பெண் ஒருவர் ஏரியில் சடலமாக அவசர சேவை பிரிவினரால் மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சுவிட்சர்லாந்தில் உள்ள பெர்ன் மண்டல அவசர சேவைப் பிரிவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் துன் ஏரியில் இருந்து பெண் சடலம் ஒன்றை மீட்டுள்ளதாக தகவல் வெளியிட்டுள்ளனர். அதாவது கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று மதியம் 2: 30 மணியளவில் துன் ஏரியில் சடலம் கிடப்பதாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் அவசர சேவை பிரிவினருடன் இணைந்து […]
