Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

எங்களுக்கு நியாயம் கிடைக்கனும்…. தாய்-மகன் தீக்குளிக்க முயற்சி…. அரியலூரில் பரபரப்பு….!!

காவல் நிலையம் முன்பு தாய்-மகன் இருவரும் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள கீழ சிந்தாமணி கிராமத்தில் ராஜசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தா.பழூர் கடைவீதியில் பழக்கடை நடத்தி நடத்தி வருகின்றார். இவருடைய கடைக்கு அருகில் மணி என்பவர் காய்கறி கடை நடத்தி வருவதனால் இருவருக்கும் இடையில் நீண்ட காலமாக பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகின்றது. இந்நிலையில் அவர்களது கடைக்கு இடையில் உள்ள மண் சுவர் இடிந்து விழுவது போல் இருப்பதனால் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இது எப்படி நடந்திருக்கும்…? கொழுந்துவிட்டு எரிந்த தீ…. வேலூரில் பரபரப்பு….!!

கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள கள்ளூர் பகுதியில் ராஜாமுகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் தன் நண்பரைப் காண்பதற்காக சகோதரியின் மகள்களான  ஷரியபர்சின், அலிசியார்சின் போன்றோருடன் காரில் காட்பாடி சாலை வழியாக கே.வி. குப்பம் நோக்கி சென்றுள்ளார். அப்போது ஆலமரம் பேருந்து நிறுத்தம் அருகில் கார் சென்று கொண்டிருக்கும் போது திடீரென தீப்பற்றி எரிந்ததனால் அதிர்ச்சியடைந்த ராஜாமுகமது காரை நிறுத்தி விட்டு 2 சிறுமிகளுடன் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. எல்லாம் எரிந்து நாசம்…. காவல்துறையினர் தீவிர விசாரணை….!!

கூரை வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டத்திலுள்ள பூவனூர் பாலம் பகுதியில் முருகன் என்பவருக்கு சொந்தமான கூரைவீடு இரவு திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதுகுறித்து தகவலறிந்த நீடாமங்கலம் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைத்தனர். ஆனாலும் தீ விபத்தினால் கூரை வீடு முழுவதும் எரிந்து நாசமானது. மேலும் இந்த விபத்தினால் வீட்டில் இருந்த கட்டில் பீரோ, […]

Categories
மாவட்ட செய்திகள் ராணிப்பேட்டை

என்கூட யாருமே இல்லை…. கேபிள் டி.வி. ஆபரேட்டரின் விபரீத முடிவு…. ராணிப்பேட்டையில் சோகம்….!!

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கேபிள் டி.வி. ஆபரேட்டர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்து விட்டார். ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள காவேரிப்பாக்கம் செல்வ விநாயகர் கோவில் தெருவில் கருணாநிதி என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கேபிள் டி.வி. ஆபரேட்டராக இருந்துள்ளார். இவரது சுதா என்ற மனைவியும் ஒரு வயதில் ஆண் குழந்தையும் இருக்கின்றது. இந்நிலையில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் குடும்ப தகராறு காரணமாக சுதா தனது குழந்தையுடன் தனது தாய் வீட்டிற்கு சென்றுள்ளார். எனவே வீட்டில் மனைவி மற்றும் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

நான் கேட்டேன் தரல…. பெண் தீக்குளிக்க முயற்சி…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

காசோலை புத்தகத்தை வழங்காததால் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள மிட்டாளம் பகுதியில் சுரேஷ் என்ற கட்டிட தொழிலாளி வசித்து வருகின்றார். இவரது மனைவி நந்தினி உமராபாத் பகுதியில் உள்ள தனியார் வங்கியில் கடந்த 2 ஆண்டுகளாக வாடிக்கையாளராக இருந்து வருகின்றார். இந்நிலையில் கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருந்த நந்தினிக்கு கடன் தொல்லை அதிகரித்துள்ளதாக கூறப்படுகின்றது. எனவே கடன் வழங்கியவர்கள் வங்கி காசோலை கேட்டு தொந்தரவு கொடுத்து வந்துள்ளனர். இதனால் நந்தினி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ…. எல்லாம் நாசமானது…. காவல்துறையினரின் விசாரணை….!!

