லிபியா நாட்டில் போராளிகள் அமைப்பிற்கும் அரசாங்க படையினருக்கிடையே வன்முறை வெடித்த நிலையில், அப்பாவி பொதுமக்கள் கொத்து கொத்தாக உயிரிழந்ததாகவும், கலவரங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அச்சம் ஏற்பட்டிருக்கிறது. லிபியா நாட்டில் திரிபோலி நகரத்தை தளமாக வைத்து ஐ.நா சபை அங்கீகரித்த அரசப்படையினரை, ஆதரிக்கக்கூடிய ஆயுதமேந்தே போராளிகள் மற்றும் பிரதமரின் ஃபாத்தி பாஷாகா படைகள், மக்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் துப்பாக்கிசூடு தாக்குதலை மேற்கொண்டுள்ளன. நேற்று முன்தினம் இரவில் நடந்த இந்த வன்முறையானது, நேற்று பகல் வரை நீடித்திருக்கிறது. […]
