Categories
தேசிய செய்திகள்

பாட்னா.. “துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளை”…பெரும் பரபரப்பு…!!!!!

துப்பாக்கி முனையில் ரயில் பயணிகளிடம் கொள்ளையடித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயிலில் துப்பாக்கி முனையில் பயணிகளிடம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் அதிகாரி பேசும்போது டெல்லி கொல்கத்தா துரந்தோ எக்ஸ்பிரஸ் ரயில் என்12274 ஞாயிறு அதிகாலை 3 மணியளவில் பீகார் மாநிலம் பாட்னா அருகே கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது. அதாவது திடீரென ரயிலை யாரோ அபாய சங்கிலியை பிடித்து இழுத்து நிறுத்த […]

Categories
தேசிய செய்திகள்

துப்பாக்கி முனையில் மிரட்டி பெண் பாலியல் வன்கொடுமை…. கணவர் கண் முன்னே அரங்கேறிய கொடூரம்….!!

கணவர் மற்றும் குழந்தைகளுடன் சுற்றுலா சென்ற பெண்ணை மர்ம நபர்கள் சிலர் துப்பாக்கி முனையில் மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. மத்திய பிரதேச மாநிலம் ராஜ்கர் மாவட்டத்தை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவர் மற்றும் குழந்தைகளுடன் அந்த பகுதியில் உள்ள சுற்றுலா தளத்திற்கு சுற்றுலா சென்றுள்ளார். பின்னர் அவர் பயணத்தை முடித்துவிட்டு வீடு திரும்பும் வழியில் ரஹோஹர் என்ற பகுதியில் உள்ள அரோன் ரோடு என்ற சாலையில் கார் சென்று கொண்டிருந்தது. அப்போது […]

Categories
கிருஷ்ணகிரி மாவட்ட செய்திகள்

பட்டப்பகலில்… துப்பாக்கி முனையில்… நடந்த துணிகர சம்பவம்… கிருஷ்ணகிரியில் பரபரப்பு…!!

முத்தூட் பைனான்ஸ் நிறுவனத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கி முனையில் 7 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள பாகலூர் சாலையில் முத்தூட் ஃபைனான்ஸ் நிறுவனம் ஒன்று அமைந்துள்ளது.  அங்கு இன்று காலை வழக்கம்போல் நிறுவன ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்தனர். அப்போது நிறுவனத்திற்கு வாடிக்கையாளர்கள் போல் வந்த 2 மர்ம நபர்கள் திடீரென்று அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கி முனையில் அங்கு பணியிலிருந்த  4 ஊழியர்களை கட்டிப்போட்டுள்ளனர். […]

Categories

Tech |