துனிசியா நாட்டின் அதிபர் பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து நாடாளுமன்றத்தை கலைத்து உத்தரவிட்டுள்ளார். துனிசியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். பொது மக்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களை தொடர்ந்து இந்த நாட்டின் பாராளுமன்றம் கடந்த 8 மாதங்களாக முடக்கி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசியல் சாசனத்தை எழுதவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அதிபர் கைஸ் சையத் அதிகாரத்தை தானே கையில் எடுத்துக் கொண்டுள்ளார். அதிலிருந்து நாட்டின் பொருளாதார நிலை மீதான கோபம், மக்களை தெருக்களில் இறங்கி போராட […]
