பயங்கர விபத்தில் சப்-கலெக்டர் உள்பட 2 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் துணை மாவட்ட ஆட்சியராக ராஜாமணி என்பவர் பணியாற்றி வந்துள்ளார். இவருக்கு சுந்தரம் என்ற கணவர் இருக்கிறார். இவர்களுக்கு சிந்து என்ற மகளும் விக்ரம் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் ராஜாமணி தனது குடும்பத்துடன் சேர்ந்து பழனியம்மாள் என்பவரையும் அழைத்து கொண்டு ஆதி திருவரங்கம் கோவிலுக்கு காரில் சென்றுள்ளார். இந்த காரை நசீம் பாருக் என்பவர் ஓட்டியுள்ளார். இந்த கார் சங்கராபுரம் […]
