உத்திரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த மணிஷ் என்பவருக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்நிலையில் மணீஷ் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் விதமாக துப்பாக்கியால் வானத்தை நோக்கி சுட்டுள்ளார். ஆனால் துப்பாக்கி வேலை செய்யாததால் துப்பாக்கி எதற்கு சுடவில்லை? என்று கையில் வைத்து ஆராய்ந்துள்ளார். அப்போது திடீரென்று அவர் கையில் வைத்திருந்த துப்பாக்கி குண்டு பாய்ந்து திருமண நிகழ்ச்சிக்கு வந்திருந்த மணீஷின் நண்பரான பாபு லால் மீது துப்பாக்கி சுட்டது. இதில் ரத்த வெள்ளத்தில் பாபு லால் சரிந்து விழுந்தார். […]
