ஐபிஎஸ் ஆக வேண்டும் என்ற 4 வயது சிறுவனின் கனவை துணை ஆணையர் நிறைவேற்றிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் வசித்து வரும் ஒரு குடும்பத்தை சேர்ந்த 4 வயது சிறுவன் ஹரீஸ். தான் ஐபிஎஸ் ஆக வேண்டும் என்று கூறி வந்துள்ளார். இதனை ஹரிஷ் தனது பெற்றோர்களிடம் அடிக்கடி தெரிவித்துக் கொண்டே இருந்துள்ளார். சிறுவனின் இந்த ஆசை துணை ஆணையர் விக்ரமின் கவனத்திற்கு வந்துள்ளது. இதனால் நேற்று அவரின் பிறந்த நாளையொட்டி அவரின் ஆசையை நிறைவேற்றும் […]
