Categories
உலக செய்திகள்

டெக்சாஸ் துப்பாக்கிச் சூடு… உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்திக்கும்…. பிரபல நாட்டு அதிபர்…!!!!!!!!

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் உவால்டே நகரில் ரோப்  எனும் தொடக்கப் பள்ளியில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 14 குழந்தைகள் உட்பட 15 பேர் பலியாகியுள்ளனர். மேலும் துப்பாக்கி சூடு நடத்திய சால்வடார் ராமோஸ் என்னும் இளைஞரை போலீஸ் சுட்டுக் கொன்றுள்ளனர். இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன் டெக்சாஸ் பள்ளி துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களை சந்தித்க இருக்கின்றார்.

Categories
உலக செய்திகள்

“நீங்க எல்லாரும் இறக்கப்போறீங்க”…. ஆரம்பப்பள்ளியில் நடந்த தாக்குதல்…. சிறுவன் கூறிய அதிர்ச்சி தகவல்…!!!

அமெரிக்க பள்ளியில் நடந்த துப்பாக்கி சூட்டில் உயிர் பிழைத்த சிறுவன் தாக்குதலுக்கு முன் நீங்க எல்லோரும் இறக்கக்கப்போகிறீர்கள் என்று கொலையாளி கூறியதாக தெரிவித்திருக்கிறார். அமெரிக்காவில் இருக்கும் டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள ராப் என்னும் ஆரம்பப்பள்ளியில் துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அந்த பள்ளியின் ஒரு வகுப்பறையில் இருந்த ஆசிரியை கதவை உடனடியாக பூட்டிவிட்டு, மேஜையின் அடியில் மறைந்து கொள்ளுமாறு மாணவர்களிடம் கூறியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுபற்றி மேலும் அந்த ஆசிரியை தெரிவித்ததாவது, இது வழக்கமாக பள்ளிகளில் நடக்கும் […]

Categories
உலக செய்திகள்

பிரபல நாட்டில் அதிகரிக்கும் துப்பாக்கிசூடு…. “ஏதாவது பண்ணுங்க”…. வேண்டுகோள் விடுத்த மக்கள்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்துள்ளது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் டெக்சாஸ் மாகாணம் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் சென்ற வாரம் துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக் குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இதையடுத்து துப்பாக்கிச் சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை காவல்துறையினர் சுட்டு வீழ்த்தினர். இச்சம்பவம் உலகம் முழுதும் பெரும் […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசூட்டில் இறந்த ஆசிரியர்…. அதிர்ச்சியில் கணவருக்கு நேர்ந்த விபரீதம்…. பிரபல நாட்டில் அடுத்தடுத்து சோகம்….!!!!

அமெரிக்க நாட்டில் துப்பாக்கி கலாசாரம் அதிகரித்து வருகிறது. அந்த அடிப்படையில் அந்நாட்டின் டெக்சாஸ்மாகாணம் யுவால்டி நகரிலுள்ள ராப் ஆரம்பப் பள்ளிக்குள் சென்ற செவ்வாய்க்கிழமை துப்பாக்கியுடன் நுழைந்த 18 வயது இளைஞன் பள்ளிக்குழந்தைகள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினான். இக்கொடூர துப்பாக்கிச்சூட்டில் 19 பள்ளி குழந்தைகள், 2 ஆசிரியைகள் உட்பட 21 பேர் இறந்தனர். அவ்வாறு துப்பாக்கிச்சூடு நடத்திய சல்வடொர் ரமொஸ் என்ற இளைஞனை காவல்துறையினர் சுட்டுவீழ்த்தினர். இந்த துப்பாக்கிச்சூட்டில் இறந்தவர்களில் ஆரம்பப் பள்ளியில் 23 வருடங்களாக ஆசிரியையாக பணிபுரிந்து […]

Categories
உலக செய்திகள்

பள்ளியில் நிகழ்ந்த துப்பாக்கிசூடு… 21 பேர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு…..!!!!

அமெரிக்க நாட்டின் டெக்சாஸ்மாகாணத்தின் உவால்டே நகரில் ரோப் எனும் பெயரில் தொடக்கப்பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட குழந்தைகள் படித்து வருகின்றன. நேற்று முன்தினம் காலை இந்த பள்ளிக்கூடத்தில் வழக்கம்போல வகுப்புகள் நடைபெற்று கொண்டிருந்தன. அப்போது காலை 11:30 மணிக்கு இளைஞர் ஒருவர் பள்ளிக்கூடத்திற்குள் அத்துமீறி நுழைந்து, துப்பாக்கியால் சுட்டுள்ளார். இந்த தாக்குதலில் 5 -11 வயதுக்கு உட்பட்ட 19 குழந்தைகளும், 2 ஆசிரியர்களும் பலியாகினா். இதற்கிடையே பள்ளிக்கூடத்துக்கு அருகில் ரோந்து பணியில் ஈடுப்பட்டிருந்த […]

Categories
உலக செய்திகள்

பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல்…. இணையத்தில் நேரடி ஒளிபரப்பு செய்த கொலையாளி…!!!

அமெரிக்காவில் பல்பொருள் அங்காடியில் இனவெறி தாக்குதல் நடத்தப்பட்டதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க நாட்டில் இருக்கும் நியூயார்க் மாகாணத்தின் ஒரு பல்பொருள் அங்காடிக்கு நேற்று முன்தினம் வாகனத்தில் வந்த 18 வயதுடைய ஒரு இளைஞர், திடீரென்று அங்கிருந்தவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட தொடங்கினார். இதில் பத்து நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் முன்னாள் காவல்துறை அதிகாரி ஒருவர் அங்கு இருந்ததால் தகுந்த நேரத்தில் தடுத்து அதிக உயிர்பலி ஏற்படாமல் காப்பாற்றியுள்ளார். அதனைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தானில் கொலைவெறி தாக்குதல்…. சீக்கியர்கள் இருவர் பலி…. கடும் கண்டனம் தெரிவித்த பிரதமர்…!!!

