இளவரசியின் தொலைபேசி உளவு பார்ப்பதாக கூறிய விவகாரத்தில் துபாய் மாகாணம் எந்த வித கருத்துகளையும் வெளியிடவில்லை. இஸ்ரேல் நாட்டின் NSO குழுமத்தின் PEGASUS SOFTWAREரினால் தொலைபேசியின் தகவல்கள் உளவு பார்ப்பதாக செய்தி வெளிவந்தது. இந்த பட்டியலில் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவேல் மேக்ரான், இந்தியாவின் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உட்பட பலரும் சிக்கியுள்ளனர். இந்த நிலையில் துபாய் மாகாணத்தின் இளவரசிகளான லதிஃபா மற்றும் ஹயா ஆகியோரின் தொலைபேசிகளும் உளவு பார்ப்பதாக தெரியவந்துள்ளது. இதனை அடுத்து கடந்த 2018 […]
