Categories
மாநில செய்திகள்

இந்த வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகளில்….. இன்று(செப்டம்பர் 15) முதல்….. பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனாவுக்கு பிறகு 10,11 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வானது கடந்த மே மாதம் ஐந்தாம் தேதி தொடங்கி 31ஆம் தேதி வரை நடைபெற்றது. அதன் பிறகு பொது தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியிடப்படது. தனித்தேவர்களுக்கும்தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. முன்னதாக தேர்வு முடிவுகள் வெளியானவுடன் பள்ளிகள் வாயிலாக தான் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும். அந்த வகையில் கடந்த ஜூலை மாதம் மாணவர்களுக்கு தற்காலிக மதிப்பெண் சான்றிதழ் இணையதளத்தில் வெளியிடப்பட்டு அதை பதிவிறக்கம் செய்து […]

Categories
மாநில செய்திகள்

ALERT: இன்றே கடைசி நாள்… தவறினால் ரூ.500, ரூ.1000…. தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு….!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் கடந்த ஜூன் 20 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து 10, 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்கள் துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி துணைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள் ஆகும். ஜூலை நான்காம் தேதி வரை மட்டுமே கால அவகாசம் ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுத ரூ.235, பத்தாம் வகுப்பு துணைத் தேர்வு […]

Categories
மாநில செய்திகள்

10, +2 மாணவர்கள் கவனத்திற்கு…. ஜூலை 25, ஆகஸ்ட் 2 இல்…. மிக முக்கிய அறிவிப்பு…..!!!!

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம்போல மாணவர்களை விட மாணவிகளே அதிகம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்நிலையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணை தேர்வுகளும், 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் துணைத் தேர்வு தொடங்கும் என்று தெரிவித்துள்ளார்.

Categories
மாநில செய்திகள்

தமிழக பள்ளி மாணவர்களுக்கு… வெளியான புதிய அறிவிப்பு..!!!!

பிளஸ் 2 துணைத்தேர்வு எழுதிய மாணவர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. அதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் 12ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் மறுகூட்டல் மற்றும் மதிப்பீடு உள்ளிட்ட தங்கள் அசல் மதிப்பெண் சான்றிதழ்களை நவம்பர் 25ஆம் தேதி முதல் அவர்வர்கள் தேர்வு எழுதிய மையங்களில் பெற்றுக் கொள்ளலாம் என்று அரசு தேர்வு இயக்ககம் அறிவித்துள்ளது. மேலும் கூடுதல் தகவல்களை தெரிந்துகொள்ள www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் அறிந்து கொள்ளலாம். புதிய […]

Categories
மாநில செய்திகள்

அக்டோபர் 1 முதல்… ப்ளஸ் 2 மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வு எழுதி விடைத்தாள் நகல் கோரியவர்கள் அக்டோபர் 1ஆம் தேதி முதல் 5 வரை பதிவிறக்கம் செய்யலாம் என்றும், www.dge.tn.gov.in  என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தேர்வுத்துறை இயக்குனர் தெரிவித்துள்ளார். மேலும் மறுமதிப்பீடு, மறுகூட்டல் கோரினால் அக்டோபர் 4, 5 ஆகிய தேதிகளில் மாவட்ட கல்வி அலுவலகத்தில் விண்ணப்பிக்கலாம் என்று கூறியுள்ளார்..

Categories
மாவட்ட செய்திகள் விழுப்புரம்

10- ம் வகுப்பு தேர்வில் ஆள் மாறாட்டம் என்ஜினீயரிங் மாணவர் கைது..!!

விழுப்புரத்தில் பத்தாம் வகுப்பு துணை  தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த பொறியியல் கல்லூரி மாணவர் கைது செய்யப்பட்டார். தமிழகத்தில் பத்து மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான  சிறப்பு துணை தேர்வு கடந்த 21ஆம் நாள் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் பத்தாம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கான கணிதப் பாட தேர்வு நேற்று நடைபெற்றது. விழுப்புரத்தில் தேர்வு எழுத வந்த தனித்தேர்வர்கலில் ஒருவருக்கு தமிழ்வழிக் கல்விக் என குறிப்பிடப்பட்டிருந்த விடைத்தாள்  வழங்கப்பட்டு இருந்தது. ஆனால் தனக்கு ஆங்கில […]

Categories

Tech |