Categories
தேசிய செய்திகள்

பயங்கர தீ விபத்து…. மனதை பதைபதைக்க வைக்கும் சம்பவம்….!!!!

குஜராத் மாநிலம் சூரத் அருகில் 15 பயணிகளுடன் கதிர்காம் பகுதியிலிருந்து பாவ்நகர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வராச்சா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி ஓடினர். எனினும் இந்த தீ விபத்தில் ஒரு பெண் சிக்கி உடல் கருகி உயிரிழந்து விட்டார். மேலும் ஒரு ஆணும் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் […]

Categories
மாநில செய்திகள்

அரசு பள்ளி பெண்கள் விடுதியில் திடீர் தீ விபத்து…. 4 பேர் காயம்…. பெரும் பரபரப்பு….!!!!

கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள சூளகிரி பகுதியில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி விடுதி இருக்கிறது. இங்கு சிலிண்டர் கசிந்து திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த சிலிண்டர் விபத்தினால் 3 பேர் காயமடைந்தனர். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Categories
தேசிய செய்திகள்

“என் காதலை கெடுத்துட்டா”…. அக்காவை தீ வைத்து கொளுத்திய தங்கை…. பயங்கரம்….!!!

கேரள மாநிலம் எர்ணாகுளம் அடுத்துள்ள பரவூர் பகுதியில் சிவானந்தன்-ஜிஜி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு 2 மகள்கள் இருந்தனர். இதில் மூத்த மகள் விஸ்மயா (25), இளைய மகள் ஜித்து(22). ஆவார். கடந்த 21-ந்தேதி சிவானந்தன், அவர் மனைவி இருவரும் நகரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சென்றிருந்தனர். இளைய மகள் ஜித்துவிற்கு உடல்நிலை பாதிப்பு இருப்பதால் வீட்டில் உள்ள அறையில் அவர் கைகள் இரண்டையும் கட்டி படுக்கையில் போட்டு விட்டு தாய் தந்தையர் இருவரும் வெளியில் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்துச்சு?… நின்று கொண்டிருந்த லாரி…. திடீரென பற்றிய தீ….. பரபரப்பு….!!!!

வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள பவானிசாகரில் வீட்டின் முன்பு ஒரு லாரி நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் திடீரென நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அந்த லாரியில் தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து லாரியில் இருந்த அட்டைகள் முழுவதுமாக எரிந்து நாசமடைந்தது. இதுதொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இவ்வாறு வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரி திடீரென தீப்பிடித்து […]

Categories
தேசிய செய்திகள்

வெடித்து சிதறிய கொதிகலன்…. நொடியில் பறிபோன 6 உயிர்…. பெரும் சோகம்….!!!!

பீகார் மாநிலமான முசாபர்பூர் நகரில் தனியாருக்கு சொந்தமான நூடுல்ஸ் தயாரிக்கும் தொழிற்சாலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு 100-க்கு மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த தொழிற்சாலையில் உள்ள கொதிகலன் ஒன்றில் திடீரென்று வெடிவிபத்து ஏற்பட்டது. இந்த விபத்தின் காரணமாக 6 பேர் பரிதாபமாக இறந்துள்ளனர். மேலும் 6-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து காயம் அடைந்தவர்கள் அருகிலுள்ள மருத்துவனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையில் சம்பவ இடத்தில் மீட்புப் பணிகள் […]

Categories
உலக செய்திகள்

“அப்பாவி மக்கள் 30 பேர்”…. ஈவு இரக்கமின்றி ராணுவம் செய்த செயல்…. பெரும் பரபரப்பு….!!!

அப்பாவி மக்கள் 30 பேரை சுட்டுக்கொன்ற ராணுவம் அந்த உடல்களை பெட்ரோல் ஊற்றி எரித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மியான்மர் நாட்டில் கடந்த பிப்ரவரி மாதம் 1-ல் தேதியில் ராணுவம் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றியதில் இருந்து தொடங்கி இதுவரையில் அந்த ஆட்சிக்கு எதிராக போராடிய 1,500-க்கும் மேற்பட்டோரை ராணுவம் ஈவு இரக்கமின்றி சுட்டுக் கொலை செய்தது. இந்நிலையில் சமீப காலமாக ராணுவ ஆட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் நபர்களை ராணுவம் கைது செய்வதோடு, சித்ரவதை செய்து கொலை செய்வதாக […]

Categories
உலக செய்திகள்

“சிறைச்சாலைக்கு தீ வைத்த கைதிகள்”…. என்ன காரணம்?…. தாய்லாந்தில் பரபரப்பு….!!!!

தாய்லாந்தில் முக்கிய சிறைச்சாலை ஒன்றை கைதிகள் தீ வைத்து கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தாய்லாந்து நாட்டில் கிராபி என்ற பகுதியில் உள்ள முக்கிய சிறைச்சாலை ஒன்றில் சுமார் 2,100 கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 300 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. இந்த நிலையில் அங்குள்ள கைதிகள் கொரோனா பாதித்தவர்களை வேறு இடத்திற்கு மாற்றுமாறு அதிகாரிகளிடம் கூறியிருக்கின்றனர். ஆனால் சிறைச்சாலை நிர்வாகமோ எதையும் பொருட்படுத்தாமல் நடவடிக்கை எடுக்க தவறியதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த கைதிகள் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

யாருடா இப்படி பண்ணீங்க?…. எலும்பு கூடாக மாறிய மோட்டார் சைக்கிள்…. பெரும் பரபரப்பு….!!!

