Categories
தேசிய செய்திகள்

Viral Video: திடீரென ஆய்வு சென்ற ஐ.ஜி… துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் திணறிய சப்-இன்ஸ்பெக்டர்…. அதிர்ச்சி….!!!!

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஐ.ஜி திடீர் ஆய்வுக்கு சென்ற போது, துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த தெரியாமல் சப்-இன்ஸ்பெக்டர் தடுமாறிய சம்பவமானது அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. அதாவது, சந்த்கபீர் நகர் மாவட்டம் கலிலாபாத் போலீஸ் நிலையத்தில் ஐ.ஜி ஆர்.கே பரத்வாஜ் திடீரென ஆய்வுக்குச் சென்றார். இந்நிலையில் சப்-இன்ஸ்பெக்டரை துப்பாக்கியில் தோட்டாவை பொருத்தி காட்டுமாறு ஐ.ஜி கூறினார். ஆனால் அவர் துப்பாக்கியில் தோட்டாவை பொருத்த முடியாமல் திணறினார். இதுகுறித்த வீடியோ காட்சிகள் சமூகவலைளத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. அதேபோல் பல […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

5 வயது குழந்தையின் பையில் துப்பாக்கி தோட்டா…. எப்படி வந்துச்சு?…. விமான நிலையத்தில் பரபரப்பு…..!!!!

சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்திலிருந்து நேற்று பெங்களூரு செல்ல வந்த பயணிகளின் உடைமைகளை பாதுகாப்பு அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்நிலையில் பெங்களூரு போக தயாராக இருந்த கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மத்திய கலால் பிரிவு உயர் அதிகாரியின் குடும்பத்தினரின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். அவற்றில் 5 வயது சிறுமி கொண்டு வந்த கைப்பையில் வெடிப்பொருள் இருப்பதற்கான அலாரம் ஒலித்தது. இதன் காரணமாக அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகத்தின்படி அந்த அதிகாரியின் குடும்பத்தினரை நிறுத்தி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

திடீரென ஒலித்த அலாரம்….. ராணுவ வீரரிடம் இருந்த பொருள்….. விமான நிலையத்தில் பரபரப்பு…!!

ராணுவ வீரரின் சூட்கேசில் துப்பாக்கி தோட்டா இருந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை மாவட்டத்திலுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் இருந்து டெல்லி நோக்கி விமானம் ஒன்று புறப்பட்டுள்ளது. இந்த விமானத்தில் செல்வதற்காக வந்த பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்து பார்த்த போது விக்னேஷ் என்பவரிடம் அபாயகரமான பொருள் இருப்பதாக அலாரம் ஒலித்துள்ளது. இதனால் அவரது சூட்கேசை அதிகாரிகள் திறந்து பார்த்தபோது ராணுவ உடையில் துப்பாக்கி தோட்டா ஒன்று இருந்துள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், தான் […]

Categories
சிவகங்கை மாவட்ட செய்திகள்

ராணுவ அதிகாரிக்கு அவ்ளோ அலட்சியமா..? நொறுங்கிய பேருந்து கண்ணாடி… காவல்துறை வழக்குப்பதிவு..!!

தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு பணிக்காக சிவகங்கைக்கு வந்த துணை ராணுவ அதிகாரியின் துப்பாக்கியிலிருந்த தோட்டா திடீரென வெளியில் பாய்ந்ததில் பேருந்து கண்ணாடி சேதமடைந்தது. சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு துணை இராணுவ படையை சேர்ந்த 580 பேர் சிவகங்கை மாவட்டத்திற்கு பாதுகாப்பு பணிக்காக வருகை தந்துள்ளனர். சிவகங்கை மாவட்டத்தில் உள்ள ஆயுதப்படை குடியிருப்பு பகுதியில் அவர்களில் பலர் தங்கியுள்ளனர். இந்நிலையில் சம்பவத்தன்று பாதுகாப்பு பணி முடிந்து துணை ராணுவத்தினரில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் ஸ்வரப்சிங் என்பவர் மினி பேருந்தில் ஆயுதப்படை […]

Categories

Tech |