மாநகராட்சி மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நேற்று (04.03.2022) நடைபெற்றது. இந்த நிலையில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கூட்டணி கட்சிகளுக்கான இடங்களிலும் திமுகவினர் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளனர். இதனை தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், காங்கிரஸ், விசிக ஆகிய காட்சிகளுக்கான பேரூராட்சி, நகராட்சி பதவிகள் திமுகவினரால் பறிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான நடவடிக்கைகளை அண்ணா அறிவாலயத்தில் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் கூட்டணி கட்சி […]