மோட்டார் சைக்கிள் மீது தீ வைத்து எரித்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். சேலம் மாவட்டத்திலுள்ள பொன்னம்மாப்பேட்டை பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலித் தொழிலாளியாக இருக்கிறார். இந்நிலையில் தனபால் வழக்கம்போல் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன் நிறுத்தி வைத்திருந்தார். இதனையடுத்து மறுநாள் காலையில் தனபால் வந்து பார்க்கையில் மோட்டார் சைக்கிள் தீ வைக்கப்பட்டு எரிந்து நாசமானதை பார்த்து அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து தனபால் அம்மாபேட்டை காவல் நிலையத்தில் புகார் […]

Categories
உலக செய்திகள்

“வாயு கசிவால் வெடி விபத்து”…. அதிஷ்டவசமாக தப்பிய 5 பேர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

உஸ்பெகிஸ்தானில் வாயு கசிவால் வெடி விபத்து ஏற்பட்டதில் 5 பேர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ள நாமங்கள் பகுதிக்கு கிழக்கே ஒரு வீட்டில் வாயு கசிவால் வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு தொடர்ந்து தீப்பிடித்து எரிய தொடங்கியது. இந்த தீ விபத்தினால் அந்த குடியிருப்பில் வசித்து வந்த 3 குழந்தைகள் மற்றும் பெற்றோர் 2 பேர் என மொத்தம் 5 பேர் பலத்த காயமடைந்தனர். இதனையடுத்து அவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“ஓடும் காரில் திடீர் தீ விபத்து”…. சுதாரித்துக்கொண்ட 2 பேர்…. பெரும் பரபரப்பு சம்பவம்….!!!

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள கருமந்துறையில் தீர்த்தன், ஆண்டி இருவரும் வசித்து வருகின்றனர். இவர்கள் 2 பேரும் ஒரே காரில் கருமந்துறையில் இருந்து ஆத்தூருக்கு சென்று கொண்டிருந்தனர். இந்நிலையில் கார் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் எதிரில் வந்த போது திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் இருந்த 2 பேரும் உடனே வெளியே வந்ததால் அவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். இதனையடுத்து அப்பகுதியை சேர்ந்தவர்கள் காரில் […]

Categories
உலக செய்திகள்

6,000 ஆயிரம் ஹெக்டர் பரப்பளவு…. 3 நாட்களாக பற்றி எரியும் தீ…. கடுமையாக போராடும் வீரர்கள்….!!

ஆஸ்திரேலியாவில் கடந்த 3 நாட்களாக எரியும் புதர் தீயை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 100க்கும் மேலான தீயணைப்பு வீரர்கள் போராடி வருகிறார்கள். ஆஸ்திரேலியாவில் மார்க்கரெட் ரிவர் என்னும் பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் கடந்த 3 நாட்களாக சுமார் 6,000 ஹெக்டர் பரப்பளவில் புதர் தீ எரிந்து வருகிறது. இந்த புதர் தீயினால் அப்பகுதி முழுவதும் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது. இதனையடுத்து கடந்த 3 நாட்களாக பற்றி எரியும் தீயினை கட்டுக்குள் கொண்டுவர சுமார் 100 க்கும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“சம்பள பணத்தை கொடுப்பது இல்லை” பெண் தீக்குளிக்க முயற்சி…. சேலத்தில் பரபரப்பு….!!

கணவரை கண்டித்து பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வெள்ளரி வெள்ளி கிராமம் கள்ளப்பாளையம் பகுதியில் வெங்கடாசலம் என்பவர் வசித்து வருகிறார். இவர் பள்ளிபாளையம் அரசு போக்குவரத்து கழக பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு ஜீவா என்ற மனைவி இருக்கிறார். இதில் ஜீவா தையல் தொழில் செய்து அதில் கிடைக்கும் வருமானத்தை கொண்டு குடும்பம் நடத்தி வந்துள்ளார். இதனிடையில் மனைவி ஜீவாவிடம் குடும்ப செலவுக்கு வெங்கடாசலம் தனது சம்பள பணத்திலிருந்து […]

Categories
உலக செய்திகள்

திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீவிர முயற்சியில் தீயணைப்பு வீரர்கள்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!

பிரித்தானியாவில் உள்ள இரும்பு தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இங்கிலாந்தில் நாட்டிங்ஹாமில் ஒரு தொழிற்பேட்டையில் உள்ள உலோக தொழிற்சாலையில் கடந்த சனிக்கிழமை இரவு வேளையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதனையடுத்து தீயானது தொழிற்சாலை முழுவதும் பரவி மளமளவென எரிந்தது. இந்நிலையில் தீயை அணைக்கும் முயற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட வீரர்கள் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து Nottinghamshire தீயணைப்பு மற்றும் மீட்பு சேவையின் செய்தித் தொடர்பாளர் கூறியபோது “எங்களுக்கு இரவு 7.20-க்கு Dunkirk பகுதியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“கல் வைத்து அடைச்சுட்டாங்க” ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் செய்த செயல்…. சேலத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன் 4 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள உலிபுரம் கிராமத்தில் மாரியாயி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு குமார் என்ற மூத்த மகன் இருக்கிறார். இதில் குமாருக்கு தர்னிஷ் என்ற மகனும், நர்ஷினி என்ற மகளும் இருக்கின்றனர். இவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்ற வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்திற்கு மனு கொடுக்க வந்தனர். இந்நிலையில் அவர்கள் 4 பேரும் கலெக்டர் அலுவலகம் […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. தீயணைப்பு வீரர்களின் தீவிர முயற்சி….!!

