துபாயில் நடைபெறும் உலக கண்காட்சிக்கு சென்ற முதல்வர் மு.க ஸ்டாலின் தொண்டர்களுக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார். தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் கடந்த 24-ம் தேதி விமானம் மூலமாக துபாய் மற்றும் அபுதாபிக்கு சென்றுள்ளார். இவர் துபாயில் நடைபெறும் உலக கண்காட்சி விழாவில் தமிழ்நாட்டின் அரங்கினை திறந்து வைப்பதற்காக சென்றுள்ளார். இவர் எக்ஸ்போ கண்காட்சியில் தமிழ்நாட்டின் அரங்கினை திறந்து வைத்தார். அதன்பிறகு அரபு நாடுகளின் முதலீட்டாளர்களை சந்தித்தார். இதுகுறித்து முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் தொண்டர்களுக்கு ஒரு […]
