தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இல்லத்தில் மூத்த அமைச்சர்களான வேலுமணி, தங்கமணி, ஜெயக்குமார், சட்டத்துறை அமைச்சர், வனத்துறை அமைச்சர் உள்ளிட்ட 14 அமைச்சர்களோடு பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் என மொத்தம் 16 பேர் மூத்த நிர்வாகிகள் ஆலோசனை நடத்தினர். கட்சிகளில் நடக்கக்கூடிய முரண்கள் குறித்தெல்லாம் பேசியிருக்கிறார்கள், கலந்தாலோசித்து இருக்கிறார்கள். ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையின் போது… இது முக்கியமான ஒரு தருணமாக இருக்கிறது, இந்த தேர்தல் என்பது நம்முடைய கட்சியை […]