பனியன் அரவை மில்லில் திடீர் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள காட்டுப்பாளையம் பகுதியில் தண்டபாணி என்பவர் வசித்து வருகிறார். இவர் இதே பகுதியில் பனியன் அரவை மில் ஒன்றை நடத்தி வருகிறார். இந்த மில்லில் பனியன் கழிவு துணிகளை வாங்கி வந்து அவற்றை அரைத்து பஞ்சு தயாரித்து மீண்டும் நூலாக திரித்து அதன் நிறுவனங்களுக்கு அனுப்பும் தொழில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் மில்லில் 30-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து கொண்டிருந்தனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

திடீரென வெடித்த தொலைக்காட்சி பெட்டி…. மூதாட்டிக்கு நேர்ந்த விபரீதம்…. ஈரோட்டில் சோகம்….!!

தொலைக்காட்சி பெட்டி வெடித்து தீப்பற்றியதில் மூதாட்டி கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள சத்தியமங்கலம் கோட்டுவீராம்பாளையம் முனியப்பன் கோவில் வீதியில் குப்புசாமி(85) என்பவர் வசித்து வருகின்றார். இவர் அதே பகுதியில் உள்ள ரொட்டி தயாரிக்கும் கம்பெனியில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இதனையடுத்து குப்புசாமிக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டதால் கடந்த 10 வருடங்களாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்தார். இவருக்கு சரஸ்வதி(75) என்ற மனைவி இருந்தார். இவர் சத்தியில் உள்ள ஒரு ஓட்டலில் தொழிலாளியாக […]

Categories
உலக செய்திகள்

பயணிகள் பேருந்தை கடத்தி…. துணிச்சலாக செய்த கும்பல்…. பிரபல நாட்டில் பரபரப்பு சம்பவம்….!!

வட அயர்லாந்தில் 4 பேர் கொண்ட கும்பல் கடத்திய பயணிகள் பேருந்தை தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அயர்லாந்தின் Antrim மாவட்டம் Newtownabbey பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று சுமார் 7.45 மணியளவில் இரட்டை அடுக்கு பயணிகள் பேருந்து ஒன்று தீயிட்டு கொளுத்தப்பட்டதாக அவசர உதவிக்குழுவினருக்கு தகவல் கிடைத்தது. அந்த தகவலின்படி அவசர உதவிக்குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். இதுகுறித்து காவல்துறையினர் நடத்திய விசாரணையில் தெரியவந்ததாவது “சம்பவத்தின்போது 4 பேர் கொண்ட கும்பல் பேருந்து […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

கணவருடன் அடிக்கடி ஏற்பட்ட தகராறு…. பெண்ணின் விபரீத முடிவு…. ஈரோட்டில் சோகம்….!!

குடும்ப தகராறு காரணமாக பெண்  தீக்குளித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்தில் உள்ள குறிச்சி மாணிக்கம்பாளையம் பகுதியில் ஆறுமுகம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு செல்லக்கிளி என்ற மனைவி இருந்தார். இந்த தம்பதியினருக்கு கிஷ்னேஸ்வரன் என்ற 2 1/2 வயது ஆண் குழந்தை இருக்கின்றது. இதில் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக தெரிகிறது. கடந்த 2-ஆம் தேதி மீண்டும் கணவன்-மனைவி இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டது. […]

Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

சூப்பர் மார்க்கெட்டில் ஏற்பட்ட மின்கசிவு…. கொழுந்துவிட்டு எரிந்த தீ…. திருவாரூரில் பரபரப்பு….!!

மின்கசிவு காரணமாக சூப்பர் மார்க்கெட்டில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருவாரூர் மாவட்டத்திலுள்ள கூத்தாநல்லூர் மருத்துவமனை சாலையில் தனியார் சூப்பர் மார்க்கெட் இருக்கிறது. இங்கு வியாபாரம் முடிந்ததும் அதன் உரிமையாளர் சூப்பர் மார்க்கெட்டை பூட்டிவிட்டு வீட்டிற்குச் சென்றார். இந்நிலையில் அதிகாலை சூப்பர் மார்க்கெட்டில் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டது. இதன் காரணமாக சாலையில் கடுமையாக புகைமூட்டம் காணப்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து 3 மணி நேரத்திற்கு […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? மளமளவென எரிந்த தீ…. தர்மபுரியில் பரபரப்பு….!!

ஓடும் கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிருஷ்ணகிரியில் இருந்து சேலம் நோக்கி ஒரு கார் வந்து கொண்டிருந்தது. இதனையடுத்து கார் தர்மபுரி மாவட்டத்தில் உள்ள வெள்ளக்கல் என்ற இடத்தை கடந்து சென்றது. அப்போது கார் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் காரில் வந்த நபர்கள் உடனடியாக கீழே இறங்கினர். அதன்பின் சிறிது நேரத்தில் கார் மளமளவென தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதுகுறித்து அவ்வழியாக சென்றவர்கள் காவல் நிலையத்திற்கும், சுங்கச்சாவடி ரோந்து படையினருக்கும் தகவல் […]

Categories
சென்னை மாவட்ட செய்திகள்

சாமி கும்பிட்டபோது பற்றிய தீ…. உடனே மூதாட்டியை காப்பாற்றிய காவலர்… குவியும் பாராட்டு!!

