பசுவை பிரிந்த காளையின் பாசத்தை காணொளியை பார்த்து உணர்ந்த துணை முதல்வர் மகன் தனது முயற்சியால் இரண்டையும் சேர்த்து வைத்துள்ளார். மதுரை பாலமேட்டை சேர்ந்த விவசாயி முனியாண்டி என்பவரது பசு மாடும், மஞ்சமலை கோயிலில் உள்ள காளையும் ‘நட்புடன்’ பழகி வந்தன. ஒன்றாக தண்ணீர் குடிப்பது உணவருந்துவது என இருந்த நிலையில் விவசாயி தான் வளர்த்து வந்த பசுவை ஊரடங்கில் ஏற்பட்ட வறுமையினால் விற்க முடிவு செய்து 2 நாட்களுக்கு முன்பு சரக்கு வாகனத்தில் ஏற்றியுள்ளார். இதனை […]
