வந்தவரை தட்டி கேட்ட தாத்தா துப்பாக்கியால் சுடப்பட்டு படுகாயமடைந்தார்….!!

சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே குருவி சுட வந்த நபரை தட்டிக் கேட்டதால் ஏற்பட்ட தகராறில் துப்பாக்கி குண்டு பாய்ந்து முதியவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம்  வனமனேரி குடி பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் தனது தோட்டத்திற்கு கோவிந்தன் என்று முதியவரை காவலாளியாக பணி அமர்த்தி  உள்ளார். இந்த நிலையில் நேற்று முதியவர் வேலை செய்து கொண்டிருந்தபோது, அன்பு என்பவர் தோட்டத்தில் இருந்த மூங்கில் மரத்தில் குருவிக் கூடு கட்டி இருப்பதை பார்த்து […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

“துப்பாக்கியால் சுட்டு எஸ்.ஐ. தற்கொலை என தகவல் -எஸ்.ஐ. மரணத்தில் சதி என கதறும் மனைவி”

சென்னையில் காவல் உதவி ஆய்வாளர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படும் நிலையில் மரணத்தில் சதி உள்ளதாக உறவினர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர். வேலூர் மாவட்டம் காட்பாடியை  அடுத்த கோட்டையம் மேட்டூர் கிராமத்தைச் சேர்ந்த எஸ்.ஐ சேகர் ஆயுதப்படை சிறப்பு உதவி ஆய்வாளராக பணியில் இருந்தார். சென்னை தியாகராய நகரில் உள்ள விஷ்வ ஹிந்து பரிஷத் அலுவலகத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த அவர் திடீரென தன்னைத்தானே துப்பாக்கியால் சுட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. தகவலறிந்து சென்று உடலை […]

Categories
உலக செய்திகள்

பஸ்ஸில் பயணித்த 20 பேர் … சிறைபிடித்து சென்ற மர்ம நபர்… பரபரப்பை ஏற்படுத்திய சம்பவம்..!!

உக்ரைனில் துப்பாக்கி முனையில் 20 பேரை பணய கைதிகளாக அழைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது உக்ரைனில் கடந்த செவ்வாயன்று பஸ்சை வழிமறித்து ஆயுதமேந்திய ஒருவர் அதிலிருந்த 20 பேரையும் மிரட்டி பிணைக்கைதிகளாக பிடித்து சென்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். இச்சம்பவம் கியோவ்க்கு மேற்கு பகுதியில் அமைந்துள்ள லூட்ஸ் நகரில் நடந்தேறியுள்ளது. இதனைத்தொடர்ந்து அந்த இடத்தை காவல்துறையினர் முற்றிலும் தடுப்புகள் அமைத்து பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல் துறை சார்பாக வெளியிட்ட அறிக்கையில், “சம்பந்தப்பட்ட மர்மநபர் வெடிபொருட்களை கையில் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கியுடன் பீட்ஸா கொண்டு வந்த இளைஞன்… சுட முயன்றதால் சுட்டுப்பிடித்த போலீசார்… அதிர்ச்சி வீடியோ!

அமெரிக்காவில் போலீசாரைத் துப்பாக்கியால் சுட முயன்ற இளைஞனை போலீசார் சுட்டுப்பிடித்த வீடியோ வெளியாகியிருக்கிறது. அமெரிக்காவின் கரோலினா மாகாணத்தைச் சேர்ந்தவர் ஜேவியர் டோரஸ் ( javier torres)என்ற இளைஞன். 26 வயதான இவன் பீட்ஸா டெலிவரி கொடுக்கும் வேலை செய்து வந்துள்ளான். கடந்த சில நாட்களுக்கு முன் பீட்ஸா வழங்க  ஒரு வீட்டுக்குச் சென்றபோது, அவன் இடுப்பில் கைத்துப்பாக்கி வைத்திருந்தான். இதனை பார்த்த வீட்டின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். இதையடுத்து உடனே நிகழ்விடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினரைப் பார்த்ததும் […]

Categories

Tech |