பாகிஸ்தான் நாட்டில் சீக்கியர்கள் இருவர் கொலை செய்யப்பட்டதற்கு பிரதமர் ஷெபாஸ் செரீப் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார். பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் நேற்று காலை நேரத்தில் சுல்ஜீத் சிங் மற்றும் ரஞ்சீத் சிங் ஆகிய சீக்கியர்கள் இருவர் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்டனர். இவர்கள் படலால் பகுதியில் மசாலா கடைகள் நடத்தி வந்திருக்கிறார்கள். நேற்று காலை நேரத்தில் இருவரும் கடையில் இருந்திருக்கிறார்கள். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இருவர், அவர்களை துப்பாக்கியால் சுட்டுக் கொலை […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் நீடிக்கும் பதற்றம்…. துப்பாக்கிச்சூடு நடத்த அனுமதியா?…. ராணுவத் தளபதி கொடுத்த விளக்கம்….!!!!!

கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கை நாட்டில் ஆட்சி அதிகாரத்திலிருந்து ராஜபக்சே சகோதரர்களுக்கு எதிராக மக்கள்  போராட்டம் வெடித்தது. சென்ற சில வாரங்களாக கொழும்புவில் போராட்டம் நடந்து வந்தது. இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது ராஜபக்சே ஆதரவாளர்கள் தாக்குதல் மேற்கொண்டனர். இதன் காரணமாக அங்கு வன்முறை வெடித்தது. இதனையடுத்து மகிந்தராஜபக்சே உட்பட ஆளும் கட்சியை சேர்ந்த சுமார் 35 அரசியல் தலைவர்களின் வீடுகள் நேற்று தீ வைத்து எரிக்கப்பட்டது. இவ்வன்முறையில் 8 பேர் உயிரிழந்து […]

Categories
உலக செய்திகள்

நெதர்லாந்தில் பயங்கரம்…. விவசாயப்பண்ணையில் துப்பாக்கிச்சூடு தாக்குதல்… இருவர் உயிரிழப்பு…!!!

நெதர்லாந்தில் இருக்கும் விவசாய பண்ணையில் மர்ம நபர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியதில் சிறுமி உட்பட இருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. நெதர்லாந்து நாட்டின் அல்ப்லாசர்டாம் என்ற பகுதியில் இருக்கும் ஒரு விவசாய பண்ணையில் கடந்த வெள்ளிக்கிழமையன்று சிறுவர், சிறுமிகள் மற்றும் பெண்கள் உட்பட பலர் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று அங்கு வந்த மர்ம நபர் அவர்களை நோக்கி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார். எனவே, அங்கிருந்தவர்கள் பதறியடித்துக்கொண்டு ஓடினர். எனினும், […]

Categories
தேசிய செய்திகள்

அடப்பாவிங்களா…! பூனை மீது துப்பாக்கிசூடு…. காரணம் தெரிஞ்சா ஷாக் ஆகிடுவீங்க…!!!!

காரில் கீறல் போட்டதாக பக்கத்துவீட்டு பூனை மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம் கோட்டயம் அடுத்த நீந்தூரைச் சேர்ந்த தாமஸ், மோனிகா தம்பதியினர் வளர்த்துவந்த பூனை துப்பாக்கியால் சுடப்பட்டது. பக்கத்து வீட்டுக்காரர் காரில் பூனை கீறல் போட்டதாக கூறி துப்பாக்கியால் சுட்டதாக கூறப்படுகிறது. பூனையின் வயிற்றில் துப்பாக்கி குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தது. இந்த சம்பவம் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என ஏட்டுமானூர் போலீசார் தெரிவித்தனர். பல மணி நேர […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் பயங்கரம்… நிலக்கரி சுரங்கத்திற்குள் நுழைந்த மர்மநபர்கள்… 5 தொழிலாளர்கள் சுட்டுக்கொலை…!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் நிலக்கரி சுரங்கத்தை சேர்ந்த 5 தொழிலாளர்களை மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்துவிட்டு கொள்ளையடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தான் நாட்டில் இருக்கும் பால்க் மாகாணத்தில் எல்லைக்கு அருகில் அமைந்துள்ள சமங்கன் மாகாணத்தின் கொத்தல் ரெகி பகுதியில் ஒரு நிலக்கரி சுரங்கம் அமைந்திருக்கிறது. அங்கு பணியாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர். அந்த சமயத்தில் திடீரென்று சுரங்கத்தினுள் மர்ம நபர்கள் நுழைந்தனர். அவர்கள் துப்பாக்கியை காட்டி மிரட்டி அங்கிருந்த தொழிலாளர்களின் உடைமைகளை திருடினர். அதன்பின்பு தொழிலாளர்கள் […]

Categories
உலக செய்திகள்

இலங்கையில் துப்பாக்கிசூடு…. நொடியில் பறிபோன உயிர்…. நீதிபதி போட்ட அதிரடி உத்தரவு…..!!!!!