2 கடைகளில் தீ விபத்து ஏற்பட்டசம்பவம் குறித்து காவல்துறையினர் விசராணை மேற்கொண்டு வருகின்றனர். சேலம் மாவட்டத்தில் உள்ள சின்னதிருப்பதி பகுதியில் பெருமாள் என்பவர் வசித்து வருகின்றார். இவர் பொன்னம்மாபேட்டை கனகராஜ கணபதி தெருவில் மளிகை கடை ஒன்று நடத்தி வருகின்றார். இந்த கடை ஒட்டி மாவு அரைக்கும் மில் நடத்தி வருகின்றார். இதனையடுத்து இரவு வியாபாரத்தை முடித்துவிட்டு பெருமாள் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றுள்ளார். அதன்பின் மறுநாள் காலையில்  மளிகை கடையிலிருந்து புகை கிளம்பி சிறிது […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

இப்படிதான் நடந்திருக்கும்…. திடீரென ஏற்பட்ட தீ…. மருத்துவமனையில் பரபரப்பு….!!

ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் உள்ள ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனை வளாகத்தில் கூடுதல் மருத்துவ கட்டிடத்தில் கொரோனா சிகிச்சை மையம் செயல்பட்டு வருகின்றது. இதில் கொரோனா தீவிர சிகிச்சை பிரிவு, கொரோனா நோயாளிகளின் பிரிவு என தனித்தனியாக வார்டுகள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் பின்பகுதியில் பழைய மருந்து அட்டைப் பெட்டிகள் குவித்து வைக்கப்பட்டு இருந்தது. இந்த அட்டைப் பெட்டிகள் இரவு திடீரென தீப்பற்றி எரிந்ததால் அதிலிருந்து […]

Categories
திருநெல்வேலி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? திடீரென பற்றி எரிந்த தீ…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

களக்காடு மலையில் 2 நாட்களாக பற்றி எரிந்த காட்டுத்தீயை வனத்துறையினர் அணைத்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டத்திலுள்ள களக்காடு மேற்கு தொடர்ச்சி மலையில் புலிகள் காப்பகத்தில் வனவிலங்குகள் பாதுகாக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் களக்காடு வனச்சரகம் கருங்கல் கசம் காட்டுப்பகுதியில் திடீர் தீ விபத்து ஏற்பட்டது. அப்போது காற்று அதிகமாக இருந்ததால் தீ கொழுந்து விட்டு எரிந்து பரவியது. இதுகுறித்து தகவலறிந்த புலிகள் காப்பக துணை இயக்குனர் அன்பு உத்தரவின்படி, வனத்துறையினர் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

10 நாளில் கேட்டு தொந்தரவு…. பெண் தீக்குளிக்க முயற்சி…. காவல் நிலையத்தில் பரபரப்பு….!!

ஆம்பூரில் காவல் நிலையம் முன்பு பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ரெட்டித்தோப்பு பகுதியில் சுரேஷ்- ஜெயலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்நிலையில் ஜெயலட்சுமி கடந்த ஜூன் மாதம் 20-ம் தேதி குடும்ப செலவிற்காக அதே பகுதியைச் சேர்ந்த பிரேமா என்பவரிடம் 2 லட்சம் ரூபாய் கடனாக பெற்றுள்ளார். இதனையடுத்து ஜெயலட்சுமியிடம் கடன் பெற்ற பத்து நாட்களில் அந்த பணத்தை திருப்பித் தரும்படி பிரேமா வீட்டிற்கு வந்து தொந்தரவு செய்துள்ளார். […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

நான் கூப்பிட்டேன் வரவில்லை…. தொழிலாளி எடுத்த விபரீத முடிவு…. செங்கல்பட்டில் சோகம்….!!

தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நந்திவரம் நந்தீஸ்வரர் காலனி பகுதியில் சிவானந்தம் என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்துள்ளார். இவரது மனைவி கடந்த 2 ஆண்டுகளாக தனது தாய் வீட்டில் வசித்து வருகின்றார். இந்நிலையில் சிவானந்தம் பலமுறை அவரது மனைவியை வீட்டிற்கு வரும்படி அழைத்தும் அவர் வரவில்லை. இதனால் மனமுடைந்த சிவானந்தம் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தனது உடலில் பெட்ரோல் ஊற்றி […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

பறிமுதல் செய்த வாகனங்கள்…. திடீரென இப்படி ஆயிட்டு…. காவல்துறையினரின் தீவிர விசாரணை….!!

