வீட்டில் துப்பாக்கி தயாரித்த சேலம் கல்லூரி மாணவர்கள் மூன்று பேர் மீது தேசிய பாதுகாப்பு சட்டம் பாய்ந்துள்ளது. சேலம் மாவட்டத்தில் உள்ள செவ்வாப்பேட்டையை சேர்ந்த என்ஜினியர் சஞ்சய் பிரகாஷ், எருமாபாளையம் பகுதி சேர்ந்த நவீன் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் youtube-யை பார்த்து ரகசியமாக துப்பாக்கி தயாரித்த வழக்கில் சென்ற மே-19 தேதி கைது செய்யப்பட்டார்கள். இந்த நிலையில் இவ்வழக்கை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். சென்ற நவ-11 தேதி, கைது செய்யப்பட்ட நவீன் சக்கரவர்த்தி, சஞ்சய்பிரகாஷ் […]
