Categories
உலக செய்திகள்

லஞ்சம் கொடுத்த புகாரில் சிக்கிய சாம்சங் துணைத்தலைவர்…. பொது மன்னிப்பு வழங்கிய தென்கொரியா…!!!

சாம்சங் நிறுவனத்தின் துணைத் தலைவருக்கு லஞ்சம் அளித்த புகாரில் அளிக்கப்பட்டிருந்த சிறை தண்டனையிலிருந்து பொது மன்னிப்பு வழங்குவதாக தென்கொரிய அரசு அறிவித்திருக்கிறது. தென் கொரிய நாட்டின் முன்னாள் அதிபரான பார்க் கியூன் ஹேக்கிற்கு கடந்த 2017 ஆம் வருடத்தில் சாம்சங் நிறுவனத்தினுடைய துணை தலைவர் லீ ஜே-யோங் லஞ்சம் கொடுத்திருக்கிறார். இதற்காக, சியோல் உயர்நீதிமன்றம், அவருக்கு இரண்டரை வருடங்கள் சிறை தண்டனை விதித்தது. அதன் பிறகு, 18 மாதங்கள் அவர் சிறை தண்டனை அனுபவித்தார். கடந்த வருடத்தில் […]

Categories
கடலூர் மாவட்ட செய்திகள்

நெல்லிக்குப்பம் துணைத்தலைவர் பதவி விலகல்…. என்ன காரணம்?… சற்றுமுன் திடீர் அறிவிப்பு….!!!!!

தமிழகத்தில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் வெற்றி பெற்றவர்களில் இருந்து மாநகராட்சி, நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான மறைமுக தேர்தல் கடந்த 4ஆம் தேதி நடைபெற்றது. அதில் கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி தலைவர் பதவி திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இருந்தாலும் திமுக வேட்பாளர் ஜெயந்தி போட்டி வேட்பாளராக மனு தாக்கல் செய்து வெற்றி பெற்றார். விசிக கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் திமுக வெற்றி பெற்றதால் விடுதலை […]

Categories
மாநில செய்திகள்

தமிழக பாஜகவில் பரபரப்பு… அண்ணாமலைக்கு அடித்த அதிர்ஷடம்..!!

தமிழக பாஜக துணைத் தலைவராக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழகத்தில் வருகின்ற 2021 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலுக்கு திமுக அதிமுக உள்ளிட்ட கட்சிகள் தயாராகி வருகின்றன.. அதேசமயம் தமிழகத்தில் எல் முருகன் தலைமையிலான பாஜகவும் ஆட்சியைக் கைப்பற்ற மும்முரமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றது.. இந்த சூழலில் கடந்த 4 நாட்களுக்கு முன்னதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி அண்ணாமலை  டெல்லியில் பாஜக தேசிய தலைவர் ஜேபி நட்டாவை சந்தித்து அக்கட்சியின் உறுப்பினராக […]

Categories

Tech |