மார்த்தாண்டம் அருகில் துக்க வீட்டில் நகை திருட்டு போன சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காட்டுவிளை பகுதியில் ரெனின் என்பவர் வசித்து வருகின்றார். இவரது தந்தை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு பரிதாபமாக உயிரிழந்து விட்டார். இதனால் தந்தை உடலை அடக்கம் செய்வதற்காக ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் மூவோட்டுகொணம் பகுதிக்கு சென்றுள்ளனர். அங்கு இறுதிச் சடங்கை முடித்து விட்டு மீண்டும் ரெனின் மற்றும் அவரது உறவினர்கள் அவரது வீட்டிற்கு வந்தபோது அறையின் கதவு திறந்து […]
