சினிமா படப் பிடிப்பில் கலந்துகொண்ட துணை நடிகர்களுக்கு ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காரைக்குடி அருகில் பள்ளத்தூர் பங்களாவில், நடிகர் அருள் நிதியின் “மூர்க்கன்” படத்தின் படப்பிடிப்பு சென்ற 2 தினங்களாக நடந்து வருகிறது. இவற்றில் நடிப்பதற்காக சிவகங்கை, ராமநாதபுரம், மதுரை உள்ளிட்ட பல பகுதிகளிலிருந்து துணை நடிகர்கள் அழைத்துவரப்பட்டதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சென்ற 10 நாட்களுக்கு மேல் சினிமா படப் பிடிப்பு நடந்து வரும் சூழ்நிலையில், […]
