Categories
மாநில செய்திகள்

10-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு…. ஹால் டிக்கெட் வெளியீடு…. உடனே பாருங்க….!!!

அரசு துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் தேர்ச்சி பெறாதவர்களுக்காக ஆகஸ்ட் 2-ஆம் தேதி முதல் 10-ம் தேதி வரை துணை தேர்வு நடைபெற இருக்கிறது. இந்த தேர்வுக்கான ஹால் டிக்கெட் தற்போது வெளியாகியுள்ளதாக அரசு தேர்வு துறை அறிவித்துள்ளது. இந்த ஹால் டிக்கெட்டை www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தேர்வுத்துறை கூறியுள்ளது.

Categories
மாநில செய்திகள்

பள்ளிகளில் இவர்களுக்கு சிறப்பு வகுப்புகள்….. தமிழகத்தில் புதிய உத்தரவு….!!!!!!

தமிழகத்தில் பொதுத்தேர்வுகள் முடிவடைந்து 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டுள்ளன. இதனையடுத்து மாணவர்கள் தங்களுடைய உயர்கல்வியை தேர்ந்தெடுத்து வருகின்றனர். இந்நிலையில் பத்து, பன்னிரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூலை 25ஆம் தேதி முதல் துணைத்தேர்வு நடைபெற உள்ளது. எனவே 10 12-ம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்த பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு அவரவர் பயின்ற பள்ளிகளில் மாலை நேர […]

Categories
தேசிய செய்திகள்

“பிளஸ் 1 துணைத்தேர்வு மதிப்பெண் சான்றிதழ்…!!” வெளியான மிக முக்கிய அறிவிப்பு…!!

11 ஆம் வகுப்பு துணைத் தேர்வு எழுதியவர்களுக்கு 14ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் என அரசு தேர்வுத்துறை இயக்குனரகம் தெரிவித்துள்ளது. 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதிவிட்டு 11 ஆம் வகுப்பில் அரியர் பாடங்களுக்கு மட்டும் துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தங்கள் மதிப்பெண் சான்றிதழ்களை 14ஆம் தேதி பெற்றுக்கொள்ளலாம் என அரசுத் தேர்வுத்துறை இயக்குனரகம் கூறியுள்ளது. 11 மற்றும் 12ம் வகுப்பில் அனைத்து பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்களுக்கு தனித்தனியாக மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்படும் எனவும், […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வர்களுக்கு இன்று முதல்….. வெளியான மிக முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஒன்றரை வருடங்களாக பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. மேலும் 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. அதுமட்டுமல்லாமல் அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என்றும் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து 10 முதல் 12ஆம் வகுப்பு மாணவர்களின் தேர்வு முடிவுகள் செய்முறை தேர்வு அடிப்படையில் இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டு வெளியிடப்பட்டது. இந்த நிலையில் 10ஆம் வகுப்பு தனித் தேர்வர்களுக்கு தேர்வு நடத்தப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது. அந்த வகையில் […]

Categories
மாநில செய்திகள்

12 ஆம் வகுப்பு தேர்வு எழுதியவர்களுக்கு…. நவம்பர் 25 முதல் அசல் மதிப்பெண் சான்றிதழ்…. அரசு அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா காரணமாக கடந்த ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதனால் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெற்றன. மேலும் 10, 11, 12 ஆம் வகுப்புகளுக்கு நடைபெறும் பொதுத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டது. மதிப்பீட்டு முறையில் மாணவர்களுக்கு மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில் 12 ஆம் வகுப்பு துணைத் தேர்வர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் நேரடி தேர்வு நடந்தது. தற்போது அவர்களுக்கான […]

Categories
மாநில செய்திகள்

+2 துணைத்தேர்வு எழுதியவர்களுக்கு…. வெளியான முக்கிய அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டிருந்தது. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியிடப்பட்டது. 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு  துணைத்தேர்வு நடத்தப்பட்டது. […]

Categories
Uncategorized

மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு…. தமிழ்நாடு அரசு வெளியிட்ட அரசாணை….!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு பிளஸ்-2 துணை தேர்வு எழுத இருந்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி என்று தமிழக அரசு அறிவித்திருந்தது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையை தமிழ்நாடு அரசு தற்போது வெளியிட்டுள்ளது. பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தேர்வு இல்லாமலேயே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டனர். இவர்களுக்கான மதிப்பெண்களை அரசு பள்ளி கல்வித்துறை அமைப்பு வெளியிட்டது. இதில் திருப்தியில்லாத மாணவர்கள் தனித்தேர்வர்களாக […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… செப்.13 வெளியாகும் முடிவுகள்…. அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு…!!!

