சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் விசைத்தறி தொழில் பிரதானமாக உள்ளது. இதற்கிடையில் கடந்த சில ஆண்டுகளாக கொரோனா காரணமாக இந்த தொழில் பெரும் பின்னடைவை சந்தித்து வருகிறது. ஜவுளி ஏற்றுமதி ஆர்டர் குறைந்ததால் அவர்கள் துண்டு உற்பத்தியில் ஈடுபட்டு வருவதன் காரணமாக துண்டு உற்பத்தி அதிக அளவில் உயர்ந்துள்ளது. இந்த நிலையில் துண்டுகள் விற்பனை இல்லாமல் தேக்கமடைந்துள்ளது. இதன் காரணமாக சேலம் மற்றும் நாமக்கல் மாவட்டத்தில் மட்டும் 300 கோடி ரூபாய் அளவுக்கு ஜவுளி தேக்கமடைந்துள்ளதாக விசைத்தறி […]