பெரம்பூரில் சாமி கும்பிட்டுக் கொண்டிருந்த மூதாட்டியின் புடவையில் பற்றிய   தீயை துரிதமாக அணைத்தார் போக்குவரத்து தலைமை காவலர்..  சென்னை பெரம்பூரில் அகரம் சந்திப்பில் அமைந்துள்ள கோவிலின் வெளியே உள்ள சாமி சிலைக்கு 60 வயதான மூதாட்டி விளக்கு ஏற்றி சாமி கும்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது திடீரென்று விளக்கிலிருந்து மூதாட்டியின் புடவைக்கு தீ பற்றியுள்ளது. அப்போது பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமை காவலர் செந்தில்குமார் சற்றும் யோசிக்காமல் உடனடியாக மூதாட்டியை கீழே  உருட்டி புடவையிலிருந்து உடம்புக்கு தீ […]

Categories
தேசிய செய்திகள்

சொந்த நெற்பயிருக்கு தீ வைப்பு… விவசாயி செய்த காரியம்… மனதை உலுக்கும் வைரலாகும் வீடியோ…!!!

உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி ஒருவர் தனது சொந்த நெற்பயிருக்கு தீ வைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது. உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த விவசாயி தான் விளைவித்த நெல்லை  தீ வைத்து எரித்தார். இது மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருந்தது. இந்த வீடியோவை பா.ஜனதா எம்.பி.யான வருண் காந்தி தனது ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.  அதில் அவர் தெரிவித்ததாவது: “உத்திரப் பிரதேசத்தை சேர்ந்த சமோத் சிங் என்ற விவசாயி தனது நெற்பயிரை விற்க வேண்டும் என்பதற்காக 15 நாட்கள் […]

Categories
உலக செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…? இரவில் பற்றி எரிந்த தீ…. 7 பேருக்கு நடந்த விபரீதம்….!!

வீடு தீ பிடித்து எரிந்ததால் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 7 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பாகிஸ்தான் கிழக்கு பஞ்சாப் மாகாணம் முசாபர்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு வீடு திடீரென தீப்பற்றி எரிந்தது. அப்போது அந்த வீட்டில் இருந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 7 பேர் தீ விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இந்த தீ விபத்தானது இரவு வேளையில் அனைவரும் உறங்கியபோது நடந்ததால் ஒருவர் கூட உயிர் தப்பிக்க வில்லை. இந்த […]

Categories
உலக செய்திகள்

அறைக்குள் நுழைந்த முன்னாள் கணவர்…. பார்த்ததும் பதற வைக்கும் வீடியோ…. மரண தண்டனை விதித்த நீதிபதி….!!

மனைவியை முன்னாள் கணவர் எரித்துக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிச்சுவான் மாகாணத்தில் Lhamo என்ற பெண் வசித்து வருகின்றார். இவர் இணையத்தில் நிகழ்ச்சிகளை நேரலை செய்யும் தொழில் செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் Lhamo ஒரு நிகழ்ச்சியை நேரலையில் தொகுத்து வழங்கினார். அப்போது Lhamo-ன் அறைக்குள் முன்னாள் கணவர் நுழைந்துள்ளார். இந்நிலையில் முன்னாள் கணவர் திடீரென Lhamo  மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்துள்ளார். இதனால் பலத்த காயமடைந்த Lhamo 2 […]

Categories
திருவண்ணாமலை மாவட்ட செய்திகள்

சிலிண்டரில் பற்றி எரிந்த தீ…. துணிச்சலாக செயல்பட்ட பெண்…. தீயணைப்புத் துறையினரின் பாராட்டு….!!

பற்றி எரிந்த சிலிண்டரை துணிச்சலாக வெளியே கொண்டு வீசிய பெண்ணை தீயணைப்புத்துறை வீரர்கள் பாராட்டினர். திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள ராட்டிணமங்கலம் ஈ.பி.நகர் பகுதியில் பிச்சாண்டி என்பவர் வசித்து வருகின்றார். இவர் அரசி ஆலை தொழிலாளியாக இருக்கின்றார். இவருக்கு தரணி என்ற மனைவி உள்ளார். இதில் தரணி மாலை வேளையில் சமையல் செய்வதற்காக வீட்டில் இருந்த சிலிண்டரை ஆன் செய்து அடுப்பை பற்ற வைத்துள்ளார். அப்போது அதிலிருந்து ஏற்பட்ட கசிவு காரணமாக சிலிண்டருக்கு வெளியே திடீரென தீப்பற்றியது. இதனால் சுதாரித்துக்கொண்ட […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

“நான் சாமியிடம் கேட்டேன்” பேரனின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