காவல் நிலைய வளாகத்தில் பறிமுதல் செய்யப்பட்ட 3 வாகனங்கள் திடீரென்று தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஊரடங்கின்போது சுற்றி திரிந்தவர்களின் 100-க்கும் மேற்பட்ட வாகனங்களை காவல்துறையினர் பறிமுதல் செய்து காவல் நிலைய வளாகத்தில் நிறுத்தி வைத்திருந்தனர். இவ்வாறு பறிமுதல் செய்யப்பட்டதை காவல்துறையினர் தினசரி 10 வாகனங்களை உரிய உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டு வருகின்றது. இந்நிலையில் வேறு வழக்கில் பறிமுதல் செய்யப்பட்ட ஆட்டோக்கள் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவை திடீரென்று தீப்பிடித்து எரிந்தது. அப்போது காவல் […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

மளமளவென எரிந்த தீ…. தடுத்து நிறுத்திய தீயணைப்பு துறை வீரர்கள்…. திருவாரூரில் பரபரப்பு….!!

கூத்தாநல்லூர் அருகில் தீ விபத்து ஏற்பட்டு மூங்கில் மரங்கள் எரிந்து நாசமான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள விழல்கோட்டகம் கிராமம் கோரையாற்றின் கரையோரத்தில் மூங்கில் தோப்பு இருக்கின்றது. இந்த தோப்பில் திடீரென தீப்பற்றி மூங்கில் மரங்கள் மளமளவென எரிந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய அலுவலர் பாலசந்தர் தலைமையில், தீயணைப்பு துறை வீரர்கள் அந்த பகுதிக்கு விரைந்து சென்று தீ மேலும் பரவாமல் அணைத்தனர். இதனால் அருகில் உள்ள வீடுகளுக்கும் […]

Categories
தேசிய செய்திகள்

“எந்த பையனையும் எனக்கு பிடிக்கல”…. கல்யாணத்துக்கு No சொன்ன மகள்… சொந்த மகளையே எரித்த பெற்றோர்கள்… அதிர்ச்சி..!!

ஆந்திரா மாநிலத்தில், இளம்பெண் ஒருவர் திருமணத்திற்கு மறுப்பு தெரிவித்த காரணத்தினால் பெற்றோர்களே அப்பெண்ணை தீயிட்டு கொளுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திரா மாநிலம் கடப்பா மாவட்டத்தில் உள்ள கோதபள்ளி என்ற பகுதியில் வசித்து வரும் 20 வயது பெண்ணிற்கு அவரது பெற்றோர்கள் வரன் பார்த்து வந்துள்ளனர். பெற்றோர்கள் பார்க்கும் எந்த பயனையும் அவர் பிடிக்கவில்லை என்று கூறி வந்துள்ளார். இதனால் கோபமடைந்த பெண்ணின் குடும்பத்தார் அந்த பெண்ணை உயிருடன் தீயிட்டுக் கொளுத்தியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

கட்டுப்பாட்டை மீறிய தோல் தொழிற்சாலை…. திடீரென நடந்த விபரீதம்…. திருப்பத்தூரில் பரபரப்பு….!!

ஊரடங்கு கட்டுப்பாடுகளை மீறி இயங்கி வந்த தோல் தொழிற்சாலை தீ விபத்துக்குள்ளான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள வாணியம்பாடி- கச்சேரி ரோட்டில் அப்துல் ரசாக் என்பவருக்கு சொந்தமான தோல் தொழிற்சாலை இருக்கின்றது. இதில் சுமார் 50-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் திடீரென ஆட்டோ ஸ்ப்ரே பாய்லரில் தீப்பற்றி மேற்கூரைக்கு பரவியது. இதனால் தொழிலாளர்கள் தீயை அணைக்க முயற்சி செய்தும் அணைக்க முடியாமல் வாணியம்பாடி தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளனர். அந்த […]

Categories
செங்கல்பட்டு மாவட்ட செய்திகள்

மர்மநபர்கள் இப்படி பண்ணிட்டாங்க…. மளமளவென பரவியது…. செங்கல்பட்டில் பரபரப்பு….!!

