ஒவ்வொரு புயல் உருவாகும் போதும் அதற்கு வங்க கடல், அரபி கடல் பகுதிகளை ஒட்டியுள்ள நாடுகள் பெயர்களை சூட்டுகின்றன. தற்போது உருவான புயலுக்கு ‘புரெவி’ என்ற பெயரை மாலத்தீவு நாடு சூட்டி உள்ளது. வங்காளதேசம், இந்தியா, ஈரான், மாலத்தீவு, மியான்மர், ஓமன், பாகிஸ்தான், கத்தார், சவுதி அரேபியா, இலங்கை, தாய்லாந்து, ஐக்கிய அரபு அமீரகம், ஏமன் ஆகிய 13 நாடுகள் ஆண்டுக்கு ஒன்று கணக்கில் தலா 13 பெயர்களை வழங்கும். தற்போது உருவான புயலுக்கு மாலத்தீவில் பேசப்படும் […]
