மதுரையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறில் இரண்டு பிஞ்சு குழந்தைகளுக்கு தீ வைத்துவிட்டு தாயும் தீக்குளித்த சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரை மேலவாசல் பகுதியைச் சேர்ந்தவர் பாண்டி, அவருக்கும் மனைவி தமிழ்ச்செல்விக்கும் அவ்வப்போது குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு தமிழ்ச்செல்வி தனது இரண்டு குழந்தைகளான வர்ஷா ஸ்ரீ, வர்ணிகா ஸ்ரீ, ஆகிய குழந்தைகள் மீது மண்எண்ணை ஊற்றி தீவைத்து விட்டு தானும் தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த கொடூர […]
