முல்லைப் பெரியாறு அணை பிரச்சினைக்காக ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த போவதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தெரிவித்துள்ளதாவது: “முல்லைப் பெரியாறு அணையின் கட்டுப்பாடு முழுவதும் தமிழகத்திடம் உள்ளது. ஆனால் உச்ச நீதிமன்ற உத்தரவை மதிக்காமல் தமிழக அமைச்சர் தேனி ஆட்சியர் இல்லாமல் அணையின் நீர்மட்டம் 136 அடி இருக்கும் பொழுதே முல்லைப் பெரியாறு அணையிலிருந்து நீர் திறந்துவிடப்பட்டுள்ளது . அணையில் 142 அடி வரை நீரைத் தேக்கி வைக்காதது […]