+2 துணைத்தேர்வு முடிவுகளை மதிப்பெண் பட்டியலாக செப்டம்பர் 13ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது: +2 துணைத்தேர்வு எழுதிய தேர்வர்கள், தேர்வு முடிவுகளை செப்டம்பர் 13 ஆம் தேதி காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து ஆன்லைனில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேல்நிலை இரண்டாம் […]

Categories
மாநில செய்திகள்

மாணவர்களே… இன்று காலை 11 மணிக்கு… துணை தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் இன்று வெளியிடப்பட உள்ளது. தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் இன்று தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் இன்று காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

10,11-ஆம் வகுப்பு துணை தேர்வுக்கான…. ஹால் டிக்கெட் வெளியீடு….!!!

தமிழகத்தில் 10 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கான துணை தேர்வுகளுக்கான ஹால் டிக்கெட் நாளை வெளியிடப்பட உள்ளது. தனி தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் நாளை தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்கம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து அரசு தேர்வு இயக்ககம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: “நடைபெற உள்ள பத்தாம் வகுப்பு மற்றும் மேல்நிலை முதலாமாண்டு துணை தேர்வு எழுத விண்ணப்பித்த மாணவர்கள் நாளை காலை 11 மணி முதல் www.dge.tn.gov.in என்ற […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் 10,11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு…. முக்கிய அறிவிப்பு… இன்றே கடைசி நாள்….!!!!

தமிழகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 16 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு….!!!!

தமிழகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 16 முதல் […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 10, 11-ம் வகுப்பு மாணவர்களுக்கு…. அரசு அறிவிப்பு…!!!!

தமிழகம் முழுவதும் அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. கடந்த கல்வி ஆண்டு முழுவதும் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு மாணவர்களின் நலனை கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. இதையடுத்து 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படாத நிலையில், முந்தைய தேர்வுகளின் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது. இந்நிலையில் தமிழகத்தில் 10ஆம் வகுப்பு துணைத்தேர்வு செப்டம்பர் 16 முதல் […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் ஆகஸ்ட் 19 வரை…. மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு…..!!!!!

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வு ரத்து செய்யப்பட்ட நிலையில் மதிப்பெண்கள் குறிப்பிட்ட சில வழிமுறைகளில் கணக்கிடப்பட்டு அண்மையில் வெளியிடப்பட்டது.இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லை என்று கருதும் மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பித்து மீண்டும் தேர்வெழுதலாம் என தமிழக அரசு அனுமதி அளித்திருந்தது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக உள்ளதாக கருதும் மாணவர்களுக்கு இன்று  முதல் 19ம் தேதி வரை துணைத் தேர்வு நடைபெறும் என அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. 12 […]

Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழக பள்ளி மாணவர்களுக்கு…. அரசு புதிய அறிவிப்பு…!!!

துணைத் தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு நாளை ஹால்டிக்கெட் வழங்கப்படும் என்று தேர்வு இயக்கம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வந்ததன் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால் கடந்த ஆண்டு முதலே பள்ளி கல்லூரிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் மூலமாகவே பாடம் பயின்று வருகின்றனர். மேலும் 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. கடந்த சில தினங்களுக்கு முன்பு 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண்கள் வெளியிடப்பட்டது. இந்த மதிப்பெண்களில் திருப்தி இல்லாத […]

Categories
மாநில செய்திகள்

12-ம் வகுப்பு மாணவர்களுக்கு துணைத்தேர்வு எப்போது?…. வெளியான அறிவிப்பு…!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்கள் இன்று முதல்…. அரசு அதிரடி அறிவிப்பு….!!!

தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் கடந்த கல்வி ஆண்டு முழுவதும் ஆன்லைன் மூலமாகவே வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன்பிறகு மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களும் தேர்ச்சி என அறிவிக்கப்பட்டது. 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கடந்த கல்வி ஆண்டு களில் எடுக்கப்பட்ட மதிப்பெண்களை வைத்து பிளஸ் 2 தேர்வு முடிவு கடந்த 19 ஆம் தேதி  வெளியிடப்பட்டது. இந்நிலையில் 12ஆம் வகுப்பு மதிப்பெண் குறைவாக […]

Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று முதல் பள்ளி மாணவர்கள்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் பள்ளி மாணவர்கள் பன்னிரண்டாம் வகுப்பு துணைத் தேர்வுக்கு இன்று முதல் 27ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தேர்வு இயக்குனரகம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வந்தது. இவற்றைக் கட்டுக்குள் கொண்டு வருவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. இதனால் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மட்டும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு ரத்து செய்யப்படுவதாக அறிவித்துள்ளது. மேலும் பனிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கான மதிப்பெண் பட்டியல் கடந்த […]

Categories

Tech |