இலங்கை நாட்டில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடிக்கு பொறுப்பேற்று, ராஜபக்சே சகோதரர்கள் அதிபர் மற்றும் பிரதமர் பதவியிலிருந்து விலக வலியுறுத்தி அந்நாட்டு மக்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்ற 19 ஆம் தேதி கொழும்புவிலிருந்து 90 கி.மீ. தொலைவில் உள்ள ரம்புக்கானா பகுதியில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது காவல்துறையினர் திடீரென்று துப்பாக்கிச்சூடு நடத்தினர். இந்த துப்பாக்கிச் சூட்டில் 41 வயது நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். அதுமட்டுமல்லாமல் 13 பேர் பலத்த காயமடைந்தனர். இந்த சம்பவத்தை […]

Categories
தேசிய செய்திகள்

ஜம்முவில் துப்பாக்கிசூடு…. பறிபோன 3 உயிர்…. அதிகாரிகள் வெளியிட்ட தகவல்…..!!!!!

ஜம்மு நகரத்திலுள்ள சுஞ்ச்வான் கன்டோன்மென்ட் பகுதியில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்த திட்டமிட்டு இருப்பதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் பாதுகாப்புப் படையினர் அதிகாலையில் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். இந்நிலையில் அங்கு மறைந்திருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் இரு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். அத்துடன் ஒரு பாதுகாப்புப்படை வீரர் வீரமரணம் அடைந்தார். அதுமட்டுமல்லாமல் 4 வீரர்கள் படுகாயமடைந்ததாக அதிகாரிகள் தெரிவித்தனர். இதற்கிடையில் ஜம்முவில் பிரதமர் நரேந்திரமோடி நாளை சுற்றுப்பயணம் மேற்கொள்ள இருக்கிறார். மாநிலத்தின் சிறப்பு […]

Categories
உலக செய்திகள்

அதிக மன உளைச்சலில் இருக்கிறேன்…. இலங்கை பிரதமர் ட்விட்டரில் வெளியிட்ட தகவல்…!!!

இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே, தன் ட்விட்டர் பக்கத்தில் ரம்புக்கனையில் நடந்த துயர சம்பவத்தால் அதிக மன உளைச்சலில் இருப்பதாக பதிவிட்டிருக்கிறார். இலங்கையில் மீண்டும் எரிபொருள் விலை அதிகரித்தது. எனவே, மக்கள் அரசை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்நிலையில், ரம்புக்கனையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் காவல்துறையினருக்கு மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதில் காவல்துறையினர் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினர். அப்போது, ஒருவர் பலியானதாகவும் 13 நபர்களுக்கு காயம் ஏற்பட்டதாகவும், அதில் 3 பேர் உயிருக்குப் போராடிய […]

Categories
உலக செய்திகள்

பொருளாதார நெருக்கடி எதிரொலி!… இலங்கையில் துப்பாக்கிசூடு…. கண்டனம் தெரிவிக்கும் உலக நாடுகள்…..!!!!!

இலங்கை நாடு கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக சிக்கி தவித்து வருகிறது. இதற்கிடையில் அன்னிய செலாவணி கையிருப்பு இல்லாததால் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்றவற்றை வாங்க முடியவில்லை. இதன் காரணமாக அப்பொருட்கள் கிடைக்காமல் மக்கள் சிரமப்படுகின்றனர். இதனை வாங்க பலமணி நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டி இருக்கிறது. மேலும் மின்சார தட்டுப்பாடு காரணமாக நீண்டநேரம் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. இதையடுத்து உணவு, மருந்துகள் மற்றும் அத்தியாவசிய பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் அந்நாட்டு அதிபர் கோத்தபயராஜபக்சே பதவி […]

Categories
உலக செய்திகள்

நியூயார்க்: ரயில் நிலையத்தில் துப்பாக்கிசூடு…. 5 பேர் பரிதாப பலி…. வெளியான தகவல்…..!!!!!!

அமெரிக்காவில் நியூயார்க்கின் புரூக்ளினிலுள்ள ஒரு சுரங்கப்பாதை நிலையத்தில் உள்ளூர் நேரப்படி செவ்வாய்கிழமை காலை 8.30 மணியளவில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்துள்ளது. இந்த திடீர் தாக்குதலில் 5 பேர் சம்பவ இடத்திலேயே சுட்டு கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாமல் 13 பேர் காயமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருப்பதாக நியூயார்க் நகர தீயணைப்புத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையில் சம்பவ இடத்தில் அங்கு பல வெடிக்கப்படாத சாதனங்கள் கண்டுபிடிக்கப்பட்டன என்று நியூயார்க் நகர அதிகாரிகள் தெரிவித்தனர். அவ்வாறு அதிகாரிகளின் கூற்றுப்படி தாக்குதல் நடத்திய […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்கா: நைட் கிளப்பில் என்கவுண்டர்…. 2 பேர் பரிதாப பலி….. வெளியான தகவல்……!!!!

அமெரிக்காவின் அயோவா மாகாணத்திலுள்ள நைட் கிளப் ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் இருவர் உயிரிழந்தனர். அதுமட்டுமல்லாமல் 10 நபர்கள் காயமடைந்தனர். அதாவது சிடார் ரேபிட்ஸ்-ல் உள்ள நைட்கிளப்பில் உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:27 மணியளவில் இந்த துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டில் 2 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் இதில் காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர் என்று காவல்துறையினர் தெரிவித்தனர். துப்பாக்கிச்சூடு நடத்திய மர்மநபர் தொடர்பான தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. அத்துடன் […]

Categories
தேசிய செய்திகள்

காஷ்மீரில் நேர்ந்த துப்பாக்கிசூடு…. பயங்கரவாதி பலி…. பாதுகாப்பு படையினர் அதிரடி நடவடிக்கை…..!!!!!

