துபாய் எக்ஸ்போ 2020 கண்காட்சியில் இருக்கும் பாகிஸ்தானுக்குரிய அரங்கில் உலகில் மிக பிரம்மாண்டமான திருக்குர்ஆன் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கிறது. உலகில் சுமார் 1400 வருட வரலாற்றை உடைய புனித நூலான திருக்குர்ஆனை, தங்கம், அலுமினியம் போன்றவற்றால் ஆன எழுத்துக்களுடன் பாகிஸ்தானின் ஷாகித் ரசம் என்னும் கைவினை கலைஞர் பிரம்மாண்டமாக வடிவமைத்திருக்கிறார். வழக்கமாக திருக்குர்ஆன் பாரம்பரிய முறையில் காகிதம், துணி அல்லது தோல் போன்றவற்றால் தான் அமைக்கப்படும். ஆனால், சாகித் ரசம், ஐந்து வருடங்களாக கராச்சியில் இதனை வடிவமைத்திருக்கிறார். பிரமாண்டமாக […]
