தைலாராமன் மலைப்பகுதியில் திடீரென தீ பற்றியதால் வனப்பகுதியில் இருந்த மூலிகை செடிகள் எரிந்து சேதமடைந்துள்ளது. தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சுமார் 100க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவு கொண்ட தைலாராமன் மலை உள்ளது. இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென மலை கொழுந்து விட்டு எரியத் தொடங்கியுள்ளது. இந்த தீ வேகமாக பரவிய நிலையில் அருகில் உள்ள குடியிருப்புகளுக்கும் பரவும் நிலை ஏற்பட்டுள்ளது. மேலும் இந்த விபத்தால் வனப்பகுதியில் இருந்த அரிய வகை மரங்கள் மற்றும் மூலிகை செடிகளும் […]