ஜம்முகாஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பாதுகாப்பு படையினரும், காவல்துறையினரும் இணைந்து பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் காஷ்மீரின் சோபியான் மாவட்டம் துர்க்வாங்கம் எனும் பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கி உள்ளதாக பாதுகாப்பு படையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை தொடர்ந்து அப்பகுதியில் நேற்று இரவு பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதன்பின் அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டனர். […]

Categories
மாநில செய்திகள்

#BREAKING: “தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை”…. தமிழக அரசு அரசாணை வெளியீடு…..!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் 2018-ஆம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி நடைபெற்ற துப்பாக்கி சூடு மற்றும் தடியடியில் 13 நபர்கள் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப் பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒரு நபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்த ஆணையம் பிப்ரவரி 18 சாட்சிகள் விசாரணையை முடித்துவிட்டது. மொத்தம் 36 கட்டங்களாக 1,048 நபர்களிடம் ஆணையம் விசாரித்ததாகவும், 3 மாதத்தில் விசாரணை அறிக்கையை அரசிடம் சமர்பிக்க இருப்பதாகவும் ஒருநபர் ஆணைய […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு விசாரணை நிறைவு….. வெளியான அறிவிப்பு…..!!!!!!

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2018-ம்வருடம்  மேமாதம் 22ம் தேதி நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இது குறித்து ஓய்வுப்பெற்ற உயர்நீதிமன்றம் நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. துப்பாக்கி சூட்டில் காயமடைந்தவர்கள், மருத்துவர்கள், காவல்துறையினர் உள்பட பல்வேறு தரப்பினரிடம் விசாரணை நடத்தப்பட்டு இருக்கிறது. இதையடுத்து மொத்தம் 1,421 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இதில் 1,042 நபர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. இதுவரையிலும் […]

Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானில் பயங்கரம்!”…. பாதிரியார் படுகொலை…. மர்ம நபர்கள் வெறிச்செயல்…!!!

பாகிஸ்தானில் கிறிஸ்தவ பாதிரியார் மர்மநபர்களால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. பாகிஸ்தான் நாட்டிலிருக்கும் வடமேற்கு பெஷாவர் நகரில் நேற்று தேவாலயத்தில் வழிபாடு முடிந்தவுடன் பாதிரியார் நயீம் பேட்ரிக், பிஷப் வில்லியம் சிராஜ் இருவரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீரென்று இருவர் மீதும் மர்ம நபர்கள் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தினர். இதில் கொலை பிஷப் வில்லியம் சிராஜ் பரிதாபமாக பலியானார். நயீம் பேட்ரிக் என்ற பாதிரியாருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. இதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற  […]

Categories
உலக செய்திகள்

துப்பாக்கிசுடும் சத்தம்… பதறிய மக்கள்…. ஹோட்டலில் நடந்த கொடூரம்…!!!

வாஷிங்டனின் வான் நெஸ் என்னும் பகுதியில் இருக்கும் பகுதியில் ஒரு ஓட்டலில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வாஷிங்டனில் இருக்கும் ஒரு ஓட்டலில் திடீரென்று துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டிருக்கிறது. எனவே, அங்கிருந்த மக்கள் பதறியடித்துக்கொண்டு ஓடியுள்ளனர். உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர், காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். மேலும், ஒரு நபர் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபர் யார்? என்பது […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் அடுத்த அதிர்ச்சி…. மறுபடியும் பாய்ந்த துப்பாக்கி குண்டு…. பரபரப்பு சம்பவம்….!!!!

பெரம்பலூர் அருகே திருச்சி-சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நாரணமங்கலம் எனும் கிராமம் இருக்கிறது.. இந்த கிராமத்தை ஒட்டி மலைப்பகுதியில் காவல்துறையினர் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் இருக்கிறது. இந்நிலையில் காவல்துறையினரின் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது சுப்பிரமணியன் என்பவரது வீட்டின் கூரையில் குண்டு பாய்ந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த மாதம் புதுக்கோட்டையில் CISF காவல்துறையினர் துப்பாக்கிச்சுடும் பயிற்சியின்போது குண்டு பாய்ந்து 11 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தார். இந்நிலையில் புதுக்கோட்டை சம்பவத்தை போன்று பெரம்பலூர் அருகே வீட்டின் மேற்கூரையில் துப்பாக்கி குண்டு […]

Categories
உலக செய்திகள்

“பட்டப்பகலில் பயங்கரம்!”….. சாலையில் சிறுமியை கொன்ற கொடூரம்…. அதிர்ச்சி சம்பவம்…!!!

அமெரிக்காவில் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த சிறுமியை மர்ம நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் வசிக்கும் Melissa என்ற 8 வயது சிறுமி நேற்று முன்தினம் அவரின் தாயோடு சாலையில் சென்று கொண்டிருந்திருக்கிறார். அப்போது சில மர்ம நபர்கள் ஒரு இளைஞரை துப்பாக்கியால் சுட்டுள்ளனர். அப்போது தவறுதலாக சிறுமி மீது குண்டு பாய்ந்தது. அதன்பிறகு சிறுமியை உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் வழியிலேயே சிறுமி […]

Categories
உலக செய்திகள்

மக்களே..! விருந்துக்கு போனா “இனி ஜாக்கிரதை”…. சி.சி.டி.வியில் தூக்குமா போலீஸ்…? நள்ளிரவில் பதறிய மக்கள்….!!

அமெரிக்காவில் விருந்து நடைபெற்ற வீடு ஒன்றில் மர்ம நபர்கள் நள்ளிரவில் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் என்னும் பகுதியிலிருக்கும் வீடு ஒன்றில் இரவு நேரத்தில் விருந்து நடைபெற்றுள்ளது. இந்த விருந்தின்போது நள்ளிரவில் மர்ம நபர்கள் திடீரென துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளார்கள். இந்தத் துப்பாக்கிச் சூட்டினால் விருந்தில் பங்கேற்ற 4 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்கள். மேலும் ஒருவர் பலத்த காயமடைந்துள்ளார். இதுகுறித்து தகவல்றிந்த காவல்துறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்துள்ளார்கள். […]

Categories
உலக செய்திகள்

அடக்கடவுளே: “இருதரப்பு மோதல்”…. மாறி மாறி நடந்த “துப்பாக்கி சூடு”…. பதறிய பிரபல நாடு….!!

