சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சிவகங்கையில் துணை ராணுவ படையினர் காவல்துறையினருடன் இணைந்து தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சட்டசபை தேர்தல் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு வேட்புமனு தாக்கல் நடைபெற்று வருகிறது. வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்யப்படுவதை தடுக்க பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். சிவகங்கை மாவட்டத்தில் காரைக்குடி, சிவகங்கை,.மானாமதுரை, திருப்பத்தூர் 4 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 12-ஆம் தேதி […]