மூதாட்டி திடீரென உயிரிழந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள செங்கமங்கலம் கிராமத்தில் பழனிவேல்-தனலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இந்த தம்பதியினருக்கு அஜித் என்ற மகன் இருக்கின்றான். கடந்த சில வருடங்களுக்கு முன் பழனிவேல் உயிரிழந்து விட்டார். இதனால் தனலட்சுமி தன் மகன் அஜித்துடன் அவரது தாய் செல்லம்மாள் வீட்டில் வசித்து வந்தார். இதனையடுத்து தனலட்சுமியும் உடல்நலக்குறைவால் இறந்து விட்டார். இவர்களில் வாத நோயால் பாதிக்கப்பட்ட தனது பாட்டி செல்லம்மாளை […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? அடுத்தடுத்து பெண்கள் தீக்குளிக்க முயற்சி…. சேலத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகத்தில் 2 பெண்கள் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள சி.என்.பாளையத்தில் பொன்மலர் என்பவர் வசித்து வருகிறார். இவர் தன் ஆண் குழந்தையுடன் மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு மனு கொடுக்க வந்துள்ளார். அப்போது பொன்மலர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்த அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் பொன்மலரை தடுத்து நிறுத்தி விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் பொன்மலருக்கும், பெத்தநாயக்கன்பாளையம் பகுதியைச் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

முதியவர் தீக்குளிக்க முயற்சி…. விசாரணையில் வெளிவந்த உண்மை…. கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு முதியவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள நங்கவள்ளி தேவேந்திர தெருவில் முதியவர் நரசிம்மராஜ் வசித்து வருகின்றார். இவருக்கு மனைவியும், 2 மகன்களும் இருக்கின்றனர். இதில் நரசிம்மராஜ் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளார். இந்நிலையில் நரசிம்மராஜ் திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் நரசிம்மராஜை தடுத்து நிறுத்தி டவுன் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

உறங்கி கொண்டிருந்த தாய்-மகன்…. வெடித்து சிதறிய சிலிண்டர்…. பின் நடந்தது என்ன…?

மின்கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் சிலிண்டர் வெடித்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோபி தேர் வீதியில் ராஜலட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு ராஜேஷ் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனியார் கொரியர் நிறுவனத்தில் தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார். இவர்கள் 2 பேரும் இரவு வேளையில் உறங்கி கொண்டிருக்கும் போது அதிகாலை 4 மணியளவில் வீட்டு சமையல் அறையில் இருந்து கரும்புகை வந்துள்ளது. இதனால் தாய்- மகன் இருவரும் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

இதுதான் காரணமா…? 5 பேர் தீக்குளிக்க முயற்சி…. கலெக்டர் அலுவலகம் முன் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு 5 பேர் தீக்குளிக்க முயற்சி செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள களரம்பட்டி பகுதியில் ரமேஷ்-நதியா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இந்த தம்பதியினருக்கு சரண்யா என்ற மகள் இருக்கின்றார். இதில் ரமேஷ் வெள்ளிப்பட்டறை தொழிலாளியாக இருக்கின்றார். இந்நிலையில் கணவன்-மனைவி மற்றும் மகள் சரண்யா ஆகிய 3 பேரும் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்துள்ளனர். அங்கு அவர்கள் மறைத்து வைத்திருந்த மண்ணெண்ணெயை திடீரென உடலில் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தனர். அப்போது […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

தொழிலாளிக்கு நடந்த விபரீதம்…. உறவினர்கள் சாலை மறியல்…. ஈரோட்டில் பரபரப்பு….!!

வாலிபர் உயிரிழந்த வழக்கில் வெடிமருந்தை வைத்திருந்த வீட்டின் உரிமையாளரை கைது செய்யக்கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஈரோடு மாவட்டத்திலுள்ள வெள்ளித்திருப்பூர் கொமராயனூர் பகுதியில் தீபன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கூலி தொழிலாளியாக இருக்கின்றார். இவருடைய வீட்டின் முன் பகுதியில் கூரை அமைக்கும் பணி நடந்து கொண்டிருந்தது. அப்போது பணியில் அந்தியூர் சங்கரபாளையத்தை சேர்ந்த வெல்டிங் தொழிலாளியான வெற்றிவேல் மற்றும் அவருடைய உறவினர்கள் 2 பேர் ஈடுபட்டிருந்தனர். இந்நிலையில் வெற்றிவேல் வெல்டிங் எந்திரத்தை செயல்படுத்திக் கொண்டிருக்கும் […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பொய் வழக்கு போடுறாங்க…. தீக்குளிக்க முயன்ற வாலிபர்…. தஞ்சையில் பரபரப்பு….!!

பொய்வழக்கு போடுவதாக வாலிபர் கலெக்டர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள ஆனைவிழுந்தான் பகுதியில் மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். இவர் பட்டுக்கோட்டையில் உள்ள நகராட்சி அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக பணிபுரிந்து வந்தார். இவர் கடந்த 6-ஆம் தேதி கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து உடலில் பெட்ரோலை ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்தார். அப்போது அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புதுறையினர் மணிகண்டனை தடுத்து அவர் மீது தண்ணீரை ஊற்றினர். இதனையடுத்து […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

கோபித்து சென்ற மனைவி…. தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

குடும்ப தகராறில் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருப்பூர் மாவட்டத்திலுள்ள பெரியார் நகரில் மாணிக்கம்-துர்க்கை அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இதில் மாணிக்கம் கட்டிட தொழிலாளியாக பணிபுரிந்து வந்தார். இவர்  அடிக்கடி குடித்துவிட்டு மனைவியுடன் தகராறில் ஈடுபட்டுள்ளார். அதன்படி கடந்த 12-ஆம் தேதி வந்த தகராறில் துர்க்கை அம்மாள், கணவனிடம் கோபித்துக்கொண்டு வீட்டை விட்டு சென்று விட்டார். இதனால் மனமுடைந்த மாணிக்கம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதனை […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

பஞ்சு குடோனில் தீ விபத்து…. தீயணைப்புத் துறையினரின் முயற்சி…. ஈரோட்டில் பரபரப்பு….!!

