Categories
தேசிய செய்திகள்

சென்னை-புதுச்சேரி சொகுசு கப்பலுக்கு ஏற்பட்ட புதிய சிக்கல்….. துணைநிலை ஆளுநர் போட்ட உத்தரவு….!!!

விழுப்புரம் மாவட்டம் வானூரில் உள்ள ஆரோவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையராக மற்றும் ஆரோவில் அறக்கட்டளை சார்பில் சுத்தம் செய்தல் மற்றும் மரக்கன்று நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவில் சரக்கு மற்றும் சேவை வரி ஆணையர் பத்மஸ்ரீ மற்றும் ஆரோவில் அறக்கட்டளை செயலாளர் ஜெயந்தி ரவி ஆகியோர் கலந்து கொண்டனர். அதன் பிறகு அவர்கள் தூய்மை பணி மேற்கொண்டு மரக்கன்றுகள் நட்டனர். இந்நிகழ்ச்சி நிறைவு விழா ஆரோவில் பாரத் நிவாஸ் அரங்கத்தில் நடைபெற்றது. இதில் […]

Categories
மாநில செய்திகள்

புதுச்சேரிக்கு மத்திய அரசு போதிய வெள்ள நிவாரணம் வழங்கும்….. உறுதியளித்த துணைநிலை ஆளுநர்….!!

புதுச்சேரியில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்பதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. எனவே தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் தங்கியிருக்கும் முகாமில் துணை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் நேரில் சென்று ஆய்வு செய்தார். அதன்பிறகு குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கு மதிய உணவு பரிமாறினார்.மேலும் குழந்தைகளோடு அமர்ந்து உணவு […]

Categories

Tech |