உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்ற பெருமை கூறிய நமது நாட்டில் துணை ஜனாதிபதி பதவி தான் நாட்டின் இரண்டாவது உயர்பதவி என்பதனால் முக்கியத்துவம் பெற்றிருக்கிறது. நாட்டின் 14 வது துணை ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் கடந்த ஆறாம் தேதி நடைபெற்றுள்ளது. இந்த தேர்தலில் பாஜக வேட்பாளரான மேற்கு வங்காள மாநில கவர்னராக பதவி வகித்து வந்த ராஜஸ்தான் ஹாட் இனத் தலைவர் ஜெகதீப் தன்கர் களம் இறக்கப்பட்டுள்ளார். எதிர்க்கட்சிகள் சார்பில் ராஜஸ்தான் மாநிலத்தின் முன்னாள் கவர்னர் […]
