Categories
தேசிய செய்திகள்

மூத்த அதிகாரியை கொன்றுவிட்டு… தற்கொலை செய்து கொண்ட காவல்துறை ஆய்வாளர்..!!

சிஆர்பிஎஃப் காவல் துணை ஆய்வாளர் ஒருவர் தனது மூத்த அலுவலரை துப்பாக்கியால் சுட்டுவிட்டு, தானும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அங்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  டெல்லியில் உள்ள லோதி எஸ்டேட் பகுதியில் உள்துறை அமைச்சகத்திற்கு (MHA) வழங்கப்பட்ட பங்களாவில், நேற்று முன்தினம் இரவு துணை ஆய்வாளர் கர்னல் சிங் (55), மற்றும் அவரது மூத்த ஆய்வாளர் தஷ்ரத் சிங் (56) இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் உதவி ஆய்வாளர் தனது உயர் அலுவலரான தஷ்ரத் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

28 போலீசுக்கு கொரோனா உறுதி…. சப்-இன்ஸ்பெக்டர் மரணம்…. சென்னையில் சோகம்…!!

சென்னையில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட சப் இன்ஸ்பெக்டர் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். கொரோனா பாதிப்பு தமிழகம் முழுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வர மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறையினர், தூய்மைப் பணியாளர்கள் தங்களது இடைவிடாது சேவையை தொடர்ந்து மக்களுக்கு அளித்து வருகின்றனர். இதன் மூலம் மக்களுக்கு சேவை செய்யும் இவர்களும் கொரோனாவால் அவ்வப்போது பாதிக்கப்பட்டு வருகின்றனர். அந்த வகையில், சென்னை மாம்பலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வந்த காவல்துறை அதிகாரியான பாலமுரளி என்பவர் கொரோனாவுக்கு முதல் பலியானார். இவரை […]

Categories

Tech |