தீ குளித்து பெண் தற்கோலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சிவகங்கை மாவட்டத்திலுள்ள சாக்கோட்டை பகுதியில் அழகர் என்பவர் வசித்து வருகிறார். இவர் சிற்பங்களை செதுக்கும் வேலை செய்து வருகிறார். இவருக்கு கலைச்செல்வி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. கடந்த சில நாட்களாக கலைச்செல்விக்கு உடல் நலம் சரியில்லாத காரணத்தால் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் திடீரென கலைச்செல்வி தன் உடல் மீது மண்ணெண்ணெய் […]