தெற்குபட்டில் மது குடித்துவிட்டு மர்மநபர்கள் வயல்வெளிகளில் தீ வைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள திருவிடந்தை, தெற்குபட்டு கிராமங்களில் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைதூரத்தில் 100 ஏக்கர் வயல்வெளி விளைநிலங்கள் இருக்கின்றது. அந்த பகுதியில் உள்ள பெரும்பாலான வயல்வெளிகளில் எந்தவித நெற்பயிரும் பயிரிடாமல் கோரைப்புற்கள், செடி, கொடிகள் என வளர்ந்து காடுபோல் காணப்பட்டது. இந்நிலையில் இரவு 8 மணி அளவில் மர்ம நபர்கள் தெற்குப்பட்டு வயல்வெளி ஓரம் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… நல்ல வேளை அங்க யாரும் இல்லை… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் தனியார் தங்கும் விடுதியில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள ஏற்காடு வண்டிக்கடை பகுதியில் தனியார் தங்கும் விடுதி அமைந்துள்ளது. அந்த விடுதியில் திடீரென எதிர்பாராத விதமாக தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்க்கு விரைந்து சென்று சுமார் 1 மணி நேரம் போராடி தீயை அணைத்துள்ளனர். ஆனாலும் அங்கிருந்த மெத்தைகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இப்படி நடக்கும்னு நினைக்கல…. அதிர்ஷ்டவசமாக தப்பிய உயிர்கள்… சேலத்தில் பரபரப்பு…!!

சேலம் மாவட்டத்தில் சாலையில் சென்று கொண்டிருந்த கார் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள முள்ளங்குடி கிராமத்தில் அரவிந்த் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணமாகி இளவரசி என்ற மனைவி இருக்கிறார். இத்தம்பதிகளுக்கு திருமணமாகி 15 நாட்களான நிலையில் இவர்கள் இருவரும் அவர்களது நண்பர்களான வசந்த் மற்றும் தினேஷ் ஆகியோருடன் ஒன்று சேர்ந்து ஒரே காரில் மேட்டூருக்கு சென்றுள்ளனர். இந்நிலையில் மேட்டூரிலிருந்து தஞ்சாவூர் நோக்கி சென்று கொண்டிருந்த போது தலைவாசல் அருகே இருக்கும் […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு…. திடீரென பற்றிய தீ… புதுக்கோட்டையில் பரபரப்பு..!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் தைலமரக்காட்டில் திடீரென தீப்பற்றிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் அமீர் பாட்சா என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு சொந்தமான  தைலமரக்காடு ஒன்று ஆயிப்பட்டியில் உள்ளது. இந்நிலையில் அந்த தைல மரக்காட்டில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

எல்லாம் சாம்பலாயிருச்சு… விரைந்து செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள்… புதுக்கோட்டையில் பரபரப்பு….!!

புதுக்கோட்டை மாவட்டத்தில் திடீரென கீற்றுக்கொட்டகையில் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள ஆலங்குடி பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் கீற்றுக்கொட்டகை வைத்து நடத்தி வருகிறார். இந்நிலையில் கீற்றுக்கொட்டகையில் திடீரென தீப்பற்றி எரியத் தொடங்கியுள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த அக்கம்பக்கத்தினர் தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். இதுக்குறித்து தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை மேலும் பரவாமல் தடுத்து அணைத்துள்ளனர். ஆனால் கொட்டகை முழுவதும் எரிந்து நாசமானது. […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

மளமளவென பற்றி எரிந்த தீ… தீயணைப்பு வீரர்களின் போராட்டம்… அரியலூரில் பரபரப்பு.!!