சிரியாவில் நடந்த மிகக்கடுமையான இருதரப்பு துப்பாக்கி சண்டையில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் உட்பட 100க்கும் மேலானர் கொல்லப்பட்டுள்ளார்கள். சிரியாவில் ஐ.எஸ் பயங்கரவாதிகள் மீண்டும் தங்களது ஆதிக்கத்தை செலுத்தி வருகிறார்கள். இந்நிலையில் சிரியாவிலுள்ள ஹசாகா நகரில் அமைந்துள்ள குர்ஷித் இன போராளிகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் சிறைச்சாலை ஒன்றின் மீது ஐ.எஸ் பயங்கரவாதிகள் திடீரென வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தியுள்ளார்கள். இந்த தாக்குதலை பயன்படுத்தி தங்களது இயக்கத்தின் தலைவர் உட்பட பலரையும் விடுவிக்க நினைத்துள்ளார்கள். ஆனால் சிறையை பாதுகாத்து வந்த குர்ஷித் இன போராளிகள் […]

Categories
உலக செய்திகள்

“என்ன கொடூரம்?”… தூங்கிக்கொண்டிருந்த போது…. சரமாரியாக சுட்டுக்கொன்ற தீவிரவாதிகள்… 11 வீரர்கள் பலி…!!!

ஈராக் நாட்டின் ராணுவ முகாமில் ஐஎஸ் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 வீரர்கள் பலியான சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பாக்தாத் நகரிலிருந்து சுமார் 120 கிலோ மீட்டர் தூரத்தில் இருக்கும் தியாலா மாகாணத்தில் உள்ள அல் ஆசிம் என்ற மாவட்டத்தில் அமைந்திருக்கும் மிகப்பெரிய ராணுவ முகாமிற்குள், நேற்று அதிகாலை நேரத்தில் அதிரடியாக தீவிரவாதிகள் நுழைந்தனர். அதன்பின், வீரர்களை நோக்கி சரமாரியாக துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார்கள். அப்போது ராணுவ வீரர்கள் உறங்கிக் கொண்டிருந்தனர். எனவே, தீவிரவாதிகள் […]

Categories
உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் துப்பாக்கிசூடு தாக்குதல்…. தலீபான் கமாண்டர் உட்பட 6 பேர் பலி….!!!

ஆப்கானிஸ்தான் நாட்டில் தலிபான் கமாண்டர் மற்றும் அவரின் மகன் உட்பட ஆறு நபர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றியதிலிருந்தே அங்கு பல பிரச்சினைகள் ஏற்பட்டு வருகிறது. சமீப காலமாக அங்கு பொருளாதார நெருக்கடி காரணமாக கடும் பஞ்சம் நிலவுகிறது. இதில் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று அந்நாட்டில் உள்ள கிழக்கு குனார் என்னும் மாகாணத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதில் தலிபான்களின் கமாண்டர் மற்றும் அவரின் […]

Categories
உலக செய்திகள்

“என் மகளுக்கு நீதி வேணும்!”…. கண்ணீர் வடிக்கும் தந்தை…. ஆப்கானிஸ்தானில் நடந்த சோகம்….!!!!

ஆப்கானிஸ்தானில் தலிபான் ஆட்சியில் மக்கள் பயத்துடனே வாழ்ந்து வருகின்றனர். இந்த நிலையில் காபூலின் மேற்கே கடந்த வாரம் சோதனை சாவடியில் திடீரென துப்பாக்கிச்சூடு நடந்துள்ளது. இந்த பயங்கர சம்பவத்தில் ஜைனப் என்ற 25 வயது இளம்பெண் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். மேலும் இந்த சம்பவம் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்று வீடு திரும்பிக் கொண்டிருந்தபோது நடந்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையே உயிரிழந்த பெண்ணின் தந்தை தனது மகளின் படுகொலைக்கு நீதி வேண்டும், குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும் என்று கண்ணீருடன் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துப்பாக்கி குண்டு பாய்ந்த சிறுவன் உயிரிழப்பு…. பெரும் சோகம்!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. அந்த பயிற்சியின் போது தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் தஞ்சை மருத்துவமனையில் 4 மணிநேர அறுவை சிகிச்சைக்கு பின், துப்பாக்கி குண்டு அகற்றப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி சிறுவன் உயிரிழந்தான். இந்த சம்பவம் அந்த பகுதியில் […]

Categories
மாநில செய்திகள்

JUST NOW: காலையிலேயே பரபரப்பு செய்தி: மரணம்…. மக்கள் அதிர்ச்சி….!!!!

திண்டுக்கல் மேற்கு மரியநாதபுரம் பகுதியில் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருந்த இளைஞர் மீது துப்பாக்கி சூடு நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இளைஞர் ராகேஷ் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவர் உடலில் 6 குண்டுகள் பாய்ந்துள்ளன. அதிகாலையிலேயே துப்பாக்கி சூடு நடந்த சம்பவத்தை கேட்டு திண்டுக்கல் மக்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து அறிந்த திண்டுக்கல் சரக டிஜஜி மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் மூடல்…. ஆட்சியர் கவிதா ராமு அதிரடி உத்தரவு….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் புதுக்கோட்டை அம்மா சமுத்திரம் பகுதியில் உள்ள துப்பாக்கிச்சூடு […]

Categories
மாநில செய்திகள்

புதுக்கோட்டை துப்பாக்கி சூடு…. சிறுவனுக்கு சிகிச்சை…. பொதுமக்கள் சாலை மறியல்….!!!!

