துபாயில் நடைபெறும் சர்வதேச தொழில் கண்காட்சியில் தமிழ்நாடு அரங்கை முதலமைச்சர் மு க ஸ்டாலின் தொடங்கி வைத்துள்ளார். துபாயில் சர்வதேச தொழில் கண்காட்சி நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சியில் இந்தியா உட்பட 192 நாடுகள் கலந்து கொண்டனர். இந்த கண்காட்சியில் தனித்தனியாக ஒவ்வொரு நாடுகளுக்கும் அரங்குகள் அமைக்கப்பட்டுள்ள. இந்த நிலையில் தமிழ்நாடு அரசு சர்வதேச அளவில் தமிழ்நாடு அரங்கு மூலம் தொழில் முதலீடுகளை ஈர்க்க திட்டமிட்டுள்ளது. இந்த வகையில் நேற்று முன்தினம் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு […]