தைலமரக் காட்டில் ஏற்பட்ட தீவிபத்தை பல மணி போராட்டத்திற்கு பிறகு தீயணைப்புத்துறையினர் கட்டுப்படுத்தி உள்ளனர்.   அரியலூர் மாவட்டத்தில் உள்ள சின்னவளையம் பகுதியில் தைலமரக் காடு ஒன்று அமைந்துள்ளது. இந்தத் தைலமரக் காட்டில் இரவு நேரத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. இந்நிலையில் அவ்வழியாக சென்ற பொதுமக்கள் தீ விபத்து குறித்து  தீயணைப்புத் துறையினருக்கு உடனடியாக தகவல் தெரிவித்துள்ளனர். இந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். ஆனால் அதற்குள் மரங்களில் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

இந்த வேலையை யார் செஞ்சது…? துரிதமாக செயல்பட்ட தீயணைப்புத்துறையினர்.. தவிர்க்கப்பட்ட பெரும் விபத்து…!!

பழைய இரும்பு கடை குடோன் தீப்பற்றி எரிந்ததில் ரூபாய் 5 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் நாசமாகியுள்ளது. அரியலூர் மாவட்டத்தில் உள்ள மகிமைபுரம் பகுதியில் சித்திரைகனி என்பவர் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் அப்பகுதியில் உள்ள நகராட்சி அலுவலகத்திற்கு அருகில் இரும்பு கடை ஒன்றை நடத்தி வருகின்றார். இந்நிலையில் சித்திரைகனி தனது வீட்டு அருகில் உள்ள இடத்தில் தகர தடுப்புகளை குறுக்கே வைத்து அதனை குடோனாக பயன்படுத்தியுள்ளார். இந்த குடோனில் பழைய பிளாஸ்டிக் சேர், அட்டை பெட்டிகள் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

ஓடும்போதே பற்றி எரிந்த கார்…. அலறியடித்து தப்பித்தவர்கள்… அரியலூரில் பரபரப்பு…!!

சாலையில் ஓடிக்கொண்டிருந்த  கார் திடீரென  தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டத்திலுள்ள திருப்புறம்பியம் பகுதியில் சந்திரசேகர் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ஜெயந்தி என்ற மனைவி உள்ளார். இந்நிலையில் சந்திரசேகரன்- ஜெயந்தி தம்பத்தினர் தங்களது பேத்தி பவிக்கா மற்றும் வேறு ஒருவருடன் சேலத்தில் இருந்து அதிகாலை தஞ்சாவூருக்கு காரில் சென்று கொண்டிருந்தனர். இந்த காரை சுரேந்தர் என்பவர் ஓட்டிச் சென்றுள்ளார். இந்நிலையில் அரியலூர் அருகே உள்ள ஜெயம்கொண்டான் வழியாக கார் சென்று கொண்டிருந்த போது […]

Categories
தேனி மாவட்ட செய்திகள்

இதை தடுக்க விழிப்புணர்வு முகாம்…. ஏராளமான மருத்துவர்கள் பங்கேற்பு…. தேனியில் நடந்த நிகழ்ச்சி….!!

தேனி மாவட்டத்தில் தீயை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றுள்ளது. தேனி மாவட்டம் கூடலூரில் அரசு ஆரம்பத்திற்கான சுகாதார நிலையம் அமைந்துள்ளது. இங்கு தீயணைப்பு படையினர்கள் சார்பாக தீயை தடுக்கும் விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. இம்முகாமில் தலைமை மருத்துவரான டாக்டர் முருகன் என்பவர் தலைமை தாங்கியுள்ளார். இந்நிலையில் கம்பத்த்திலிருக்கும் தீயணைப்பு படையின் அலுவலரான அழகர்சாமி தலைமையிலான தீயணைப்பு வீரர்கள் தீயை தடுக்க செயல்முறை விளக்கத்தை அளித்துள்ளனர். அதன்பின் அவர்கள் துண்டுப்பிரசுரம் வழங்கியும் விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளனர். இதில் மருத்துவர்கள், செவிலியர்கள் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சார்ஜர் வெடித்து சிதறியதால்… எரிந்து நாசமான வீடு…. விசாரணையில் வெளிவந்த தகவல்…!!