புதுக்கோட்டையில் நார்த்தாமலை அருகே மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இன்று பயிற்சியின் போது, தவறுதலாக வீட்டின் வெளியே நின்று கொண்டிருந்த புகழேந்தி என்ற சிறுவனின் தலையில் குண்டு பாய்ந்து படுகாயம் அடைந்தார். இதையடுத்து சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் புதுக்கோட்டை மருத்துவமனையில் முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில், சிறுவன் சுய நிலவை இழந்ததால் தஞ்சை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கின்றனர். இந்த நிலையில் துப்பாக்கி குண்டு பாய்ந்து சிறுவன் காயமடைந்ததை கண்டித்து, […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம்…. 34-ஆம் கட்ட விசாரணை….!!!!

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக 34-வது கட்ட விசாரணை தொடங்கியது. தூத்துக்குடியில் கடந்த 2018 -ஆம் ஆண்டு மே மாதம் 22-ஆம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தின் போது, கலவரம் வெடித்தது அந்த கலவரத்தில் நடந்த துப்பாக்கிச்சூடு மற்றும் தடியடியில் 13 பேர் பலியானார்கள். இதுதொடர்பாக தமிழக அரசு பல்வேறு கட்டமாக விசாரணை நடத்தி வருகிறது. இந்த நிலையில் தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை ஆணையத்தின் 34-ஆம் கட்ட விசாரணை […]

Categories
உலக செய்திகள்

“கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்!”….. திடீரென்று கேட்ட சத்தம்…. பதறியடித்து ஓடிய மக்கள்…..!!

அமெரிக்காவில் ஒரு வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 4 நபர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவில் இருக்கும் சிகாகோ நகரின் ஒரு வணிக வளாகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக அதிகமான மக்கள் கூடியிருந்தனர். அப்போது திடீரென்று அங்கிருந்த மக்களை நோக்கி துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. துப்பாக்கி சத்தத்தை கேட்டவுடன், மக்கள் பதறியடித்துக் கொண்டு ஓடியுள்ளனர். அதில் சிலர் அங்கிருந்த கடைகளுக்குள் புகுந்து, கதவை அடைத்து கொண்டார்கள். அதன்பின்பு  அங்கு வந்த காவல்துறையினர் மக்கள் அனைவரையும் பாதுகாப்பாக வெளியேற்றி, […]

Categories
உலக செய்திகள்

“அமெரிக்காவில் பயங்கரம்!”…. டிக்டாக் செயலியால் பலியான உயிர்கள்….. அபாயகரமான சவாலை மேற்கொண்ட மாணவன்…..!!

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மாணவன், டிக்டாக் சவால் மேற்கொள்வதற்காக தாக்குதல் நடத்தியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சீன நாட்டில் கடந்த 2016 ஆம் வருடத்தில் டிக் டாக் என்ற செயலி அறிமுகமானது. அதனைத்தொடர்ந்து, டிக் டாக் உலக அளவில் மக்களிடம் அதிக வரவேற்ப்பை பெற்றது. மேலும், இதற்கு பலரும் அடிமையாகினர். இதில், சேலஞ்ச் என்ற பெயரில் சில சவால்களை செய்து பதிவிடுவது பிரபலமானது. அதாவது ஒரு நபர் ஏதேனும் ஒரு செயலை செய்து பதிவேற்றம் […]

Categories
உலக செய்திகள்

“இஸ்ரேலிய பாதுகாப்பு படை துப்பாக்கிச்சூடு”… நடந்த அசம்பாவிதம்…. பெரும் சோகம்….!!!!

மேற்குகரை பகுதியில் இஸ்ரேலிய பாதுகாப்பு படையினர் மேற்கொண்ட துப்பாக்கிச்சூட்டில் பாலஸ்தீனியர் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இஸ்ரேலுக்கும் பாலஸ்தீனத்திற்கும் இடையே பல வருடங்களாக மோதல் ஏற்பட்டு வருகிறது. இதில் பாலஸ்தீனத்தின் மேற்குகரை பகுதியில் முகமது அப்பாஸ் தலைமையிலான அரசு ஆட்சி நடைபெற்று வருகிறது. இதனிடையில் பாலஸ்தீனத்தின் தன்னாட்சி பெற்ற பகுதியான காசாமுனையில் ஹமாஸ் அமைப்பு ஆட்சி செய்து வருகிறது. இந்த அமைப்பானது இஸ்ரேல் பயங்கரவாத இயக்கமாக கருதுகிறது. இந்நிலையில் குற்றவழக்கில் தொடர்புடைய பாலஸ்தீனிய நபரை கைது செய்ய […]

Categories
தேசிய செய்திகள்

FLASH NEWS: துப்பாக்கிசூடு – 14 போலீசார் படுகாயம்…. பரபரப்பு….!!!

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 14 போலீசார் படுகாயமடைந்தனர். ஸ்ரீநகரின் பாந்தாசவுத் பகுதியில் போலீஸ் ரோந்து வாகனம் மீது பயங்கரவாதிகள் திடீரென துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில் 14 போலீசார் காயம் அடைந்த நிலையில் 5 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.  

Categories
உலக செய்திகள்

“மேலிருந்து வந்த தோட்டாக்கள்!”… இந்திய மாணவி பலி… அமெரிக்காவில் துயர சம்பவம்…!!