பஞ்சு குடோனில் திடீரென தீ பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு மாவட்டத்திலுள்ள கந்தாம்பாளையம் பிரிவு அருகில் கழிவு பஞ்சுகளை அரைக்கும் குடோன் ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த குடோனில் 3 ஷிப்டுகளாக தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். அதன்படி தொழிலாளர்கள் 10 பேர் இரவு 1 மணி அளவில் பணிபுரிந்து கொண்டிருக்கும்போது திடீரென குடோனில் வைக்கப்பட்டிருந்த கழிவு பஞ்சுகள் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதனை பார்த்த தொழிலாளர்கள் பஞ்சு மீது எரிந்த தீயை தண்ணீரை ஊற்றி […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

தாத்தா-பாட்டி உயிரோடு எரிப்பு…. மாட்டி கொண்ட பேரன்…. பரபரப்பு வாக்குமூலம்….!!

தாத்தா-பாட்டியை உயிரோடு எரித்துக் கொலை செய்த பேரன் பரபரப்பு வாக்குமூலம் கொடுத்துள்ளார். சேலம் மாவட்டத்தில் உள்ள கொத்தாம்பாடி பாரதியார் நகர் பகுதியில் காட்டுராஜா-காசி அம்மாள் என்ற தம்பதியினர் வசித்து வந்தனர். இவர்கள் தங்கியிருந்த வீட்டில் கடந்த 12-ஆம் தேதி தீ வைக்கப்பட்டு 2 பேரும் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்து விட்டனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில் தாத்தா-பாட்டியை தீ வைத்து உயிரோடு எரித்துக் கொன்றது 16 வயதுடைய அவர்களது பேரன் தான் என்பது […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

குப்பையில் பற்றி எரிந்த தீ…. தொழிலாளிக்கு நேர்ந்த விபரீதம்…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தீக்காயமடைந்த தொழிலாளி உயிரிழந்த சம்பவம் குறித்து போலீஸ் இன்ஸ்பெக்டர் விசாரணை மேற்கொண்டு வருகின்றார். தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்தூர் தேரடி தெருவில் செல்லப்பா என்பவர் வசித்து வந்தார். இவர் தொழிலாளியாக இருந்தார். இவருக்கு வீரமனோகரி என்ற மனைவியும், ஒரு மகளும், மகனும் இருக்கின்றனர். இதில் செல்லப்பாவுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்துள்ளது. இந்நிலையில் செல்லப்பா கடந்த 11ஆம் தேதி அளவுக்கு அதிகமாக மது குடித்துவிட்டு குப்பைத் தொட்டி அருகில் விழுந்து படுகாயமடைந்தார். மேலும் செல்லப்பா போதையில் பீடி பற்ற […]

Categories
தர்மபுரி மாவட்ட செய்திகள்

வரதட்சணை கேட்டு கொடுமை…. பெண் செய்த செயல்…. தர்மபுரியில் பரபரப்பு….!!

கலெக்டர் அலுவலகம் முன்பு 3 வயது குழந்தையுடன் பெண் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தர்மபுரி மாவட்டத்திலுள்ள நத்தமேடு பகுதியில் வெங்கடேஷ்-சத்யா என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு திருமணம் முடிந்து 3 வயதில் ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்நிலையில் சத்யா தனது குழந்தையுடன் கலெக்டர் அலுவலகம் முன்பு உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த காவல்துறையினர் விரைந்து சென்று அந்தப் பெண்ணை தீக்குளிக்க விடாமல் தடுத்து நிறுத்தி […]

Categories
திருப்பூர் மாவட்ட செய்திகள்

இது எப்படி நடந்திருக்கும்…? தோட்டத்தில் பற்றி எரிந்த தீ…. போலீஸ் விசாரணை….!!

கரும்புத் தோட்டத்தில் திடீரென தீப்பற்றி எரிந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாவட்டத்திலுள்ள பொன்னாபுரம் வெட்டுக்காடு தோட்டத்தில் சிவசெல்வகுமார் என்பவர் வசித்து வருகின்றார். இவர் விவசாயியாக இருக்கின்றார். இவர் தனது வயலில் 2 ஏக்கர் பரப்பளவில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். இதனையடுத்து சாகுபடி செய்யப்பட்டு 90 நாட்கள் மட்டுமே ஆன இவரது கரும்பு தோட்டத்தின் ஒரு பகுதியில் திடீரென தீ பற்றி எரிந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிவசெலவகுமார் மற்றும் அருகில் இருந்தவர்கள் தீயை […]

Categories
தூத்துக்குடி மாவட்ட செய்திகள்

கார் செட்டில் பற்றி எரிந்த தீ…. அதிர்ச்சியடைந்த உரிமையாளர்…. போலீஸ் வலைவீச்சு

கார் செட்டுக்கு தீவைத்து சென்ற மர்ம நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவைகுண்டம் முஸ்லிம் தெருவில் ஷாஜகான் என்பவர் வசித்து வருகின்றார். இவர் தூத்துக்குடி தெற்கு மாவட்ட திமுக வக்கீல் அணி இணை அமைப்பாளராகவும், பள்ளிவாசல் செயலை தலைவராகவும் பொறுப்பு வகித்து வருகின்றார். இவர் தனது வீட்டிற்கு அருகில் உள்ள செட்டில் கார், மோட்டார் சைக்கிள்களை நிறுத்துவது வழக்கமாக இருந்தது. இந்நிலையில் ஷாஜகான் அதே பகுதியில் தற்போது புதிதாக வீடு கட்டி […]

Categories
ஈரோடு மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. வீட்டில் பற்றி எரிந்த தீ…. ஈரோட்டில் பரபரப்பு….!!

