Categories
மாநில செய்திகள்

துணி, நகைக்கடைகளில் 50% வாடிக்கையாளர்களுக்கு அனுமதி…. தமிழக அரசு அறிவிப்பு….!!!!

தமிழகத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கொரோனா தொற்று பரவல் அதிவேகமாக பரவி வந்தது. இதனையடுத்து முதல்வர் முக.ஸ்டாலின் இரவு நேர ஊரடங்கு, வார கடைசி நாளான ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கட்டுப்பாடுகளை அமல்படுத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா தொற்று குறைந்து வரும் நிலையில் ஊரடங்கு தொடர்பாக முதல்வர் ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் தமிழகத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் முழு ஊரடங்கு ரத்து செய்யப்படுகிறது. மேலும் தமிழகத்தில் நாளை முதல் இரவு […]

Categories
மாநில செய்திகள்

கத்தியைக் காட்டி மிரட்டி…. 4 சிறுவர்கள் செய்த காரியம்….  துணிக்கடையில் அரங்கேறிய சம்பவம்….!!!

திருவாரூரில் துணிக்கடையில் கத்தியை காட்டி மிரட்டி பணம் பறித்த சிறுவர்களை காவல்துறையினர் கைது செய்தனர். திருவாரூர் மாவட்டம் நேரு சாலையில் உள்ள துணிக்கடைக்கு வேலைக்கு வந்த பரத் என்பவரை பார்க்க வந்ததாக கூறிய நான்கு சிறுவர்கள் அவரை கத்தி மற்றும் இரும்பு கம்பியால் தாக்கியதாக கூறப்படுகின்றது. பின்னர் கடைக்குள் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி கடைக்காரரிடம் இருந்து ஆயிரம் ரூபாயை எடுத்து சென்றனர். படுகாயமடைந்த பரத் காவல்துறையில் புகார் அளித்ததால் அந்த நான்கு சிறுவர்களையும் காவல்துறையினர் கைது […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

ஆப்பரோ ஆஃபர்…. ஆடை வாங்கினால் ஆடு பரிசு…. தீபாவளி பண்டிகைக்கு அட்டகாசமான சலுகை அறிவிப்பு….!!!!

திருவாரூர் மாவட்டத்தில் வியாபாரத்தை பெருக்கும் நோக்கத்தில் ஆடை எடுத்தால் ஆடு பரிசு என்று விளம்பரம் செய்துள்ள துணிக்கடையில் மக்கள் கூட்டம் குவிந்தனர். வருகின்ற நவம்பர் மாதம் 4 ஆம் தேதி தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட இருக்கிறது. இந்நிலையில் துணிக்கடைகள் மற்றும் வெடிக்கடைகளில் வியாபாரம் சூடுபிடித்துள்ளது. அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் அமைந்துள்ள நியூ சாரதா என்ற துணிக்கடையில் ஒரு வித்தியாசமான விளம்பரங்கள் செய்யப்பட்டுள்ளது. வியாபாரத்தைப் பெருக்கும் நோக்கத்தோடு 1,000 ரூபாய்க்கு மேல் ஆடை வாங்கினால் தங்க நாணயம், ஆட்டுக்கிடாய், […]

Categories
மாநில செய்திகள்

இந்த கடைகள் 50% பணியாளர்களுடன்…. இயங்க அனுமதி – வெளியான அறிவிப்பு…!!!

தமிழகம் முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகின்றது. இதனால் தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. அடுத்தடுத்து நீட்டிக்கப்பட்டு வரும் ஊரடங்கில் பாதிப்பு அதிகமுள்ள 11 மாவட்டங்களில் ஒரு சில தளர்வுகளும் எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் வழங்கப்பட்டன. இதனையடுத்து நீடிக்கப்பட்ட ஊரடங்கானது ஜூலை-5 உடன் முடிவடைய உள்ளது. இந்நிலையில் ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் புதிய தளர்வுகள் தொடர்பாக மருத்துவக் குழுவினர் மற்றும் உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடத்தப்பட்டது. இதையடுத்து […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

எல்லாரும் விதிமுறைகளை கடைபிடியுங்கள்…. கட்டுப்பாட்டை மீறி துணிக்கடை…. 1,00,000 ரூபாய் அபராதம்….!!

வேலூரில் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டு வந்த துணிக்கடைக்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. வேலூரில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. இதனால் பெரிய நிறுவனங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு அனுமதி இல்லை. இந்நிலையில் மேலும் சில கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு நேற்று முதல் அமுலில் இருந்து வருகின்றது. இந்த கட்டுப்பாடுகள் சரியான நேரத்தில் நடைபெறுகிறதா என்று மாநகராட்சி கமிஷனர் தலைமையில் சைதாப்பேட்டை காந்தி ரோடு, பேரி சுப்பிரமணியசாமி கோவில் […]

Categories

Tech |