திருநெல்வேலி மனோன்மணியம், காரைக்குடி அழகப்பா, வேலூர் திருவள்ளுவர் பல்கலைக்கழகங்களுக்கு புதிய வேந்தர்களை நியமித்த ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி அழகப்பா பல்கலைக்கழக ஜீ.ரவி, திருவள்ளுவர் பல்கலைக்கழகத்திற்கு டி.ஆறுமுகம், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்திற்கு என்.சந்திரசேகர் ஆகியோர் புதிய துணைவேந்தர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து ஏற்கனவே ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வருகின்ற நிலையில் ஆளுநரின் இந்த அறிவிப்பு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக தமிழகத்தில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான சிக்கல்கள் எழுந்துள்ள நிலையில் ஆளுநர் தற்போது […]
