குஜராத் மாநிலம் சூரத் அருகில் 15 பயணிகளுடன் கதிர்காம் பகுதியிலிருந்து பாவ்நகர் நோக்கி தனியார் சொகுசு பேருந்து ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த பேருந்து வராச்சா பகுதியில் திடீரென தீப்பிடித்து எரிந்தது. இதனால் பேருந்தில் இருந்த அனைவரும் கீழே இறங்கி ஓடினர். எனினும் இந்த தீ விபத்தில் ஒரு பெண் சிக்கி உடல் கருகி உயிரிழந்து விட்டார். மேலும் ஒரு ஆணும் பலத்த காயம் அடைந்தார். இதனையடுத்து அக்கம் பக்கத்தினர் காயமடைந்த அந்த நபரை மீட்டு மருத்துவமனையில் […]