சென்னையில் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியதில் வீடு தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் மாவட்டத்தில் உள்ள பாலகுமாரன் நகர் 1வது தெருவில் கமலா என்பவர் தன் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் தனது செல்போனை இரவு நேரத்தில் சார்ஜில் போட்டுவிட்டு வெளியே வந்து அமர்ந்திருந்தார். இந்நிலையில் திடீரென பயங்கர சத்தத்துடன் செல்போன் சார்ஜர் வெடித்து சிதறியது. அதனால் வீட்டில் உள்ள டிவி மற்றும் வாஷிங் மெஷின் உள்ளிட்ட பொருட்கள் தீப்பற்றி எரிய ஆரம்பித்தது. இதனைக் […]

Categories
அரியலூர் மாவட்ட செய்திகள்

அடுப்பு பற்ற வைக்கும்போது… எதிர்பாராத விதமாக பெண்ணுக்கு ஏற்பட்ட விபரீதம் … தனியாக தவிக்கும் குழந்தைகள் …!!!

அரியலூர் மாவட்டத்தில் வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்புப் பற்ற வைத்தபோது ஏற்பட்ட தீயால் பெண் பலியாகிய  சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது . அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி பகுதியில் வங்குடி தெருவில் வள்ளி என்பவர் தன் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் முருகானந்தம் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் உடல்நிலை சரியில்லாததால்  உயிரிழந்துவிட்டார். அதனால் இவர் கூலித்தொழில் செய்து தன் குழந்தைகளை பராமரித்து வந்தார். இந்நிலையில் கடந்த 8ஆம் தேதி அன்று வள்ளி தனது குழந்தைகளுக்கு […]

Categories
உலக செய்திகள்

எண்ணை சுத்திகரிப்பு ஆலையில் திடீர் தீ விபத்து… பெரும் பரபரப்பு…!!!

இந்தோனேசியாவில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் ஜாவா மாகாணத்தில் பெர்டாமினாவின் பகுதியில் பலோங்கன் என்ற எண்ணெய்  சுத்திகரிப்பு ஆலை ஒன்று அமைந்துள்ளது. இந்த ஆலையில் ஆயிரக்கணக்கானோர் வேலை செய்து வருகின்றனர். அதனைப் போல் நேற்று வழக்கம்போல் வேலை நடைபெற்றுக் கொண்டிருந்தபோது எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில் திடீரென தீ பிடித்துள்ளது. அதனால்அந்த பகுதியைச் சுற்றிலும் விண்ணைத்தொடும் அளவிற்கு நெருப்பும் கரும் புகையும் வெளியாகியுள்ளன. அதனால் ஆலையில் பணிபுரிந்த ஆயிரக்கணக்கானோரை […]

Categories
உலக செய்திகள்

சிரியா முகாமில் தீ விபத்து…. குழந்தையுடன் 3 பேர் உயிரிழப்பு…. தொடரும் சோகம்….!!

அகதிகள் முகாமிலிருந்த சிலிண்டர் வெடித்து விபத்து ஏற்பட்டதில் 4 பேர் பலியானது  சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சிரியாவில் தொடர்ந்து பத்து ஆண்டுகளாக உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதுமட்டுமன்றி ஐஏஎஸ் கூட்டம் உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாதிகள் கூட்டங்களின் ஆதிக்கமும் இங்கு அதிகரித்துள்ளது. உள்நாட்டுப் போர் மற்றும் பயங்கரவாதிகளின் தாக்குதலால் பாதிக்கப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களை சிரியாவில் உள்ள வடக்குப் பகுதியில் உள்ள அகதிகள் முகாமில் தங்க வைத்தனர்.இந்நிலையில்  சிரியாவில் உள்ள அல் ஹவுஸ் என்ற முகாமில் உள்ள ஒரு குடிலில் […]

Categories
தேசிய செய்திகள்

யாருடா நீங்க?… எதுக்கு இப்படி பண்ணீங்க?… பரிதாபப்பட்டு லிஃப்ட் கொடுத்தவருக்கு நேர்ந்த சோகம்… ஆந்திராவில் பரபரப்பு…!

இருசக்கர வாகனத்தில் லிஃப்ட் கொடுத்தவரை மர்ம நபர் இருவர் சரமாரியாக தாக்கி பெட்ரோல் ஊற்றி தீ வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரை சேர்ந்தவர் ஹரிஷ். இவர் நள்ளிரவு திரைப்படம் பார்த்துவிட்டு தனது வீட்டிற்கு இருசக்கர வாகனம் மூலம் சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் நின்று கொண்டிருந்த ஒருவர் ஹரிஷிடம் தமக்கு யாரும் உதவவில்லை. நீங்களாவது கொஞ்சம் லிஃப்ட் தாங்களேன் என்று கேட்டுள்ளார். அதனை ஏற்றுக்கொண்டு ஹரிஷ் அவர் சொன்ன இடத்திற்கு தமது […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

தீடிரென வெடித்த பேட்டரி… செல்போன் கடையில் பரபரப்பு…. ஆடிப்போன கஸ்டமர் …!!