அமெரிக்காவில், குடியிருப்பின் மேல் மாடியிலிருந்து துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்தப்பட்டதால் கேரளாவை சேர்ந்த மாணவி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். அமெரிக்காவில் உள்ள அலபாமா என்னும் மாகாணத்தில், கேரள மாநிலத்தை சேர்ந்த 19 வயது மாணவியான மரியம் சூசன் தன் குடும்பத்தினருடன் வசித்து வந்துள்ளார். இவரின்  குடும்பத்தினர் நான்கு மாதங்களுக்கு முன்பு தான் மஸ்கட்டிலிருந்து அமெரிக்காவிற்கு வந்திருக்கிறார்கள். இந்நிலையில், சூசன் குடியிருப்பில் தூங்கி கொண்டிருந்த சமயத்தில், திடீரென்று மேல் மாடியில் வசித்த நபர் துப்பாக்கியால் சுட்டுள்ளார். அந்த தோட்டாக்கள் சூசன் மீது […]

Categories
உலக செய்திகள்

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிசூடு தாக்குதல்… 3 மாணவர்கள் உயிரிழப்பு…. 15 வயது மாணவன் கைது…!!

அமெரிக்காவில் ஒரு பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டடு மூன்று மாணவர்கள் பலியான சம்பவத்தில் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவிலுள்ள டெட்ராய்ட் நகரத்திற்கு அருகில் இருக்கும் உயர்நிலைப்பள்ளியில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடந்திருக்கிறது. இதில் 3 மாணவர்கள் உயிரிழந்தனர். மேலும், ஆசிரியர் உட்பட 6 பேருக்கு காயம் ஏற்பட்டிருக்கிறது. காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், இச்சம்பவம் தொடர்பில், ஆக்ஸ்போர்டு உயர்நிலை பள்ளியில் படிக்கும் 15 வயது மாணவன் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டிருக்கிறார். […]

Categories
உலக செய்திகள்

இஸ்ரேலில் துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய மர்மநபர்.. சுட்டுக்கொன்ற அதிகாரிகள்..!!

இஸ்ரேல் நாட்டில் காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்திய நபரை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். ஜெருசலேம் நகரத்தில் இருக்கும், அல் அக்சா என்ற புகழ் வாய்ந்த மசூதிக்கு அருகில், ஒரு மர்ம நபர் தானியங்கித் துப்பாக்கியை பயன்படுத்தி காவல்துறையினர் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தினார். இதில், காவல்துறையினர் உட்பட நான்கு நபர்களுக்கு காயம் ஏற்பட்டது. எனவே, காவல்துறையினர் அந்த நபரை நோக்கி சுட்டதில் அவர் பலியானார். இந்நிலையில், தாக்குதலில் காயமடைந்து, மருத்துவமனையில் […]

Categories
உலக செய்திகள்

மர்ம நபர்கள் துப்பாக்கிச்சூடு…. 7 பேர் பலி…. அகதிகள் முகாமில் கொடூரம்….!!

ரோஹிங்கியா அகதிகள் முகாமில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் 7 பேர் உயிரிழந்துள்ளனர். வங்காளதேசம்- மியான்மர் எல்லையில் ரோஹிங்கியா அகதிகள் முகாம்கள் உள்ளது. இங்கு சுமார் 9 லட்சம் பேர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், அங்குள்ள ஒரு முகாமில் இன்று கருத்தரங்கம் நடைபெற்று கொண்டிருந்தபோது, மர்ம நபர்களால் திடீரென துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டது. அதுமட்டுமின்றி கத்தியை கொண்டு கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 7 பேர் உயிரிழந்ததோடு ஏராளமானோர் படுகாயம் அடைந்தனர். இதனை தொடர்ந்து வங்காளதேசம்- […]

Categories
உலக செய்திகள்

போதைமருந்து கும்பல்கள் மோதல்…. துப்பாக்கி சூட்டில் இருவர் பலி…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

மெக்சிகோவில் போதை மருந்து கும்பல்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் இந்தியர் உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். உலகளவில் போதை மருந்து வர்த்தக தலைமையிடமாக மெக்சிகோ செயல்பட்டு வருகிறது. மேலும் மெக்சிகோவில் ஏராளமான போதை மருந்து கடத்தல் கும்பல்கள் உள்ளன. இந்த கடத்தல் கும்பல்கள், தங்களுக்குள் ஏற்படும் வியாபார போட்டி காரணமாக அடிக்கடி மோதல்கள் நடத்தி வருகின்றனர். அதுமட்டுமின்றி, இவர்கள் நடத்தும் துப்பாக்கி சண்டையில் ஏராளமானோர் பலியாவதும் வழக்கம். இந்த நிலையில் நேற்று குயின்டனாரோ மாகாணத்தில் முக்கிய கடற்கரை சுற்றுலா […]

Categories
உலக செய்திகள்

லண்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள்.. தீவிர விசாரணையில் காவல்துறையினர்..!!

லண்டனின் கிழக்கு பகுதியில் நடந்த துப்பாக்கி சூட்டு தாக்குதலில், காவல்துறையினர் தீவிர விசாரணைகள் மேற்கொண்டு வருகின்றனர்.  லண்டனின் கிழக்கு பகுதியில், நேற்று இரவு சமயத்தில் நியூஹாம் பகுதியில் இருக்கும் ஒரு சலூன் கடையில், மர்மநபர்கள் திடீரென்று புகுந்து, துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தியிருக்கிறார்கள். இதில் 4 பேருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதில் மூவருக்கு துப்பாக்கியால் சுடப்பட்ட காயம் ஏற்பட்டிருக்கிறது. ஒருவருக்கு கத்திகுத்து காயம் ஏற்பட்டிருக்கிறது. அதன்பின்பு, காயமடைந்தவர்களை காவல்துறையினர் மீட்டு, மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆனால், காவல்துறையினர், […]

Categories
உலக செய்திகள்

பார்ட்டி நடந்த வீட்டின் அருகே சுட்டுக்கொல்லப்பட்ட நபர்.. லண்டனில் அதிர்ச்சி சம்பவம்..!!