விறகு அடுப்பில் சமைத்து விட்டு தீயை அணைக்காமல் சென்றதால் குடிசை வீடு பற்றி எரிந்தது.  ஈரோடு மாவட்டத்தில் உள்ள குட்டை பாளையத்தில் லட்சுமி என்பவர் வசித்து வருகின்றார். இவர் கூலி வேலை செய்து வருகின்றார். இந்நிலையில் லட்சுமி விறகு அடுப்பில் சமைத்து விட்டு தீயை அணைக்காமல் வேலைக்கு சென்றுவிட்டார். இதனால் அடுப்பிலிருந்து தீ மளமளவென குடிசை வீட்டில் பற்றி எரிய தொடங்கியது. இதனை பார்த்ததும் அருகில் இருப்பவர்கள் ஓடிச்சென்று வீட்டில் பிடித்த தீயை தண்ணீர் ஊற்றி அணைத்தனர். […]

Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

வெடித்து சிதறிய டிரான்ஸ்பார்மர்…. மின் இணைப்பை துண்டித்த மக்கள்… மின்வாரிய ஊழியர்களின் தீவிர முயற்சி….!!

டிரான்ஸ்பார்மர் வெடித்து சிதறி தீ கொழுந்துவிட்டு எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பின்புறம் புதுபள்ளி அருகில் அங்கு உள்ள டிரான்ஸ்பார்மரில் திடீரென தீப்பொறி ஏற்பட்டது. இதனை கண்ட பொதுமக்கள் தங்கள் வீடுகளில் தீப்பிடித்து விடுமோ என்ற பயத்தில் அலறி அடித்துக்கொண்டு வீட்டின் மின் இணைப்பை துண்டித்தனர். இதுகுறித்து தகவலறிந்த மின்வாரிய ஊழியர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று டிரான்ஸ்பார்மரில் ஏற்பட்ட தீயை அணைத்தனர். மேலும் மின் இணைப்பை சீர்செய்யும் பணியில் […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“உன்னை கொல்லாமல் விடமாட்டேன்” சேதமடைந்த பொருட்கள்…. போலீஸ் விசாரணை….!!

நிலத்தகராறில் வாலிபர் ஆசிரியர் வீட்டுக்கு தீவைத்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள புனல்வாசல் மணங்காடு பகுதியில் சுப்பிரமணியன்-ராஜலட்சுமி என்ற தம்பதியினர் வசித்து வருகின்றனர். இதில் ராஜலட்சுமி சதாசிவபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் தமிழ் ஆசிரியராக வேலை பார்த்து வருகிறார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகனும், மகளும் இருக்கின்றனர். இதில் சுப்பிரமணியனின் விவசாய தோட்டத்திற்கு அருகில் அதே பகுதியை சேர்ந்த சிவக்குமார் என்பவருக்கு சொந்தமாக நிலம் இருக்கின்றது. இந்நிலையில் இருவருக்கும் இடையில் கடந்த 2 ஆண்டுகளாக […]

Categories
சேலம் மாவட்ட செய்திகள்

“அம்மா வர மாட்டார்” தொழிலாளியின் விபரீத முடிவு…. சோகத்தில் குடும்பத்தினர்….!!

தையல் தொழிலாளி தீக்குளித்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. சேலம் மாவட்டத்திலுள்ள வேங்காம்பட்டி நடுத்தெருவில் தையல் தொழிலாளியான  மாதேஸ்வரன் என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு ராதா என்ற மனைவி இருக்கிறார். இவர் சேலம் புது பேருந்து நிலையத்தில் உள்ள எலக்ட்ரானிக்கல் கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு கீர்த்தனா, சரண்யா, பவித்ரா, தீபிகா என்ற 4 மகள்களும், தீபன் சக்கரவர்த்தி என்ற ஒரு மகனும் இருக்கின்றனர். இவர்களில் 3 மகள்களுக்கு திருமணம் முடிந்த நிலையில், […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. மளமளவென வந்த புகை…. திருப்பத்தூரில் பராபரப்பு….!!

சுற்றுலாவிற்கு சென்ற கார் திடீரென தீப்பிடித்து எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள ஏலகிரி மலை சுற்றுலா தலங்களில் ஒன்றாக விளங்கி வருகின்றது. இதனால் பல்வேறு பகுதிகளில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கமாக இருக்கின்றது. இந்நிலையில் வாணியம்பாடி சலாமாபாத் பகுதியை சேர்ந்த நயீம் அகமது என்பவர் தனது அம்மா, மனைவி, பிள்ளைகள் உட்பட 7 பேர் ஏலகிரி மலையை சுற்றி பார்ப்பதற்காக காரில் சென்றுள்ளனர். இந்நிலையில் 9-வது கொண்டை ஊசி வளைவு […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

எப்படி நடந்துச்சுனே தெரியல…. மளமளவென பரவியது…. தீயணைப்புத் துறையினரின் தீவிர முயற்சி….!!

