பிரிட்டனில் தொடக்கப் பள்ளியில் பணிபுரியும் துணை தலைமை ஆசிரியர், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ய உதவிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரிட்டனில் இருக்கும் மான்செஸ்டர் நகரில் Tyldesley என்னும் பகுதியில் அமைந்துள்ள செயின்ட் ஜார்ஜ் சென்ட்ரல் சர்ச் ஆஃப் இங்கிலாந்து என்ற தொடக்கப்பள்ளியில், ஜூலி மோரிஸ் என்ற 44 வயது பெண் துணை தலைமை ஆசிரியயையாக பணியாற்றி வருகிறார். இவர் கடந்த பத்து வருடங்களாக இப்பள்ளியில் கணிதம் மற்றும் மதக்கல்வி ஆசிரியராக இருக்கிறார். இந்நிலையில், இந்தப் […]