சென்னையில்  செல்போன் கடை ஒன்றில் பழுது பார்த்துக் கொண்டிருந்த போன் பேட்டரி திடீரென்று வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை போரூரில் முஜிபுர் ரஹ்மான் என்பவர் செல்போன் கடை ஒன்றை வைத்து நடத்தி வருகிறார். நேற்று அவர் வாடிக்கையாளரின் செல்போனை பழுது பார்ப்பதற்காக செல்போன் பேட்டரியை தனியாக கழட்டி மேஜையில் வைத்து செல்போன் டிஸ்ப்ளே துடைப்பதற்காக பயன்படுத்தும் தின்னரை அதன்மேல் தெரிவித்துள்ளார். அங்கிருந்த வாடிக்கையாளர் பேட்டரியை ஒரு ஸ்பேனரால் தொட்டவுடன் பேட்டரி திடீரென வெடித்து தீ பிடித்ததில் அங்கு இருந்தவர்கள் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

மனைவியிடம் ஏற்பட்ட தகராறு… கொழுந்துவிட்டு எரிந்த மாமியார் வீடு… போலீஸ்காரர் செய்த கொடூரம்…!!!

நாகர்கோவிலில் கணவன் மனைவிக்கிடையே ஏற்பட்ட சண்டையில் போலீஸ்கார கணவர் மாமியார் வீட்டில் தீ வைத்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நாகர்கோவில் வெட்டூர்ணிமடம் பகுதியை சேர்ந்தவர் ஆட்லின் ரிபா (33) என்பவர். இவருக்கும் குலச்சல் பாலப்பள்ளம் பகுதியை சேர்ந்த ஒருவருக்கும் திருமணம் நடந்து தற்போது இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆட்லின்ரிபாவின் கணவர் நெல்லை மாவட்டத்தில் போலீஸ்காரராக வேலை பார்த்து வந்தார். இரண்டு நாட்களுக்கு முன்பு ஆட்லின் ரிபா தன் குழந்தைகளுடன் தனது பெற்றோர் வீட்டிற்கு […]

Categories
மாநில செய்திகள்

கள்ளக்காதலனின் மனைவியை பழிவாங்க… காதலி போட்ட திட்டம் ” 6 பைக் நாசம் ஆயிருச்சு”..!!

கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

காதலனின் மனைவியை பழிவாங்க…” கள்ளக்காதலி செய்த காரியம்”..!!

கள்ளக் காதலின் மனைவியை பழி வாங்குவதற்காக அவரது குடியிருப்பில் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை தீ வைத்து எரித்த பெண்ணை போலீசார் கைது செய்துள்ளனர். சென்னை மதுரவாயல் சீமாத்தம்மன் நகர் பகுதியை சேர்ந்த இரண்டு அடுக்குகள் கொண்ட குடியிருப்பில் கீழ் தளத்தில் நிறுத்தப்பட்டிருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிந்தது வந்த தகவலை அடுத்து வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீயை அணைக்க முடியாத மதுரவாயல் தீயணைப்பு போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் அறிந்து சம்பவ […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

மருத்துவ கழிவுகளை தீ வைத்து சென்ற மர்ம நபர்கள்… புகை மூட்டத்தால் மூச்சுத் திணறல்… வாகன ஓட்டிகள் கடும் அவதி…!!!