சிக்கரி ஆலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ரெங்கநாதபுரம் பகுதியில் பிரதீப் குமார் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தன் மான சிக்கரி ஆலை இந்நகர் ரோசல்பட்டி சாலையில் இருக்கின்றது. இந்த ஆலையில் அதிகாலையில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்புத்துறை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்க முயற்சி செய்தனர். ஆனால் தீ மளமளவென ஆலயம் முழுவதும் பரவியதால் உடனடியாக விருதுநகர், அருப்புகொட்டை […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

என்னை அவங்க கூட சேர்த்து வைங்க…. டிரைவர் தீக்குளிக்க முயற்சி…. போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் பரபரப்பு….!!

போலீஸ் சூப்பிரண்டின் அலுவலகத்திற்கு முன் டிரைவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள ராஜபாளையம் குறிஞ்சி நகரில் ஷேக் முகமது என்பவர் வசித்து வருகின்றார். இவர் கார் டிரைவராக இருக்கின்றார். இவர் சிறுநீரக நோயால் அவதிப்பட்டு வந்துள்ளார். இந்நிலையில் ஷேக் முகம்மதுக்கும் அவரது மனைவி லட்சியமா பானுவுக்கும் இடையில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இதனால் லட்சியமா பானு தனது 2 மகன்களுடன் கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்துள்ளார். இந்நிலையில் வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

அதான் இப்படி ஆயிட்டு…. திடீரென ஏற்பட்ட வெடி விபத்து…. வனத்துறையினரின் தீவிர முயற்சி….!!

பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தால் தொழிலாளி படுகாயம் அடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகின்றார். விருதுநகர் மாவட்டத்திலுள்ள சிந்தப்பள்ளி கிராமத்தில் கதிரேசன் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு சொந்தமாக பட்டாசு ஆலை இருக்கின்றது. இந்த ஆலையில் கதிரேசன் மகன் சங்கர் மேற்பார்வையில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் வழக்கம்போல் ஊழியர்கள் வேலையில் ஈடுபட்டு வெடிகளில்  மருந்து செலுத்தி கொண்டிருக்கும்போது ஏற்பட்ட உராய்வினால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டதாக தெரிகின்றது. இதில் சுந்தர குடும்பன் பட்டியைச் சேர்ந்த முகேஷ் […]

Categories
மாவட்ட செய்திகள் வேலூர்

இப்படிதா நடந்திருக்கும்…. திடீரென ஏற்பட்ட தீ விபத்து…. வேலூரில் பரபரப்பு….!!

அகர்பத்தி தயாரிக்கும் நிறுவனத்தில் ஏற்பட்ட தீ விபத்தினால் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி குமரப்பநகரில் கோவிந்தராஜ் என்பவர் வசித்து வருகின்றார். இவர் கிறிஸ்டியான் பேட்டையில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரி அருகில் அகர்பத்தி தயாரிக்கும் கம்பெனி நடத்தி வருகின்றார். கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த சில மாதங்களாக கம்பெனி அடைக்கப்பட்டு இருந்த நிலையில் மீண்டும் கடந்த வாரம் அகர்பத்தி உற்பத்தி தொடங்கியது. இதனையடுத்து வழக்கம்போல் பணி முடிந்தபின் தொழிலாளர்கள் கம்பெனியை அடைத்து விட்டு சென்றுள்ளனர். […]

Categories
மாவட்ட செய்திகள் விருதுநகர்

இது எப்படி நடந்திருக்கும்…? கொழுந்துவிட்டு எரிந்த தீ…. பொதுமக்களின் கோரிக்கை….!!

ரயில் நிலையம் அருகில் கருவேலமரங்கள் தீப்பற்றி எரிந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டத்திலுள்ள அருப்புக்கோட்டை வழியாக மானாமதுரை வரை மின்மயமாக்கல் பணி நடைபெற்று வருகின்றது. எனவே தற்போது அருப்புக்கோட்டை ரயில் நிலையத்தில் மின்மயமாக்கல் பணி நடைபெற்று வரும் நிலையில் அருகில் உள்ள கருவேல மரங்கள் இரவு திடீரென தீப்பற்றி கொழுந்துவிட்டு எரிந்தது. அதன்பின் தீ தானாகவே அணிந்தாலும் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எனவே இதுபோன்ற சம்பவங்கள் இனி நடைபெறாமல் தடுப்பதற்கு ரயில்வே […]

Categories
காஞ்சிபுரம் மாவட்ட செய்திகள்

யாரும் இப்படி பண்ணாதீங்க…. செல்போன் வெடிசுட்டு…. நாசமடைந்த பொருட்கள்….!!

செல்போனில் சார்ஜ் ஏற்றிய போது அதிலிருந்து ஏற்பட்ட தீ விபத்தில் மின்சாதன பொருட்கள் எரிந்து நாசமானது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள உத்திரமேரூர் வடக்குரெட்டி தெருவில் சதாசிவம் என்பவர் வசித்து வருகின்றார். இவருக்கு விஜயகுமார் என்ற மகன் இருக்கின்றார். இவர் தனது செல்போனை வீட்டிலுள்ள சோபாவின் மீது வைத்து சார்ஜ் போட்டு விட்டு வீட்டை பூட்டிவிட்டு வெளியே சென்று விட்டதாக கூறப்படுகின்றது. இதனையடுத்து சிறிது நேரம் கழித்து வீட்டிற்குள் இருந்து அதிக புகை வெளிப்பட்டதால் தீயணைப்பு நிலையத்திற்கும், மின்சார […]

Categories

Tech |