Categories
தேசிய செய்திகள்

நடுரோட்டில் ஆசிரியை….. தீ வைத்து கொளுத்திய கும்பல்….. வீடியோ எடுத்த பொதுமக்கள்….!!!!

ராஜஸ்தான் தலைநகர், ஜெய்ப்பூர் அருகே உள்ள ஒரு கிராமத்தில் 32 வயது ஆசிரியை ஒருவர் கடந்த 10 ஆம் தேதி தனது மகனுடன் பள்ளிக்கு சென்று கொண்டிருந்த போது ஒரு கும்பலால் தாக்கப்பட்டார். அப்போது ஒரு வீட்டிற்குள் சென்று தன்னைக் காப்பாற்றிக் கொள்ள முயன்ற அந்த பெண், போனில் போலீசாருக்கு தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். ஆனால் போலீசார் சம்பவ இடத்திற்கு வரவில்லை. சிறிது நேரத்தில், அந்த பெண்ணை அந்த கும்பல் தரதரவென இழுத்து சென்று பொதுவெளியில் […]

Categories
கள்ளக்குறிச்சி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

மாணவி மர்ம மரணம்…… பள்ளி வாகனத்தை கொளுத்திய போராட்டக்காரர்கள்….. பகீர் வீடியோ…..!!!!

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தை சேர்ந்த ராமலிங்கம் என்பவரின் மகள் ஸ்ரீமதி. இவர் கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் விடுதியில் தங்கி 12ஆம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 13ஆம் தேதி மாணவி ஸ்ரீமதி விடுதியில் மூன்றாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்டதாக அவரது பெற்றோருக்கு தகவல் அறிவிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து வந்த சின்ன சேலம் போலீசார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு […]

Categories
தேசிய செய்திகள்

தொழிலை சரியாக கவனிக்காத மகன்…. தீ வைத்துக் கொன்ற தந்தை…. கொடூர சம்பவம்….!!!!

வியாபாரத்தை சரிவர செய்யாததால் மகனை தந்தை தீ வைத்து கொளுத்திய சம்பவம் அரங்கேறியுள்ளது. பெங்களூரு சாலையில் உள்ள வால்மீகி நகரில் இந்த சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி இந்த சம்பவம் நடைபெற்றது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு மகன் தனது தந்தையின் பெயிண்ட் துணி தயாரிக்கும் தொழிலை எடுத்து நடத்தி வந்தார். ஆனால் அந்த தொழிலை சரியாக செய்யமுடியவில்லை. இந்நிலையில் மகன் அர்பித் சேத்தியாவை, தந்தை சுரேந்திர குமார் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். மேலும், அர்பித் சேத்தியா […]

Categories
தேசிய செய்திகள்

குடும்ப சண்டையால்…” மனைவிக்கு தீ வைத்து கணவனும் தற்கொலை”… பரபரப்பு சம்பவம்..!!

மனைவிக்கு தீ வைத்துவிட்டு கணவனும்  தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலம், பத்தனம்திட்டா மாவட்டத்தில் ஒருவர் தனது மனைவிக்கு தீ வைத்து பின்னர் தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். திருவலம் பகுதியை சேர்ந்த மாது குட்டி மற்றும் அவரின் மனைவி சரமா என்பது தெரியவந்துள்ளது. இதில் தாயை காப்பாற்ற முயன்ற சம்பவத்தில் 35 வயது மகளும் காயமடைந்தார். அவர் ஆலப்புழா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு […]

Categories
தேசிய செய்திகள்

“பெண்ணை உயிருடன் எரித்து” கொலை… இளைஞர்களின் வெறிச்செயல்… கதறித் துடிக்கும் பெற்றோர்கள்..!!!

ஆந்திராவின் அனந்தபூர் மாவட்டத்தில் ஒரு நபர் ஒரு பெண்ணை கழுத்தை நெரித்து கொலை செய்து அவரது உடலுக்கு தீ வைத்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அனந்தபூர் மாவட்டம் தர்மபுரம் மண்டலத்தில் உள்ள ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் ஊழியராக பணியாற்றி வருபவர் சினேகலதா. இவர் கடந்த செவ்வாய்க்கிழமை முதல் காணாமல் போனதாக அவரது பெற்றோர் அனந்தபூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். தன்கிழமை காலை, தர்மவாரத்தின் புறநகரில் உள்ள தனிமைப்படுத்தப்பட்ட வயலில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. […]

Categories
திருப்பத்தூர் மாவட்ட செய்திகள்

“தகாத உறவுக்கு தடை” கணவன் மற்றும் பிள்ளைகளுக்கு… நெஞ்சை பதறவைத்த சம்பவம்..!!

திருப்பத்தூர் அருகே தகாத உறவுக்கு தடையாக இருந்த கணவன் மற்றும் பிள்ளைகளை பெட்ரோல் ஊற்றி கொளுத்திய மனைவியை போலீசார் கைது செய்தனர். திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி உள்ள எல்லாபள்ளி பகுதியை சேர்ந்த சசிகுமார் என்பவரின் மனைவி பிரியா. இந்த தம்பதி கடந்த 13 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு 11 வயதில் மகனும், 9 வயதில் மகளும் உள்ளனர். குடும்பத் தலைவரான சசிகுமார் துபாயில் வேலை பார்த்து வருகிறார். அவ்வப்போது விடுமுறை கிடைக்கும் சமயங்களில் ஊருக்கு […]

Categories

Tech |