சாலையோரம் கொட்டிச் சென்ற மருத்துவ கழிவுகளை தீ வைத்து எரித்ததால் அங்கு ஏற்பட்ட புகை மூட்டத்தில் அப்பகுதியில் சென்ற வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகினர். சென்னை பூந்தமல்லியில் உள்ள மதுரவாயல் பைபாஸ் சாலைக்கு அருகில் உள்ள வானகரம் சர்வீஸ் சாலையில் குப்பைகள் கொட்டி  குவிந்து வருகின்றனர். பலர் குப்பைகளுடன் சேர்த்து பல்வேறு மருத்துவ கழிவுகளையும் கொட்டி செல்கின்றனர். அங்கு குப்பைகளை கொட்ட கூடாது என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டுள்ளது. ஆனால் அவற்றை யாரும் கண்டுகொள்வதில்லை. மாநகராட்சி மற்றும் […]

Categories
கன்னியாகுமாரி மாவட்ட செய்திகள்

கேலி பேச்சு… 3 பேர் மீது தீ வைத்து… தானும் தற்கொலை செய்துகொண்ட பூசாரி..!!

பூசாரியை கிண்டல் செய்ததால் ஆத்திரமடைந்த அவர் மூன்று பேரையும் தீ இட்டு கொளுத்தி, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். குமரி மாவட்டம், நாகர்கோவில் அருகே உள்ள கணபதிபுரம் சன்னதி தெருவை சேர்ந்த ராஜசேகரன் என்பவர் கோவில் பூசாரியாக வேலை பார்த்து வருகிறார். இவரை வெங்கடேஷ், சதீஷ்,காலி ஆகிய 3 பேரும் கிண்டல் செய்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த பூசாரி காளியின் மனைவி குறித்து வாட்ஸ் அப் மற்றும் சமூக வலைத்தளங்களில் அவதூறாக பேசி அனுப்பியுள்ளார். இதனால் இரு தரப்பினருக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

வாகனத்திற்கு தீ வைத்த மர்ம நபர்கள் …..!!

விருதுநகரில் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலாளரின் இருசக்கர வாகனத்தை மர்ம நபர்கள் தீ வைத்து எரித்தது, பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாத்திமா நகரை சேர்ந்த முருகன் என்பவர் மார்க்சஸ் கம்யூனிஸ்ட் நகர செயலாளராக உள்ளார். வழக்கம்போல் வீட்டிற்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த முருகனின் இருசக்கர வாகனத்தில் அதிகாலையில் மர்ம நபர்கள் சிலர் தீ வைத்துவிட்டு தப்பி சென்றனர். சத்தம் கேட்டு வெளியே வந்த அவர் வாகனம் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து  தீ அணைக்கப்பட்டது. […]

Categories
புதுக்கோட்டை மாவட்ட செய்திகள்

முன்விரோதம்… “சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த மர்ம நபர்கள்”… ரூ 50 ஆயிரம் மதிப்பிலான பொருட்கள் சேதம்..!!

ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே முன்விரோதம் காரணமாக சிற்றுண்டி கடைக்கு தீ வைத்த சம்பவம் குறித்து காவல்துறை விசாரணை மேற்கொண்டுள்ளனர் தீ வைக்கப்பட்ட கடையின் உரிமையாளராக நாகராஜன் ஆலங்குடி அருகே உள்ள மாத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர். இவர் அப்பகுதியில் கடந்த 5 ஆண்டுகளாக சிற்றுண்டி கடை நடத்தி வருகிறார். இந்த கடை நேற்று இரவு திடீரென தீப்பற்றி […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

புடவையில் பற்றிய தீ….சமையல் செய்கையில் ஏற்பட்ட விபரீதம்.!!

சென்னை எம்ஜிஆர் நகர் சோழன் தெருவைச் சேர்ந்தவர் கண்ணன்-உஷாதம்பதியினர். இவருகளுக்கு  2 மகன்கள் உள்ளனர். கடந்த 15ஆம் தேதி உஷா, வழக்கம் போல வீட்டில் சமைத்துக் கொண்டிருந்தார். அப்போது   திடீரென்று எதிர்பாராத விதமாக அவரது  புடவையில் தீப்பற்றி உள்ளது. பற்றிய தீ , வேகமாக பரவ தொடங்கியது. அவரின் கூச்சல் சத்தம் கேட்டு  அருகில் உள்ளவர்கள் ஓடிவந்து உடனே தீயை அணைக்க முயன்றனர். இருப்பினும் அந்தப் பெண்ணின் உடல் முழுவதும் தீ பரவியுள்ளது. விபத்து குறித்து […]

Categories

Tech |