லண்டனில் பார்ட்டி நடைபெற்றபோது துப்பாக்கியால் சுடப்பட்டு ஒருவர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெற்கு லண்டனில் உள்ள Croydon- என்ற பகுதியில் உள்ள Birdhurst சாலையில் இருக்கும் வாகனம் நிறுத்திமிடத்தில், நேற்று முன்தினம் அதிகாலையில் ஒரு நபர் துப்பாக்கியால் சுடப்பட்டு உயிரிழந்து கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பின்பு, சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் சென்று, உடலை மீட்டு உடற்கூராய்விற்கு அனுப்பியிருக்கிறார்கள். இது தொடர்பில் காவல்துறையினர் விசாரணை நடத்தியதில், அந்த நபர் இறந்து கிடந்த இடத்தின் அருகே இருக்கும் […]

Categories
மாநில செய்திகள்

தூத்துக்குடி துப்பாக்கிசூடு…. ஜனநாயகத்தின் மீது விழுந்த ஒரு வடு…. சென்னை உயர்நீதிமன்றம்….!!!!

தூத்துக்குடியில், கடந்த 2018 ஆம் ஆண்டு ஸ்டெர்லைட் ஆலையை மூடுவதற்காக போராடிய மக்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தினார்கள்.  இது தொடர்பான வழக்கை  விசாரித்த மனித உரிமை ஆணையம் இந்த வழக்கினை முடித்து வைத்தது.  ஆனால், ஒரு சில சமூக ஆர்வலர்கள் அந்த தீர்ப்புக்கு எதிராக சென்னை ஹைகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்கள்.  அதில் மனித உரிமை ஆணையம் மறுபடியும் வழக்கை எடுத்து நடத்த வேண்டும் எனவும், அவர்கள் நடத்தும் விசாரணை முறையானதாக கிடைக்கிறதா என்பதையும் நீதிமன்றம் கண்காணிக்க வேண்டும் […]

Categories
உலக செய்திகள்

“எச்சரிக்கையை மீறி போராட்டம் நடத்திய மக்கள்!”.. துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தானில், தலிபான்களை எதிர்த்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தலிபான்கள், ஆப்கானிஸ்தான் நாட்டை கைப்பற்றியதோடு அங்கு இடைக்கால ஆட்சி அமைத்திருக்கிறார்கள். இதில் பெண்கள் இடம் பெறவில்லை. எனவே, இந்த இடைக்கால ஆட்சியை எதிர்த்து தலைநகர் காபூலில் கடந்த புதன்கிழமையிலிருந்து பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். அதில், “ஆப்கானிஸ்தான் பெண்கள் வாழ்க” என்று முழக்கமிட்டனர்.மேலும், “எந்த ஆட்சியும் பெண்களின் இருப்பை மறுக்க முடியாது”, “மீண்டும் மீண்டும் போராடுவேன்” என்று எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி […]

Categories
உலக செய்திகள்

பாகிஸ்தான் தலையீட்டிற்கு எதிர்ப்பு.. காபூலில் மக்கள் போராட்டம்.. துப்பாக்கிசூடு தாக்குதல் நடத்திய தலீபான்கள்..!!

ஆப்கானிஸ்தான் விவகாரங்களில் பாகிஸ்தான் தலையிட கூடாது என்று காபூலில் மக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். ஆப்கானிஸ்தானை தலிபான்கள் கைப்பற்றி விட்டார்கள். தற்போது அங்கு புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும், நாட்டின் அதிபராக, தலிபான்கள் அமைப்பின் தற்போதைய தலைவராக இருக்கும் முல்லா அப்துல் கனி பதவி ஏற்பார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், நாட்டில் புதிய ஆட்சி அமைப்பது குறித்து தலீபான் குழுவிற்கும், ஹக்கானி வலைக்குழுவிற்கும் நடந்த பேச்சுவார்த்தையில் மோதல் ஏற்பட்டு முல்லா அப்துல் […]

Categories
உலக செய்திகள்

“வானில் துப்பாக்கியால் சுட்டு தலீபான்கள் கொண்டாட்டம்!”.. 17 பேர் உயிரிழப்பு.. மருத்துவமனை வெளியிட்ட தகவல்..!!

ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூலில் தலிபான்கள் வெற்றியை கொண்டாடும் விதமாக வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டதில் 17 பேர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காபூல் நகரத்தில் தலிபான்கள் நேற்று இரவில் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். அதாவது, PANJSHIR என்ற பள்ளத்தாக்கை கைப்பற்றியதையும், முல்லா பராதர், நாட்டின் புதிய அரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டதையும் தலிபான்கள், வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு கொண்டாடியுள்ளனர். According to TB sources, Mawlawi Muhammad Yaqoob has issued strict orders against […]

Categories
உலக செய்திகள்

திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய இளைஞர்.. 5 வயது குழந்தை உட்பட 6 பேர் பலி.. பிரிட்டனில் பரபரப்பு..!!

பிரிட்டனில் துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டதில் 5 வயது குழந்தை உட்பட ஆறு நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்திலுள்ள Plymouth என்ற பகுதியில் நேற்று மாலை நேரத்தில், 23 வயது இளைஞர் ஒருவர் திடீரென்று துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தியுள்ளார். இதில் 5 வயது குழந்தை உள்பட 6 நபர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்திய இளைஞரும் பலியாகி இருக்கலாம் என்று கருதப்படுகிறது. https://videos.dailymail.co.uk/video/mol/2021/08/12/3298613494334243820/640x360_MP4_3298613494334243820.mp4 Jake Davison என்ற நபர் தான் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தினார் என்றும், […]

Categories

Tech |