Categories
உலக செய்திகள்

விமானத்தை துளைத்து உட்புகுந்த துப்பாக்கி குண்டு…. அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய பயணிகள்…. நடந்தது என்ன….!!!!

லெபனான் நோக்கிச் சென்ற பயணிகள் விமானம் ஒன்று தரையிறங்கும் போது, எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. ஜோர்டானின்  தலைநகரான  லெபானானிலிருந்து பயணிகள் விமானம் ஒன்று புறப்பட்டு சென்றது. இந்த விமானம் பெய்ரூட் விமான நிலையத்தில் தரை இறங்கும் போது எதிர்பாராத விதமாக துப்பாக்கி குண்டு ஒன்று விமானத்தை தாக்கியது. இந்த சம்பவத்தில் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை. இந்த விபத்து கடந்த புதன்கிழமை அன்று நடந்தது. லெபனானிலுள்ள ஆயுதங்கள் மற்றும் துப்பாக்கிகள் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கி சூடு சம்பவம்… சதிக்கு பின்னால் இவர்கள் இருக்கின்றார்கள்…? இம்ரான்கான் பேச்சு…!!!!!

துப்பாக்கிச் சூடு சம்பவம் பற்றி முன்னதாகவே தெரியும் என இம்ரான் கான் தெரிவித்துள்ளார். பாகிஸ்தானின் முன்னாள் பிரதமர் இம்ரான்கான் நேற்று முன்தினம் பஞ்சாப் மாகாணத்தில் நடைபெற்ற அரசுக்கு எதிரான பேரணியில் பங்கேற்றிருந்தார். அப்போது அவரை அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அவரது காலில் துப்பாக்கி குண்டு பாய்ந்து காயமடைந்துள்ளார். இதற்கிடையே துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இம்ரான்கான் லாகூரில் உள்ள சவுக்கத் கானும் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். இதனை அடுத்து அவருக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு […]

Categories
தேசிய செய்திகள்

ஏர்போர்ட்டிற்கு துப்பாக்கி குண்டு எடுத்து சென்ற ஆசிரியருக்கு…. இப்படி ஒரு தண்டனையா?…. அதிரடி உத்தரவு….!!!!

டெல்லி சர்வதேச இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு ஆசிரியர் ஒருவர் தனது துப்பாக்கி குண்டு ஒன்றை கொண்டு சென்றுள்ளார். இதை கண்டறிந்த காவல்துறையினர் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த நிலையில் தன் மீதுள்ள வழக்குப்பதிவை நீக்ககோரி ஆசிரியர் டெல்லி ஐகோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளார். அவற்றில், உத்தரகாண்டின் சமோலி நகரில் பள்ளியில் பயின்று கொண்டிருந்த நேரத்தில், கடந்த 2008-09 ஆம் ஆண்டில் சாலையில் நடந்து சென்றபோது கீழே கிடந்த துப்பாக்கி குண்டை எடுத்தேன். இதையடுத்து அந்த […]

Categories
மாநில செய்திகள்

4 மணி நேர அறுவை சிகிச்சைக்கு பின்…. சிறுவன் தலையில் பாய்ந்த துப்பாக்கிக் குண்டு அகற்றம்…!!!!

புதுக்கோட்டை மாவட்டம் நார்த்தாமலை அருகே பசுமலை பட்டி என்ற பகுதியில் காவல் துறைக்கு சொந்தமான துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் உள்ளது. அங்கு மத்திய பாதுகாப்பு துறையினர் பயிற்சி செய்யும் போது வெளியேறும் துப்பாக்கிக் குண்டுகள் சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவில் உள்ள பசுமலைப்பட்டி கிராமத்தில் அவ்வப்போது விழும் எனக் கூறப்படுகிறது . அந்த வகையில் கொத்தமங்கலம் பகுதியை சேர்ந்த 11 வயது சிறுவன் அரையாண்டு விடுமுறையில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டில் […]

Categories
உலக செய்திகள்

திடீர்னு அந்த சத்தம் மட்டும் கேட்டுச்சு..! போலீஸால் மீட்கப்பட்ட சடலம்… அக்கம்பக்கத்தினர் பரபரப்பு தகவல்..!!

சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் பகுதியில் ஆண் ஒருவருடைய சடலம் துப்பாக்கி குண்டு பாய்ந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள டுபேண்டோர்ப்பி என்னும் நகரில் 58 வயது பெண் ஒருவர் பலத்த காயங்களுடனும், 59 வயது ஆண் ஒருவர் சடலமாகவும் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் இருவரையும் மீட்டுள்ளனர். இந்நிலையில் மீட்கப்பட்ட இருவருடைய உடலிலும் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்துள்ளதாக […]

Categories
உலக செய்திகள்

“விளையாட்டு வினையானது”… 3 வயது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்த குண்டு… பிறந்தநாள் அதிர்ச்சி…!!!

மூன்று வயது சிறுவன் தனது பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது தன்னைத் தானே துப்பாக்கியால் சுட்டுக் கொண்டது அதிச்சிக்குள்ளாக்கியது. அமெரிக்காவிலுள்ள ஹூஸ்டன் நகரில் வாழும் 3 வயது சிறுவன் போன வாரம் சனிக்கிழமையன்று  தனது குடும்பத்தாரோடு பிறந்தநாள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளார். அதில் கலந்து கொண்ட உறவினர் ஒருவரிடம் இருந்து கைத்துப்பாக்கியை எடுத்து சிறுவன் விளையாடிக் கொண்டிருந்துள்ளான். அச்சமயம் எதிர்பாராத விதமாக சிறுவனின் கை பட்டு அழுத்தியதில் துப்பாக்கி குண்டானது சிறுவனின் நெஞ்சில் பாய்ந்து உயிரிழந்து விட்டார். ஆண்டுதோறும் இதுமாதிரியான ஏராளமான […]

Categories

Tech |