மாலியில் நேற்று ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். ஆப்பிரிக்காவின் மாலியா நாட்டில் அல்கொய்தா ஐ.எஸ் ஆதரவு தீவிரவாதிகள் அதிகம் செலுத்தி வருகிறது. மேலும் அந்நாட்டு மக்களை குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். இதனைத் தொடர்ந்து அந்நாட்டு ராணுவத்தினர் பயங்கரவாதத் தாக்குதல்களை தடுத்து வருகின்றனர். இதனால் ராணுவத்தினருக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே அடிக்கடி மோதல்கள் ஏற்பட்டு வருகிறது. இந்த நிலையில் நேற்று மாலியா நாட்டின் ராணுவ படதளத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மேலும் அவர்கள் […]
